Living Water Archive

இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்கு ஆராதனை (தொழுது கொள்ளுதல்) செய்தார்கள்?

ஒன்றான மெய் சபையிலே எப்படி தேவனை தொழுது(ஆராதனை) கொள்ள வேண்டும் என்ற சத்திங்களை வேத வாக்கியங்களோடு கற்றுக் கொண்டு வருகிறோம். முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு போன்றவர்கள் கர்த்தராகிய (யெகோவா)தேவனை தொழுது கொண்டார்கள் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்கு (தொழுதுகொள்ளுதல்) ஆராதனை செய்தார்கள் என்பதைக்

இயேசுவைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்

This they said, testing Him, that they might have something of which to accuse Him. (Jn8:6) Nu5:11-31; Nu14:22-24; Ps38:9-15; Ps39:1,2; Pr26:17; Ecc3:7; Jer17:13; Am5:10,13; Mt10:16; Mt12:10; Mt15:23; Mt19:3; Mt16:1; Mt22:15-18; Mt26:63; Lk10:25; Lk11:53,54; Lk20:20-23; 1Co10:9; Jn8:37,59. அவர்மேல்

முற்பிதாக்கள் (ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு) யாரைத்தொழுது (ஆராதனை) கொண்டார்கள்?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்ற சத்தியங்களை வேத வாக்கியத்தோடு கற்றுக் கொண்டு வருகிறோம். இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே இருந்தபோது ஜனங்கள் அவரை எப்படித் தொழுது (ஆராதனை) கொண்டார்கள் என்பதைப் பற்றி கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது பழைய ஏற்பாட்டில் யாரை தொழுது கொண்டார்கள் என்பதை குறித்து

இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று நியாயப்பிரமாணம் கூறுகின்றதே.

Moses, in the law, commanded us that such should be stoned. (John8:4,5) Num15:32-41; Eze16:20-42; Eze23:44-49; Lev20:1-27; Deu22:13-30; Judg19:1-10; Mt1:18-22; 1Cor5:1-5; 1Cor6:1-20. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். (யோவான் 8:5)  எண்ணாகமம் 15:32-41; எசேக்கியேல்

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை தொழுது (ஆராதனை) கொண்டார்களா?

ஆராதனை (தொழுது கொள்ளுதல்) என்ன என்பதைக்குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். புதிய ஏற்பாட்டில் ஆராதனை என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை கிரேக்க வார்த்தைகளோடு நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். வேத வாக்கியங்களுக்கு நாம் செவி கொடுத்து கீழ்ப்படியும் போது நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம். ஆராதனை என்ற வார்த்தைக்கு பிரிவினைக் கூட்டங்கள்

விபசாரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீ.

scribes and Pharisees brought to Him a woman caught in adultery. (John8:3)  Mt15:18,19; Mk7:20-23; Mt5:27-32; Gal5:19-21; Rom2:22; Jas2:11; 2Pet2:14; Rev2:22; Rev21:8; Rev22:15; Lev20:10; Ps50:18; Jer23:10. அப்பொழுது விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே

ஆராதனை என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து படித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் இப்போது புதிய ஏற்பாட்டில் ஆராதனை என்கிற வார்த்தை எல்லாம் .என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை கற்றுக் கொள்ளுவோம் ஆராதனை என்ற வார்த்தையை ஒரே அர்த்தமாக நாம் எடுத்துக் கொண்டால் அது நமக்கு

அவர் உட்கார்ந்து ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்.

People came to Him; and He sat down and taught them. Jn8:2b. Jn7:14; Jn18:20; Mt5:1,2; Mt26:55; Mk14:49; Lk4:20; 5:3; Lk21:37,38; Act5:21; Act16:13; Jer25:3; Jer26:2; Jer32:33; Jer44:4. யோவா8:2b. . யோவா7:14; 18:20; மத் 26:55; மாற் 14:49; லூக்4:20; 5:3; 21:37,38;

ஆராதனை என்றால் அர்த்தம் என்ன?

ஒன்றான மெய் சபைக் குறித்த அநேக சத்தியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். அந்த ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி வேதவாக்கியங்களோடு கற்றுக் கொள்ளப்போகிறோம். நாம் பிதாவாகிய  தேவனுக்கு ஆராதனை செய்கிறோம் என்றால் ஆராதனையை பற்றி அறிவு கிறிஸ்தவர்களாகிய நமக்கு இருக்க வேண்டும்,அப்படி இல்லாதபட்சத்தில் நாம்

காலையிலே அவர் தேவாலயத்திற்கு வந்தபோது ஜனங்கள் அவரிடம் வந்தார்கள்.

Now early in the morning He came again into the temple, and all the people came to Him. (John 8 :2) Jn4:34; Jn7:14; Mt12:5,6; Mt21:12-16; Mt24:1; Lk2:46; Lk18:10-14; Acts2:46; Acts3:1; Acts21:26,27;  Acts25:8; 1Cor9:13. மறுநாள் காலையிலே அவர் திரும்பித்
Powered By Indic IME