Living Water Archive

மீகாவின் வீணான ஆராதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனைப் பற்றிய சத்தியங்களைப் பற்றிக் கற்றுக் கொண்டு வருகிறோம். வீணான ஆராதனையைக் குறித்து சில உதாரணங்களை பார்த்து இருக்கிறோம். இந்த வீணான ஆராதனையை செய்யாதபடிக்கு நீங்கள் கவனமாய் இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் செய்யக்கூடிய ஆராதனை ஒருவேளை வீணான ஆராதனை இருந்தால் உங்கள் நித்திய ஜீவனை நீங்கள்

விடுதலை பெற்ற விபசாரி
யோவான் 8:3-12. விடுதலை பெற்ற விபசாரி. பாவம் ஒருநாள் பரசியமாகும். எந்த பாவமானாலும், குற்றமானாலும், பிழைகளானாலும் நிச்சயம் ஒருநாள் வெளியரங்கமாகும். ரகசிய பாவங்களும் வெளியரங்கமாகும். அவமானம் நிந்தனைகள் உண்டாகும். பிரசங்கி 12:14. பாவம் நிச்சயமாய் தண்டனையை கொண்டுவரும். வெளியரங்கமான தண்டனையும் உண்டு, உள்ளரங்கமான தண்டனையும் உண்டு. பாவம் செய்தவருக்கு மட்டுமே கிடைக்கும்

யெரொபெயாம் இஸ்ரவேலர்களுக்கு ஏற்படுத்தின வீணான ஆராதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இஸ்ரவேல் தேசத்தில் ஞானியாகிய சாலமோனுக்கு பிறகு தேவனுடைய திட்டத்தின்படி பத்து கோத்திரத்திற்கு ராஜாவாக ஏற்படுத்தப்பட்டவர்தான் இந்த யெரொபெயாம். இரண்டு கோத்திரத்திற்கு ரெகொபெயமும் ஆட்சி செய்தார். இஸ்ரவேலின் பத்துக் கோத்திரங்களுக்கு யெரொபெயாமும், இரண்டு கோத்திரங்களுக்கு ரெகொபெயாமும் ஆட்சி செய்தார்கள். தேவன் யெரொபெயாமிடம் என்ன கட்டளை கொடுத்து இருந்தார்? 1Ki 11:37 நீ உன்

என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.
He who follows Me shall not walk in darkness, but have the light of life. (John8:12b) Jn7:17; Jn12:35,46; Jn10:27; Act3:22; Act26:18; 2Pet2:4; Juda1:6,13; Rev21:24; Job33:28; Ps18:28; Ps49:16-20; Ps97:11; Isa50:10. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன்

இஸ்ரவேலர்கள் செய்த வீணான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். வீணான ஆராதனை என்ன என்பதைக் குறித்து வேதவாக்கியங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம். எது வீணான ஆராதனைக்குறித்து சில உதாரணங்களைக் கற்றுக் கொள்ளுவோம். இஸ்ரவேலர்கள் எப்படி தேவனுக்கு வீணான ஆராதனையை தேவனுக்கு செய்தார்கள். மோசே தேவனுடைய பிரமாணத்தை

இயேசு, நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.
Jesus spoke to them again, saying,I am the light of the world. (John8:12a) Jn1:4-9; Jn3:19; Jn9:5; Jn12:35; Mt4:14-16; Lk1:78,79; Lk2:32; Act13:47; Act26:23; Isa9:2; Isa42:6,7; Isa49:6; Isa60:1-3; Hos6:3. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே

நாம் பிதாவாகிய தேவனை எப்படி ஆராதிக்க (தொழுது கொள்ள) வேண்டும்?
ஒன்றான மெய் சபையிலே யாரை ஆராதிக்க வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பிதாவாகிய தேவனுக்கு ஆராதனை செய்தார்கள் என்பதைக் குறித்து அநேக வேத வசனங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் ஐந்து வகையான ஆராதனைகள் இருக்கிறது. வீணான

நானும் உன்னை ஆக்கினைக்குட்படுத்தவில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே.
She said,No one, Lord.And Jesus said to her,Neither do I condemn you; go and sin no more. (John8:11) Jn5:14; Mt21:28-31; Lk5:32; Lk13:3,5; Lk15:7,10,32; Ro2:4; Ro5:20,21; 1Tim1:15,16; 2Pet3:15; Job34:31; Ps85:8; Pr28:13; Isa1:16-18; Isa55:6; Eze18:30-32. அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே,

உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யாரை ஆராதிக்க (தொழுது கொள்ள) வேண்டும்?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். முற்பிதாக்களும் இஸ்ரவேல் ஜனங்களும் யெகோவா தேவனை ஆராதித்தார்கள் என்பதைக் குறித்து வேத வாக்கியங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம். உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யாரை ஆராதிக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து யாரை

உங்களில் பாவமில்லாதவன் கல்லெறியுங்கள்.
He who is without sin among you, let him throw a stone at her first. (John 8:7) Deu13:9; Deu17:6; Ps50:16-21; Ps130:3; Pr12:18;Pr26:4,5; Ecc7:21,22; Eze23:45; Mt7:1-5; Mt19:20; Mt23:25-28; Jn7:46; 1Co14:24,25; Col4:6; Heb4:12,13; Rev19:15. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில்,