Living Water Archive

என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் என் சீஷராயிருப்பீர்கள்.
Jesus said to those Jews who believed Him,If you abide in My word, you are My disciples indeed. (John 8:31) Jn6:66-71; Jn15:4-9; Mt24:13; Act13:43; Act14:22; Ro2:7; Ro11:22; Col1:22; 1Tim2:15; 1Tim4:16; 2Tim3:14; Heb3:14; Heb8:9; Heb10:38,39; Jas1:25; 1Jn2:19,24. இயேசு

ஆவிக்குரிய சபை அல்லது ஆவிக்குரிய தொழுது கொள்ளுதல் என்றால் என்ன அர்த்தம்?
ஒன்றான மெய் சபையிலே பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுதலை குறித்து அநேக சத்தியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு அநேகர் நீங்கள் ஆவிக்குரிய சபையை சேர்ந்தவரா என்று கேட்கிறார்கள். ஆவிக்குரிய சபை என்று இவர்கள் எதை அழைக்கிறார்கள்? 1) அந்நிய பாஷைகளை பேசுகிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசுதல். 2)

அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
As He spoke these words, many believed in Him. (John 8:30) Jn2:23; Jn6:14; Jn7:31; Jn10:42; Jn11:45; Jn20:3; Act8:13; Col1:22,23; Ps106:12; Ps119:41-48. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 8:30) யோவான் 2:23; யோவான் 6:14; யோவான் 7:31; யோவான்

வாரத்தின் முதல் நாள் மாத்திரம் ஆராதனை நாள் என்று எந்த வேத வாக்கியம் போதிக்கிறது?
இன்றைக்கு அநேகர் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்று கிழமை மாத்திரம் தான் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று போதிக்கிறார்கள் அதை விசுவாசிக்கவும் செய்கிறார்கள். வாரத்தின் முதல்நாளில் (ஞாயிறு) நாம் செய்ய வேண்டிய இரண்டு கட்டளையின் நிமித்தமாக தான் நாம் கூடிவருகிறோம். கர்த்தருடைய பந்தி(இராபோஜன பந்தி): Act 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம்

என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், என்னைத் தனியே இருக்க விடவில்லை.
He who sent Me is with Me. The Father has not left Me alone. (John 8:29) Jn8:16; Jn14:10,11; Jn16:32; Mt3:17; Lk2:49; 2Tim4:17,22; Isa42:1,6; Isa49:4-8; Isa50:4-9. என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத்

காணிக்கை செலுத்துவதின் மூலமாக தேவனை எப்படி தொழுது கொள்ளுகிறோம்?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் உடன்படிக்கையில் இருக்கிற நாம் காணிக்கை செலுத்துவதின் மூலமாக நாம் எப்படி தொழுது கொள்ளுகிறோம்? இன்றைக்கு அநேக சபைகளில் இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கையிலே சொல்லப்பட்ட தசமபாக காணிக்கை செலுத்தி

நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்று அறிவீர்கள்.
When you lift up the Son of Man, then you will know that I am He. (John 8:28) Jn3:14,15; Jn4:42; Jn12:32-36; Jn19:18; 1Thes2:15,16; Jn5:19,30; Jn6:38; Jn11:42; Jn12:49,50; Jn14:10,24; Jn17:7; 1Jn1:1,2; 1Jn5:20. ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை

கர்த்தருடைய பந்தி (இராபோஜனம்) மூலம் தேவனை எப்படி ஆராதிக்கிறோம்?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த கர்த்தருடைய பந்தியை எப்போது அநுசரிக்கவேண்டும் எப்படி அநுசரிக்க வேண்டும் என்று அநேகருக்கு தெரிவதில்லை. அநேக சபைகளில் மாதத்தில் முதல் வாரத்திலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், ஆறு மாத்த்திற்கு ஒரு முறையும்

என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரிடம் கேட்டதை உலகிற்குச் சொல்லுகிறேன்.
He who sent Me is true;and I speak to the world those things which I heard from Him.(John 8:26) Jn8:17; Jn7:28; 2Co1:18; Deu32:4; 1Jn5:20. உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச்

ஜெபத்தின் மூலமாக தேவனை எப்படி ஆராதிக்கிறோம்?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். பாடல் மூலமாக நாம் எப்படி ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லிக் கொள்ளுகிறோம். அதன் மூலமாக தேவனை தொழுது கொள்ளுகிறோம் என்பதையும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஆராதனையில் ஒரு பாகமாக இருக்கிற பாடலைக்குறித்துக் கற்றுக்