Living Water Archive

உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு
I have many things to say and to judge concerning you, (John 8:26) Jn8:16; Jn5:42,43; Jn9:39-41; Jn12:47-50; Jn16:12; Heb5:11,12. உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:26) யோவான்

பாடல் மூலமாக நாம் எப்படி தேவனை தொழுது கொள்ள வேண்டும்?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ளவேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். ஆவியோடு தொழுது கொள்ள வேண்டும் என்பது நம்முடைய உள்ளான மனுஷனுடைய பாகமாகிய இருதயத்தோடு தொழுது கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து ஏற்கனவே கற்றுக் கொண்டு இருக்கிறோம். பழைய ஏற்பாட்டில் முற்பிதாக்களும் இஸ்ரவேல் ஜனங்களும் பூமிக்குரிய

நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்
Jesus said to them, “Just what I have been saying to you from the beginning. (John 8:25) Mt26:62-64; Lk22:66-70; Jn1:45; Jn10:24-30; Jn5:17-29; Jn8:56-59; 1Jn2:13,14,22-25. அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி:நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான். (யோவான் 8:25)

இஸ்ரவேலர்கள் தேவனுக்கு எப்படி ஆராதனை செய்தார்கள்?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். ஆபிரகாம் எப்படி தேவனை தொழுது கொண்டார் என்பதைக் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இஸ்ரவேலர்கள் எப்படி தேவனை ஆராதனை செய்தார்கள் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ளுவோம். தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பஸ்காவை ஆசாரிக்கும்படி கொடுத்து இருந்தார்.

நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்
I said to you that you will die in your sins; for if you do not believe that I am He, you will die in your sins. (John 8:24) Jn3:18,36; Mk16:16; Act4:12; Heb2:3,4; Heb10:26-29; Heb12:24,25; Pr8:36; Ez3:18;

நீங்கள் தாழ்விலும் உலகத்திலிருந்துண்டானவர்கள், நானோ உயர்விலிருந்துண்டானவன்.
You are from beneath; I am from above. You are of this world; I am not of this world. (John 8:23) Jn1:14; Jn3:13,31; Jn15:18,19; Jn17:14,16; Ro8:7,8; 1Co15:47,48; Phi3:19-21; Jas3:15-17; Jas4:4; 1Jn2:15,16; 1Jn4:5,6; 1Jn5:19,20. அவர் அவர்களை நோக்கி: நீங்கள்

ஆபேல் தேவனை எப்படி தொழுது கொண்டார்?
ஒன்றான மெய் சபையிலே பிதாவாகிய தேவனை எப்படிஆவியோடு உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். புதிய ஏற்பாட்டில் எப்படி தொழுது (ஆராதனை) கொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுவதற்கு முன்பதாக பழைய ஏற்பாட்டில் எப்படி தேவனை உண்மையாக தொழுது கொண்டார்கள் என்பதைக் கற்றுக் கொள்ளுவோம். நம்முடைய வேதாகமத்தில்

நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்.
I am going away, and you will seek Me, and will die in your sin. (John 8:21) Jn8:24; Lk16:22-26; 1Cor15:17,18; Eph2:1; Job20:11; Ps73:18-20; Pr11:7; Pr14;32; Isa65:20; Eze3:18,19. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள்

பிதாவாகிய தேவனை சத்தியத்தோடு (உண்மையோடு) தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். நாம் ஏற்கனவே ஆவியோடு தொழுது கொள்ளுதல் என்பது நம்முடைய உள்ளான மனுஷனில் ஆவிக்குரிய இருதயத்தில் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளவேண்டும் என்பதை அநேக வேதவாக்கியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது பிதாவாகிய தேவனை

நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்.
If you had known Me, you would have known My Father also. (John 8:19) Jn1:18; Jn14:6-9; Jn17:3,25,26; Mt11:25; Lk10:21,22; Lk2Cor4:4-6; Eph1:17; Col1:15; Heb1:3; 2Jn1:9. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்,