Living Water Archive

பிதாவாகிய தேவனை ஆவியோடு தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். வித்தியாசப்பட்ட ஆராதனைகளை குறித்து நாம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். இப்போது ஆவியோடும் உண்மையோடும் எப்படி தொழுதுகொள்ள வேண்டும் என்பதைக் குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம். பிதாவாகிய தேவனை ஆவியோடு தொழுது கொள்ளுதல் என்பது என்னவாக இருக்கிறது? Joh

இரண்டு பேருடைய சாட்சி உண்மையென்று நியாயபிரமாணத்தில் எழுதியுள்ளது.

 It is also written in your law that the testimony of two men is true. (Jn8:17)  Mt18:16; 2Cor13:1; Heb10:28; 1Jn5:9; Rev11:3; Deu17:6; Deu19:15; 1Kin21:10. இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. (யோவான் 8:17)  மத்தேயு 18:16; 2கொரிந்தியர் 13:1; எபிரெயர் 10:28;

பிதாவை ஆவியோடும் சத்தியத்தோடும் (உண்மையோடும்) தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன?

ஒன்றான மெய் சபையிலே பிதாவை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்பதை வேத வாக்கியங்களோடு கற்றுக் கொள்ளப்போகிறோம். புதிய ஏற்பாட்டில்யாருக்கு ஆராதனை செய்ய வேண்டும் எப்படி ஆராதனை செய்ய வேண்டும் என்பதை குறித்து வேதவாக்கியங்களோடு கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வருகிறது என்று தீர்க்கதரிசனமாக

நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

 but I am with the Father who sent Me. (Jn8:16b)  Jn8:29; Jn16:32; Jn7:33. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும், ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். (யோவான் 8:16)  யோவான் 8:29; யோவான் 16:32; யோவான் 7:33. இயேசுவும் பிதாவும்:    இயேசுகிறிஸ்துவுக்கு

யூதாவின் ராஜாவாகிய உசியா செய்த சுய இஷ்டமான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். சிலர் செய்த சுய இஷ்டமான ஆராதனையைக் குறித்தும்அந்த ஆராதனைகள் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். உசியா செய்த சுயஇஷ்டமான ஆராதனையைக் குறித்தும் தேவன் அதை ஏற்றுக் கொண்டாரா என்று பார்ப்போம்.  யூதாவின்

நான் நியாயந்தீர்த்தால் என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்.

And yet if I do judge, My judgment is true; (Jn8:16a) Jn5:22-30; Act17:31; Rev19:11; 1Sam16:7; Ps45:6,7; Ps72:1,2; Ps98:9; Ps99:4; Isa9:7; Isa11:2-5; Isa32:1.2; Jer23:5,6; Zec9:9. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும், ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். (யோவான்

இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் செய்த சுய இஷ்டமான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து படித்துக் கொண்டு வருகிறோம். இப்போது சுய இஷ்டமான ஆராதனை செய்தால் தேவன் அதை ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று சில உதாரணங்களை பார்த்து இருக்கிறோம். இன்னும் சில உதாரணங்களை பார்ப்போம். இஸ்ரேவேல் ஜனங்கள் தேவனிடத்தில் எங்களுக்கு ராஜா வேண்டும் என்ற கேட்ட

நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை.

You judge according to the flesh; I judge no one. (Jn8:15) Jn7:24; Jn5:30; Jn8:11; Jn3:17; Jn9:39; Jn12:47; Jn18:36; Lk12:14; Ro2:1; 1Co2:15; 1Cor4:3-5. நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை, (யோவான் 8:15)  யோவான் 7:24; யோவான் 5:30; யோவான் 8:11; யோவான்

நாதாப் ஆபியூ (ஆரோனின் குமாரர்கள்) பண்ணின சுயஇஷ்டமான ஆராதனை பற்றி உங்களுக்கு தெரியுமா?

தேவனுக்கு வீணான ஆராதனை பண்ணினால் தேவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அநேக வேத வாக்கியங்களை கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது சுய இஷ்டமான ஆராதனையை தேவன் ஏற்றுக்கொள்ளுவாரா என்று பார்ப்போம். நியாயப்பிரமாணத்தில் தேவன் தன்னை ஆராதனை செய்யும் ஆரோனின் குமாரர்களை பிரித்து எடுத்து இருந்தார். Exo 28:1

என்னைக்குறித்து நான் கொடுக்கும் சாட்சி உண்மையாயிருக்கிறது

Even if I bear witness of Myself, My witness is true, (John8:13,14) Num12:3; Neh5:14-19; Pr8:7;  Mt5:37; Jn8:42; Jn10:15,36; Jn14:10; Jn16:28; Jn17:8; Jn18:37; Jn19:9; 2Co11:31; 2Cor12:11,19. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய், உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
Powered By Indic IME