Living Water Archive

அடிமையல்ல, குமாரனே என்றைக்கும் வீட்டிலே நிலைத்திருக்கிறார்.
slave does not abide in the house forever, but a son abides forever. (John 8:35) Jn14:19,20; Mt21:41-43; Ro8:15-17,29,30; Gal4:4-7,30,31; Col3:3; Heb3:5,6; 1Pet1:4,5; Ps1:5. அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான், குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (யோவான் 8:35) யோவான் 14:19,20; மத்தேயு 21:41-43; ரோமர்

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் (பெறும் போது) போது ஏன் பரிசுத்த ஆவியின் நாமத்தை பயன்படுத்த வேண்டும்?
நாம் பாவமன்னிப்புக்காக ஞானஸ்நானம் பெறும் போது பிதாவுடைய நாமத்தை பயன்படுத்தும் போது பிதாவுடைய அதிகாரத்திற்கும் குமாரனுடைய நாமத்தை பயன்படுத்தும் போது குமாரனுடைய அதிகாரத்திற்கும் கீழ்ப்படிகிறோம் என்பதைக்குறித்து பார்த்து இருக்கிறோம். இப்போது ஏன் ஞானஸ்நானம் பெறும் போது பரிசுத்த ஆவியானவரின் நாமத்தை பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து வசன ஆதாரங்களோடு பார்ப்போம். பரிசுத்த

பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்.
Whoever commits sin is a slave of sin. (John 8:34) 1Kin21:25; Pr5:21-23; Act8:23; Ro6:6,12,16,19,20; Ro7:14,25; Ro8:21; Eph2:2; Tit3:3; 2Pet2:19; 1Jn3:8-10. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 8:34) 1இராஜாக்கள் 21:25; நீதிமொழிகள்

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஏன் குமாரனின் (இயேசுகிறிஸ்து) நாமத்தை பயன்படுத்த வேண்டும்?
இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட பிதா குமாரன்பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் (தண்ணீருக்குள்ளாக முழ்குதல்). ஞானஸ்நானம் பெறும் (கொடுக்கும்) போது ஏன் பிதாவின் நாமத்தை (அதிகாரத்தை) பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து நாம் பார்த்து இருக்கிறோம். இப்போது ஞானஸ்நானம் பெறும் போது ஏன் குமாரனின் நாமத்தை (அதிகாரத்தை) பயன்படுத்த வேண்டும் என்பதை வசன

நாங்கள் ஆபிரகாமின் சந்ததியார், யாருக்கும் அடிமையாகவில்லை.
We are Abraham’s descendants, and have never been in bondage to anyone. (John 8:33) Jn8:39; Mat3:9; Lk16:24-26; Lev25:42. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை, விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். (யோவான் 8:33) யோவான் 8:39;

பிதாகுமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை யார் கொடுத்து இருக்கிறார்கள்?
இன்றைக்கு ஒரு குழுவை சேர்ந்த மக்கள் மேலே சொல்லப்பட்ட வாக்கியத்தை கேட்கிறார்கள். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்பதற்கு வசன ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். திரித்துவ உபதேசத்தை போதிக்கிறார்கள் தங்கள் சபை மக்களிடத்தில் இயேசுவின் நாமத்தினால் தான் அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானம் கொடுத்து இருக்கிறார்கள். அதனால் தான்

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
And the truth shall make you free. (John 8:32) Jn8:36; Jn17:17; Ro6:14-18,22; Jn8:2,15; 2Coi3:17,18; Gal5:13; 2Tim2:25,26; Jas1:25; Ps119:45; Isa61:1-3. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:32) யோவான் 8:36; யோவான் 17:17; ரோமர் 6:14-18,22; ரோமர் 8:2,15; 2கொரிந்தியர் 3:17,18;

ஞானஸ்நானம் என்பது தேவனுடைய கட்டளையா அல்லது சடங்காசாராமா?
ஒரு சிலர் ஞானஸ்நானம் என்பது ஒன்றுமில்லை என்கிறார்கள் வேறு சிலர் அது சடங்காசாராம் என்கிறார்கள். தேவனுடைய கட்டளையை கைக்கொள்ளுவதே முக்கியம் என்கிறார்கள் இன்னும் சிலர் ஞானஸ்நானம் முக்கியமில்லை என்கிறார்கள். இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் ஒரு அடையாளம் மாத்திரம் என்கிறார்கள். இதுதெல்லாம் உண்மையா என்று வேத வாக்கியங்களை கொண்டு கற்றுக் கொள்ளுவோம். நாம் இப்போது

சத்தியத்தையும் அறிவீர்கள்.
And you shall know the truth, (John 8:32) Jn6:45; Jn7:17; Jn14:6; Jn16:13; Mt11:29; Mt13:11,12; 2Tim3:7; Ps25:5,8,9; Ps32:5; Pr1:23,29; Pr2:1-7; Pr4:18; Son1:7,8; Isa2:3; Isa30:21; Isa35:8; Isa54:13; Jer6:16; Jer31:33,34; Hos6:3; Mal4:2. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:32)

எந்த நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற வேண்டும்?
இன்றைக்கு அநேகர் யாருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதை குறித்து சில குழப்பமான விளக்கங்களை கொடுக்கிறார்கள். 1) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம். 2) இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம். இந்த இரண்டு வகையான ஞானஸ்நானத்தில் எந்த நாமத்தில் ஞானஸ்நானத்தை நாம் பெற வேண்டும். முதலில் நாமம் என்ற