Living Water Archive

தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்.
He who is of God hears God’s words. (John 8:47) Job33:6; Lk3:38; 1Jn3:9,10; 1Jn4:6; 1Jn5:1,18; Jn1:12,13; 1Jn7:17; 1Jn18:37; 3Jn1:11; Isa55:3; Jer25:3; Dan12:10; Hos14:9. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான், நீங்களும் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார். (யோவான் 8:47) யோபு 33:6;

பெர்கமு சபை: சாத்தானுடைய சிங்காசனம் இருந்த இடத்திலே இருந்த சபை
பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் உள்ள ஏழு சபைகளில் சொல்லப்பட்ட சத்தியத்தை நாம் கற்றுக் கொண்டு வருகிறோம். எபேசு சபையைக் குறித்தும் சிமிர்னா சபையைக்குறித்தும் நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது பெர்கமு சபையைக் குறித்தும் அதினுடைய சத்தியங்களைக் குறித்தும் கற்றுக் கொள்ளுவோம். கிறிஸ்து இந்த

என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?
Which of you convicts Me of sin? (John 8:46) Jn8:7; Jn9:24-31; Jn14:30; Jn15:10; Jn16:7,8; Act7:37; 2Co5:21; 2Thes2:13; Heb4:15; Heb7:26; 1Pet2:22; 1Jn3:5; 1Sam26:18; Pr8:7. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.

சிமிர்னா சபை: உபத்திரவங்களைச் சகித்த சபை
சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்ன? ஆசியாவிலுள்ள ஏழு சபைகளில் இருந்து சத்தியங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம். எபேசு சபையிலிருந்து சில சத்தியங்களைக் கற்றுக்கொண்டோம். இப்போது சிமிர்னா சபையிலிருந்து சில சத்தியங்களைக் கற்றுக் கொள்ளுவோம். இந்த சபையிலே கிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்தினார்? வெளி 2:8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது

நான் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை.
But because I tell the truth, you do not believe Me. (John 8:45) Jn3:19,20; Jn7:7; Gal4:16; 2Thes2:10; 2Tim4:3,4; Heb3:10,11; 1Jn1:6; 1Jn4:6; Job21:14; Isa30:10; Am5:10. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. (யோவான் 8:45) யோவான் 3:19,20; யோவான் 7:7;

எபேசு சபை: ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட சபை
எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? வெளிப்படுத்தின விசேஷத்தில் வருகிற ஆசியாவில் இருக்கிற ஏழு சபைகளில் இருந்து சில சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து இந்த சபைக்கு தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? வெளி 2:1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில்

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்.
You are of your father the devil, and the desires of your father you want to do. (John 8:44) Jn8:38; Mt13:38; Act5:3; Act13:10; 2Co11:3,13-15; 2The2:9-11; Jas4:1-7;1Pet5:8;1Jn3:8-10,12; Rev9:11; Rev12:9; Rev13:14; Rev20:2,3,10; Rev21:8; Rev22:15. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்,

மரித்தோர் எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்கள்?
இயேசு கிறிஸ்துவைதேவன் ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிரோடு எழுப்பினார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். 1கொரிந்தியர் 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். கிறிஸ்து மரித்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுதலில் முதற்பலன் என்பதை விசுவாசிக்க வேண்டும். 1கொரிந்தியர் 15:23 அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து,,,,,, இயேசுகிறிஸ்து வரும்

என் வசனத்தை அறியாமலிருக்கிறீர்கள். என் உபதேசம் கேட்க மனதில்லாதிருப்பதினால்.
Why do you not understand My speech? Because you are not able to listen to My word. (John 8:43) Jn8:27; Jn6:60; Jn5:43; Jn7:17; Jn12:39,40; Act7:51; Ro3:11; Ro8:7,8; 1Co2:14; Pr28:4,5; Isa6:9; Isa44:18; Hos14:9; Mic4:12. என் வசனத்தை நீங்கள் ஏன்

நாம் உயிர்த்தெழுதலில் யாருக்கு ஒப்பாக இருப்போம்?
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருந்து அநேக ஆதாரங்களையும் சத்தியங்களையும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஆவிக்குரிய உயிர்த்தெழுதலில் நாம் ஆவிக்குரிய சரீரத்தோடு உயிர்த்தெழுவோம். நாம்உயிர்த்தெழுதலில் பரலோகத்தில் உள்ள தேவ தூதர்களைப் போல இருப்போம். மத்தேயு 22:30 உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; பரலோகத்தில் தூதர்கள் எப்படி இருக்கிறார்கள்?