Living Water Archive

நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு.
Go,wash in the pool of Siloam(Sent). So he went and washed,and came back seeing. (John 9:6,7) 2Ki2:21; 2Ki4:41; 2Ki6:6; Isa38:21; Mk7:33; Mk8:23; Neh3:15; Isa8:6; Jn9:39; Act26:18; Ex4:11; Ps146:8; Isa29:18,19; Isa32:3; Isa35:5; Isa42:7,16-18; Isa43:8. இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே

கிறிஸ்தவர்களே யூத மார்க்கத்திற்கு(மதம்) எச்சரிக்கையாயிருங்கள்
இன்றைக்கு உலக முழுவதும் ஒவ்வொரு அமைப்புகளும் கிறிஸ்தவத்திற்கு எதிராக பிரசாரம் செய்து கிறிஸ்தவ மார்க்கத்தை அழித்துப் போட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் ஆனால் யூதர்கள் தங்கள் யூத மார்க்கத்தை பரப்புவதற்காக கிறிஸ்தவர்கள் போல நடித்து பல சபைகளில் இவர்கள் சத்தமில்லாமல் புகுந்து அந்த சபைகளை யூதமார்க்கத்தை பின்பற்றும்

நான் உலகத்திலிருக்கையில் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன்.
As long as I am in the world, I am the light of the world. (John 9:5) Jn1:4-9; Jn3:19-21; Jn8:12; Jn12:35,36,46; Mt4:15; Lk1:79; Lk2:30-32; Act13:47; Act26:18,23; Eph5:8,14; Rev21:23. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். (யோவான் 9:5) யோவான் 1:4-9;

பாஸ்டர்(pastor) என்றால் என்ன அர்த்தமென்று உங்களுக்கு தெரியுமா?
மத்தேயு 11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். வெளி 3:6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. இன்றைக்கு கையில் பைபிள் எடுத்தவர்கள் எல்லாம் தங்களை பாஸ்டர்(pastor) என்ற அழைத்துக் கொள்ளுவதை பார்த்து இருப்பீர்கள். அநேக ஊழியக்காரர்களும் தங்களை பாஸ்டர் என்று அழைத்துக் கொள்ளுவதை விரும்புகிறார்கள். ஆனால், புதிய ஏற்பாட்டு ஆங்கில

ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
I must work the works of him that sent me,while it is day: the night cometh,when no man can work. (John 9:4) Jn4:34; Jn5:19,36; Jn10:32,37; Jn17:4; Lk13:32-34; Act4:20; Jn11:9,10; Ps90:12. பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும், ஒருவனும்

எந்த ஒரு மனுஷனையும் வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது தூஷிக்காதீர்கள்
உலகத்தாருக்கு உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. உலகத்திலிருந்து தேவனால் பிரித்தெடுக்கப்பட்ட நாம் உலகத்தார் செய்யக்கூடிய துர்க்கிரியைகளை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது. உலகத்தாரைப் போல கிறிஸ்தவர்களும் தங்களுக்கு பிடிக்காதவர்களை வார்த்தைகளினாலும் கிரியைகளினால் தூஷிக்கிறார்கள். இப்படிப்பட்ட காரியங்கள் தேவனுக்கு பிரியமாய் இருக்குமோ என்று என்றைக்காவது நாம் சிந்தித்து பார்த்து இருக்கிறோமா?

தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படி பிறந்தான்.
Neither this man nor his parents sinned, but that the works of God should be revealed in him. (John 9:3) Jn11:4,40; Jn14:11-13; Jn17:4; Mt11:5; Act3:1-10; Act4:21; Eph2:10; 1Tim2:10; Heb13:21. இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள்

உபவாசத்தைப் பற்றி தேவனுடைய சத்தியம் என்ன?
கிறிஸ்தவர்களாகிய நமக்கு உபவாசம் இருக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருக்கிறது. தேவன் புதிய ஏற்பாட்டில் உபவாசத்தைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் உபவாசம் இருந்த ஜனங்களிடத்தில் தேவன் என்ன எதிர்பார்த்தார் என்பதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் ஒரு

இவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம்?
His disciples asked Him,saying,Rabbi,who sinned,this man or his parents,that he was born blind? (John 9:2) Lev4:3; Lev19:22; Num5:7; Deu24:16; 1Kin8:36; 2Kin24:3; 2Chr6:27; Neh1:6; Jer17:3; Eze16:51; Lk13:2; Act28:1-6; 2Pet1:9. அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது

இன்றைக்கு அநேகர் தங்களை அப்போஸ்தலர்கள் என்று அழைத்து கொள்ளுகிறார்களே அது சரியா?
இன்றைக்கு அநேகர் தங்களுடைய பெயருக்கு முன்பதாகவோ அல்லது பின்பதாகவோ அப்போஸ்தலர்கள் என்று எழுதிக் கொள்ளுவதையும் அழைத்துக் கொள்ளுவதையும் பெருமையாக எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களை போல பாடுபடுவதற்கு யாரும் விரும்புவதில்லை எல்லாரும் சுகபோக அப்போஸ்தலர்களாக தான் இருக்க விரும்புகிறார்கள். இந்த அப்போஸ்தலர்களுடைய பட்டங்களை கொடுப்பதற்கு நிறைய பேர் எழும்பி