Living Water Archive

கிறிஸ்தவர்களாகிய நாம் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிவது அவசியமா?
அநேக கிறிஸ்தவதவர்கள் இன்றைக்கு அரசியல் என்று வரும் போது அதை நான் வெறுக்கிறேன் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லுகிறார்கள். அநேகர் அரசாங்கத்திற்கு விரோதமாக துணிகரமாய் பேசுகிறாரகள் . அதோடு மாத்திரம் அல்ல அரசு அதிகாரிகளையும் மோசமான வார்த்தைகளாலும் கெட்ட வார்த்தைகளாலும் பேசுகிறார்கள். நாம் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தலாமா? உலகத்தில் இருக்கிற

பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்.
Now we know that God does not hear sinners. (John 9:31a) Job27:8-10; Job35:11-13; Job42:8; Ps18:41; Ps66:18-20; Pr1:23-33; Pr15:29a; Pr21:13; Pr28:9; Isa1:10-16; Jer11:11; Jer14:12; Eze8:18; Mic3:4; Zec7:13. பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப் போடலாமா?
இன்றைக்கு அநேகர் தங்களுடைய சிநேகிதர்களோ அல்லது தங்களுடைய சொந்தபந்தங்களோ அல்லது அந்நியர்களோ கடன் (வங்கியிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ) வாங்கும் போது ஜாமீன் கையெழுத்து போடுகிறார்கள். கடன் வாங்கியவர்கள் இவர்களை ஏமாற்றி விட்டு ஓடி விட்டாலோ அல்லது கடனை கட்டாமல் மரித்து விட்டாலோ ஜாமீன் கையெழுத்து போட்டவர்கள் பெரும் கடன் தொல்லையில்

மோசேயோடு தேவன் பேசினார், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம்.
We know that God spoke to Moses;as for this fellow, we do not know where He is from. (John 9:29) Num12:2-7; Num16:28; Deu34:10; Ps103:7; Ps105:26; Heb3:2-5; Jn7:27,40-43; Jn8:14; Ps22:6; Isa53:2,3; Phil2:6,7; Col1:15-20. 29 மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம்,

கிறிஸ்தவர்கள் திரைப்படங்களையும் நாடகங்களையும் விரும்பலாமா?
உலகத்தில் மோசமான பாவங்களை செய்யக்கூடியவர்களை பார்த்து குற்றம் சாட்டக்கூடிய கிறிஸ்தவர்கள் அதை காட்டிலும் மோசமான பாவத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அநேக கிறிஸ்தவர்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். பிசாசானவன் இன்றைக்கு இப்படிப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் மூலமாக பெரும்பாலும் எல்லா

நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.
Then they reviled him and said,You are His disciple,but we are Moses’ disciples. (John 9:26-28) Jn7:47-52; Mt5:11; Mt27:39,40; 1Cor4:10-13; Act6:11-14; Act14:22; Phi1:27-30; 1Pet2:23. நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். (யோவான் 9:26-28) யோவான் 7:47-52; மத்தேயு 5:11; மத்தேயு 27:39,40;

கிறிஸ்தவர்களாகிய நாம் இன்றைக்கு வியாதிப்படும் போது மருத்துவமனைக்கு போகலாமா?
இன்றைக்கு அநேகர் வியாதிப்படும் போது மருத்துவனைக்கு செல்லக் கூடாது. ஏனென்றால் தேவனை விசுவாசிக்காமல் மருத்துவனைக்கு செல்லும் போது தேவ கோபத்திற்குள்ளாகி விடுவோம் என்று அநேகர் போதிக்கிறார்கள். அதை செயல்படுத்தவும் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் காண்பிக்கும் வசனம் இது தான். இந்த ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு மருந்து மாத்திரைகளை சாப்பிடக்கூடாது

நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன், இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்.
Whether He is a sinner or not I do not know. One thing I know: that though I was blind, now I see. (John 9:25) Jn5:11; 1Cor2:15; 1Thes5:15; Pr17:13; Pr20:22; Pr24:17; Mt5:44; Ro12:17-21; 1Cor6:7; 1Pet2:22,23; 1Pet3:9. அவன்

நாம் அண்ணகர்களாய் இருக்கிறோமா?
அண்ணகன் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா? ஆண் தன்மையும், பெண் தன்மையும் கலந்து இருப்பவர்களை தான் இந்த உலகம் அரவாணிகள் என்றும் தற்போது திருநங்கைகள் என்றும் அழைக்கிறது. நம்முடைய வேதாகமம் இவர்களை அண்ணகர்கள் என்று அழைக்கிறது. நம்மைப் பார்த்து யாராவது அண்ணகன் சொன்னால் நமக்கு கோபம் வரும். ஆனால்

நீ தேவனை மகிமைப்படுத்து, இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்
Give God the glory! We know that this Man is a sinner. (John 9:24) Jn9:16; Jn8:46; Jn14:30; Jn18:30; Jn19:6; Mt11:19; Mk15:28; Lk7:39; Lk15:2; Lk19:7; Rom8:3; 2Cor5:21. ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து, இந்த மனுஷன்