Living Water Archive

நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
The good shepherd gives His life for the sheep. (John 10:11b) Jn10:17; Mt20:28; Act17:25; 1Jn3:16; Eph5:2;1Thes5:10; Tit2:14; 1Pet2:24; Gen31:39,40; 1Sam17:34,35; 2Sam24:17; Isa53:6. நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவான் 10:11) யோவான் 10:17; மத்தேயு 20:28;

நானே நல்ல மேய்ப்பன்
I am the good shepherd. (John10:11a) Jn10:14; Heb13:20; 1Pet2:25; 1Pet5:4; Mt18:12; Ps23:1; Ps80:1; Isa40:11; Eze34:12,23; Eze37:24; Mic5:4; Zec13:7 நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவான் 10:11) யோவான் 10:14; எபிரெயர் 13:20; 1பேது2:25; 1பேதுரு 5:4; மத்தேயு

நானே அவைகள் பரிபூரணப்பட வந்தேன்
I have come that they may have it more abundantly. (John 10:10) Deu30:9; Ps16:11; Pr28:20; Pr30:9; Jer33:6; Mt13:12; Mt25:29; Jn1:16; Ro5:13-21; 2Cor8:2; Eph3:19; Phi4:12,18; Col1:19; 1Tim1:14; Heb6:17; Heb7:25; 2Pet1:11 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ

நேபாத்தின் குமாரன் யெரொபெயாம்
(1 இராஜாக்கள் 12:26-33) ஒரு ராஜா செய்த செயல் பல நுற்றாண்டுகளுக்கு மிகவும் பெரிய பாதிப்பதை ஏற்படுத்தி இருந்தது. அந்த ராஜா தான் நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம். கிறிஸ்து வருவதற்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலைக் கர்த்தர் இரண்டாக பிரித்தார். இரண்டாவது ராஜ்யத்தின் முதல் ராஜாவாக தேவன் நேபாத்தின் குமாரனான

நானே அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்க வந்தேன்.
I have come that they may have life, (John 10:10) Jn3:17; Jn6:33,51; Jn12:47; Mt18:11; Mt20:28; Lk19:10; 1Tim1:15; 1Cor15:45. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10) யோவான் 3:17; யோவாான்

வெளிப்படுத்துதலா அல்லது உணர்ந்து கொள்ளுதலா?
உணர்ந்து கொள்ளுதலை தருவதில் தேவனுடைய வேலை என்ன? தனிப்பட்ட மனிதனிடத்திலும் உலகத்திலிடத்திலும் தேவனுடைய வேலையைப் பற்றி பார்க்க போகிறோம் தேவனுக்கு ஒரு தீர்மானம் உள்ளது அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடு;க்க யாராலும் முடியாது Rom 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.
The thief does not come except to steal, and to kill, and to destroy. (John 10:10) Jn10:1; Jn12:6; Mt21:13; Mt23:14; Mk11:17; Rom2:21; 2Pet2:1-3; Isa56:10,11; Eze34:2-4; Hos7:1. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும்,

யார் இரட்சிக்கப்படப் போகிறார்கள்?
Who Will be Saved? (வெளி 3:14-17) பூமியில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கிற எல்லா மனிதர்களுக்கும் நியாயத்தீர்ப்பு ஒன்று இருக்கிறது. அந்த நியாயத்தீர்ப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது எல்லாரும் நியாயந்தீர்க்கப்பட்டு அவர்களுக்கேற்ற பலனை அடைவார்கள். எல்லா ஜனங்களும் என்ன விசுவாசிக்கிறார்கள்? அநேகர் நியாயத்தீர்ப்பு என்பதை ஏற்றுக் கொள்ளுவதில்லை அதை மறுக்கிறார்கள்.

என்வழி பிரவேசித்தால் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
If anyone enters by Me, he will go in and out and find pasture. (John 10:9) Ps23:1-6; Ps80:1-3; Ps95:7; Ps100:3; Isa40:11; Isa49:9,10; Eze34:12-16; Zec10:12. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக்

நித்தியமான சுதந்திரம்
The Eternal Inheritance. நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாய் இருப்பதற்கும் பலன் இருக்கிறது. தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்குத்தத்தங்களையும் ஆசீர்வாதங்களையும் நித்தியத்திலே சுதந்திரமாக வைத்து இருக்கிறார். யார் தேவனுடைய எல்லா கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தேவன் அநேக பலன்களை வைத்து இருக்கிறார். தேவனுடைய பிள்ளைகள் எப்படி