Living Water Archive

என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்.

If anyone enters by Me, he will be saved, (John 10 :9) Jn10:1,7; Jn14:6; Mt7:13; Ro5:1,2; Eph2:18; Heb9:8-12; Heb10:19-22; Zec10:12. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9) யோவான்

நித்தியமான கீழ்ப்படிதல்

தேவன் நம்மை நித்தியமான கீழ்ப்படிதலுக்குத் தான் அழைத்து இருக்கிறார். ஏதோ கிறிஸ்தவர்களாக கொஞ்ச காலம் இருந்தோம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. நாம் கிறிஸ்துவின் வருகைபரியந்தம் அல்லது நம்முடைய மரணபரியந்தம் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார். நாம் கிறிஸ்துவின் சீஷர்களாய் இருக்கிறபடியால் தொடர்ந்து நாம் குருவாகிய அவருக்கு

எனக்கு முன் வந்தவர்களுக்கு ஆடுகள் செவிகொடுக்கவில்லை

All who ever came before Me are thieves and robbers,but the sheep did not hear them. (John 10:8) Jn10:1,5,10,12; Act5:36,37; Isa56:10-12; Eze22:25-28; Eze34:2; Zep3:3,4; Zec11:4-17. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள், ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. (யோவான் 10:8) யோவான்

தேவனுடைய ராஜ்யத்திற்கு வெளியே இருக்கிற ஒருவன் இரட்சிக்கப்படக் கூடுமா?

நம்பிக்கையினால் இரட்சிக்கப்படுகிறோம். நம்பிக்கைக்கு எதிர் சொல் அவநம்பிக்கை. நாம் ஒரு போதும் அவநம்பிக்கையுடையவர்களாகவோ அல்லது நம்பிக்கை இழந்தவர்களாகவோ இருக்கக்கூடாது. தேவன் மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை உறுதியாக பற்றிப்பிடித்து  கொண்டு இருக்க வேண்டும். நம்பிக்கைக்கு எதிர்சொல் அவ நம்பிக்கை. ரோமர் 8:24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல;

இயேசு நானே ஆடுகளுக்கு வாசல் என்றார்.

Jesus said to them again, I am the door of the sheep. (John 10:7) Jn10:1,9; Jn14:6; Eph2:18; Heb10:19-22; Ps79:13; Ps95:7; Ps100:3; Isa53:6; Eze34:31; Lk15:4-6; Lk13:24; Isa62:10; Jer6:16 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே

நமது இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியமா?

Is Baptism Necessary for Salvation? ஞானஸ்நானம் இல்லாமல் ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட முடியுமா? பெரும்பாலான பிரிவினைக் கூட்டங்கள் ஆம் இரட்சிக்கப்பட முடியும் என்று சொல்லுகிறது. ஆனால் வேத வாக்கியங்கள் இல்லை என்று போதிக்கிறது. பிதாவுக்கு கீழ்ப்படிகிறவன் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு கிறிஸ்து போதித்தார். மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்

இந்த உவமைகளின் கருத்தை அவர்கள் அறியவில்லை

Jesus used this illustration, but they did not understand the things which He spoke to them. (John 10:6) John6:52,60; John7:36; John8:27,43; Mathew 13:13,14,51; 1Corinthians 2:14; 1John5:20; Psalm82:5; John106:7; Proverbs 28:5; Isaiah 6:9,10; Isaiah56:11; Daniel 12:10. இந்த உவமையை

நாம் தேவனைப் பின்பற்றுகிறமோ அல்லது மனுஷர்களுடைய பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறோமா?

Following God or Traditions அநேக குழுவினர் தேவனைப் பிரியப்படுத்துவதாக விசுவாசிக்கிறார்கள். ஆனால் அவர்களில் அநேகர் தவறாய் இருக்கிறார்கள் என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார். குறிக்கோள் இல்லாத போது மனிதன் தன் பார்வைக்கு சரியானது எதுவோ அதை தான் செய்வான். நியாயாதிபதிகள் 17:6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்

அந்நியனின் சத்தத்தை அவைகள் அறியாதபடியால் அவனை விட்டு ஓடிப் போகும்.

[responsivevoice_button voice=”Tamil Male” buttontext=”Play” ] They will by no means follow a stranger,flee from him,for they do not know voice of strangers. (John 10:5) 1Kin22:7; Pr19:27; Mk4:24; Eph4:11-15; Col2:6-10; 2Tim3:5-7; 2Tim4:3; 1Pet2:1-3; 1Jn2:19,21; 1Jn4:1-6; Rev2:2. அந்நியருடைய சத்தத்தை

தேவனுடைய சித்தத்தை நாம் அறிந்து கொள்ளுவது எப்படி?

தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும்? அவருடைய சிருஷ்டிப்புகளில் இருந்து நாம் அதை கண்டுபிடிக்க முடியும். தேவனுடைய நித்திய வல்லமை அவருடைய தன்மைகளைப் பற்றி நாம் சிருஷ்டிப்புகளில் இருந்து நாம் கண்டு பிடிக்க முடியும். ரோமர் 1:19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு
Powered By Indic IME