Living Water Archive

ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

Neither shall anyone snatch them out of My hand. (John 10:28) Jn17:11,12; Lk22:31,32; Lk23:46; Act7:59; 2Ti1:12; Heb7:25; Ro8:31-39; Deu33:3; Ps31:5; Isa54:11-17. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:28) யோவான் 17:11,12;

அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை.

and they shall never perish. (John10:28b) Jn3:15,16; John 5:24; John6:37,39,40; John17:12; John18:9; Mark13:22; Romans 5:6,8,10; Romans8:1,33-39; Col3:3,4; 1Pet1:5; 1Jn2:19; 1Jn5:18; Jud1:24; Heb6:4-8. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:28) யோவான்

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்.

And I give them eternal life, (John10:28a) Jn3:16,36; Jn5:39,40; Jn6:27,40,47; Jn11:25; Jn17:2; Rom5:21; Rom6:23; 1Tim1:16; 1Jn2:25; 1Jn5:13-20; Jud1:21. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:28) யோவான் 3:16,36; யோவான் 5:39,40; யோவான்

என் ஆடுகள் என் சத்தம் கேட்டு எனக்குப் பின்செல்லுகிறது

My sheep hear My voice, and I know them, and they follow Me. (John10:27) Jn10:4; Jn8:12; Jn12:26; Jn21:22; Mt16:24; Mk8:34; Mk10:21; Lk9:23; Rev14:4; 1Kin18:21; Jos24:15. என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. (யோவான்

நீங்கள் மந்தையின் ஆடுகளாயிராததினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

But you do not believe,because you are not of My sheep,as I said to you. (John 10:26) Jn10:4,8; Jn6:37,44,45; Jn8:47; Jn12:37-40; Mt13:23; Lk15:4; Act13:48; Ro10:16; Ro11:7,8; 1Cor2:14; 2Cor4:3,4; 1Jn4:6. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால்

என் பிதாவின் நாமத்தினால் நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.

The works that I do in My Father’s name, they bear witness of Me. (John10:25) Jn10:32,38; Jn3:2; Jn5:36; Jn7:31; Jn11:47; Jn12:37; Jn14:11; Jn20:30; JnAct2:22; Jn10:38; Heb2:3; Mt11:5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை, என் பிதாவின்

நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய் சொல்லும்.

How long do You keep us in doubt? If You are the Christ, tell us plainly. (John10:24) Mt11:3; Mt26:63; Mk14:61; Lk3:15,16; Lk22:67-70; Jn1:19; Jn8:25; Jn9:22; Act18:5; 2Co3:12. அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர்

இயேசு தேவாலயத்தில் சாலொமோன் மண்டபத்தில் உலாவினார்.

And Jesus walked in the temple, in Solomon’s porch. (John10:23) Act3:11; Act5:12; 1Kin6:3; 1Kin7:12; Act7:58; Lev26:12; 2Chr16:9; 2Cor6:16; Rev7:1. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். (யோவான் 10:23) அப்போஸ்தலர் 3:11; அப்போஸ்தலர் 5:12; 1இராஜாக்கள் 6:3; 1இராஜாக்கள் 7:12; அப்போஸ்தலர் 7:58; லேவியராகமம்

எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது

Now it was the Feast of Dedication in Jerusalem, and it was winter. (John 10:22) Num7:10,11; 2Kin12:4; 1Chr26:20; 2Chr2:47:9; Neh3:1; Eze43:26; Lev23:1-44; 2Chr29; Ezra6:16-18. பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது, மாரிகாலமுமாயிருந்தது. (யோவான் 10:22) எண்ணாகமம் 7:10,11; 2இராஜாக்கள் 12:4; 1நாளாகமம்

அவரைக்குறித்து மறுபடியும் பிரிவினை உண்டாயிற்று.

Therefore there was a division again among the Jews because of these sayings. (John10:19-21) Jn7:20; Jn8:48,52; Jn9:6,32; Mt11:5,6; Isa53:8; Act18:14,15; Act25:19,20; Act26:30-32. இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று. (யோவான் 10:19) யோவான் 7:20; யோவான் 8:48,52; யோவான் 9:6,32; மத்தேயு 11:5,6;
Powered By Indic IME