Living Water Archive

அவரோ அவர்கள் கைகளுக்குத் தப்பி – தங்கினார்.
Hand. Jn10:31; Jn7:30,44; Jn8:59; Jn11:56,57; Jn12:36; Jn1:28; Jn3:26; Mat12:14,15. இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, (யோவான் 10:39) யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார். (யோவான் 10:40) யோவான் 10:31; யோவான் 7:30,44;

நீங்கள் விசுவாசிக்கும்படி அந்த கிரியைகளை விசுவாசியுங்கள்.
Though you do not believe Me, believe the works, that you may know and believe. (John 10:38) Ex7:9; Ex23:21; Nu14:11; Mic5:4; Mt8:4; Mt11:5; Jn14:10,11,28; Act10:38; Phi2:6; Col2:3,9,10; 1Jn5:7-10. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை

என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் விசுவாசிக்க வேண்டாம்.
If I do not do the works of My Father, do not believe Me. (John 10:37) Mt11:20-24; Mk16:16; Jn3:18,36; Jn5:40,42-47; Jn6:60,64; Jn9:4; Act2:22-24; Ro10:14; 1Jn5:10; Jude1:5. என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. (யோவான் 10:37) மத்தேயு

பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டுமிருக்கிற இயேசு.
whom the Father sanctified and sent into the world His son. (John 10:36) Jn3:17,34; Jn5:37; Jn6:27,38,46; Jn17:15-20; Rom8:3; Gal4:4,5; 1Jn4:9-11; Ps2:6-12; Isa11:1,2; Isa42:1-3; Isa49:1-9; Isa61:1-3. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய்

வேதவாக்கியம் தவறாததாயிருக்க.
to whom the word of God came,and the Scripture cannot be broken. (John 10:35) Mt5:18,19; Mt24:35; Mt26:53-56; Mt27:35; Lk16:17; Lk24:26,27,44-46; Act1:16; Ro9:6; 2Tim3:16,17; Jas4:5; Rev17:17; Rev22:18,19. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, (யோவான் 10:35) யோவான்

தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்கிறது.
Is it not written in your law,I said,You are gods.If He called them gods, to whom the word of God came. (John 10:34,35) Ex7:1; Ex12:12; Ex22:28; 1Sam28:13; 2Ki23:16; Ps56:4; Ps82:1,6,7; Ps138:1,2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான்

நீ மனுஷனாயிருக்க உன்னைத் தேவன் என்று சொல்லுவதினால் கல்லெறிகிறோம்.
for blasphemy,and because You,being a Man,make Yourself God.(John 10:33) Mt9:3; Mt26:65; Mk2:7; Mk14:6; Lk5:21; Jn8:53; Rom13:1; Phil2:6; Lev24:14,16; 1Kin21:10; Pr26:28. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம்

நான் செய்த நற்கிரியைகளில் எந்த கிரியைகளினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள்?
Many good works I have shown you from My Father. For which of those works do you stone Me? (John 10:31,32) Jn5:18; Jn8:59; Jn11:8; Mat21:35; Mat23:35; Act7:52,58,59; Heb11:37; Heb12:3; Exo17:4; 1Sam30:6. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.
I and My Father are one. (John 10:30) Jn1:1,2; Jn5:17,23; Jn8:58; Jn14:7-11,23; Jn16:15; Jn17:10,21; Mt11:27; Mt28:19; 1Tim3:16; Tit2:13; 1Jn5:7,20. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (யோவான் 10:30) யோவான் 1:1,2; யோவான் 5:17,23; யோவான் 8:58; யோவான் 14:7-11,23; யோவான் 16:15; யோவான் 17:10,21;

என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்.
My Father, who has given them to Me, is greater than all. (John 10:29) Jn14:28; Eph3:20; Heb2:18; Heb7:25; 1Jn3:20; Exo18:11; Ps145:3; Dan4:3; Mal1:14. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.