Living Water Archive

உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்.
Martha,I know he will rise again in resurrection at last day. (John 11:24) Jn5:28,29; Mt22:23-32; Lk14:14; Act17:31,32; Act 23:6-9; Act24:15; Heb11:35; Phi3:10; Ps17:15; Ps49:14,15; Isa25:8; Isa26:19; Eze37:1-10; Dan12:2,3; Hos6:2; Hos13:14. அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்

இயேசு: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்.
Jesus said to her,Your brother will rise again. (John 11:23) 1Cor15:15-24,50-57; 1Thes4:13-17; Rev20:4-6. இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். (யோவான் 11:23) 1கொரிந்தியர் 15:15-24,50-57; 1தெசலோனிக்கேயர் 4:13-17; வெளி20:4-6. உயிர்த்தெழுதல் உண்டு. சதுசேயர் வேண்டுமென்றால் நம்பாமலிருக்கலாம். ஆனால் உயிர்த்தெழுதல் உண்டு. இது ஆறுதல்

நீர் தேவனிடம் கேட்பது உமக்குக் கொடுக்கப்படும் என்று அறிவேன்.
But even now I know that whatever You ask of God, God will give You. (John 11:22) Jn11:41,42; Jn9:31; Jn17:2; Mt9:18; Mk9:23; Heb11:17-19; Ps2:8. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். (யோவான் 11:22) யோவான்

மார்த்தாள்: ஆண்டவரே, நீர் இங்கிருந்தால் என் சகோதரன் மரிக்கமாட்டான்
Martha said to Jesus,Lord,if You had been here,my brother would not have died. (John 11:21) Jn11:32,37; Jn4:47-49; Mt9:18; Mk5:35; Lk7:6-10,13-15; Lk8:41,49-55; 1Kin17:18; Ps78:19,41. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். (யோவான் 11:21) யோவான் 11:32,37; யோவான்

மார்த்தாள் எதிர் கொண்டுபோனாள். மரியாள் வீட்டிலிருந்தாள்.
Martha, as soon as she heard that Jesus was coming, went and met Him, but Mary was sitting in the house. (John 11:20) Jn12:13,18; Jn11:30; Mt 25:1 -13; Act10:24-26; Act 28:15; 1Thes4:17; Heb7:1,9 இயேசு வருகிறார் என்று மார்த்தாள்

அநேகர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
Many Jews had joined women around Martha Mary,to comfort them concerning their brother. (John 11:19) Gen37:35; 2Sam10:2; 1Chr7:22; Job2:11; Job42:11; Ecc7:2; Isa51:19; Jer5:7; Lam1:2,9,16,21; Lam2:13; Ro12:15; 1Th4:18. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி

தோமா, அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்.
Thomas said to his fellow disciples,Let us also go,that we may die with Him. (John 11:16) Jn20:24-29; Jn14:5-7; Jn21:2; Mt10:3; Mt26:35; Mk10:32; Act1:13; Ro6:6; Ro8:32; Eph2:7; Col2:12,13; 1The4:14; 1Jn1:6; Rev3:21. அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி:

இந்த மரணம் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாவதற்கு ஏதுவானது.
I am glad for your sakes that I was not there, that you may believe. (John 11:15) Jn11:4; Jn2:11; Jn14:10,11; 1Jn5:13; Jn12:30; Jn17:19; 2Co4:15; 2Tim2:10. நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன், இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள்

லாசரு நித்திரையடைந்தான், நான் எழுப்பப்போகிறேன்.
He said to them,Our friend Lazarus sleeps,but I go that I may wake him up. (John 11:11) Jn11:13,43,44; Jn5:25-29; Mt9:24; Mk5:39; Act7:60; 1Cor11:30; 1Cor15:18,34,51; Eph5:14; 1Thes4:13-15; 1Thes5:10. இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான்

இரவில் நடப்பவனிடம் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான்.
But if one walks in the night, he stumbles, because the light is not in him. (John 11:10) Jn9:4; 1Jn1:6; 1Jn2:9-13; 1Jn3:12; Job7:1; Ps27:2; Pr4:12,18,19; Ecc2:14; Isa59:10; Jer13:16; Jer20:11. ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.