Living Water Archive

ஆடுகள் அவனுக்குப் பின்செல்லுகிறது.

The sheep follow him, for they know his voice. (John10:4b) Jn12:26; Jn13:15; Mt16:24; 1Cor4:16; 1Cor11:1; Eph5:1,2; Phil2:5-11; Heb12:1,2; 1Pet2:21,22; 1Pet4:1; 1Pet5:3; Ps80:1; Ps95:7; Isa49:10; Son2:8;5:2. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால்

நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா?

when He had found him,He said to him,Do you believe in the Son of God? ( John 9:35) Jn1:49,50; Jn3:15-18,36; Jn6:69; Jn11:27; Jn20:28,31; Act8:37; Act9:20; 1Jn4:15; 1Jn5:5,10,13,20. அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய

கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்?

கிறிஸ்து ஏன் சிலுவைக்கு போனார் என்பதற்கு வேத வாக்கியத்தில் அநேக பதில்கள் இருக்கிறது கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பது அநேகருடைய பெதுவான பதிலாக இருக்கிறது, இது உண்மைதான் ஆனாலும் இதுவே முழு பதில் அல்ல தேவன் ஏன் சிலுவையை தெரிந்தெடுத்தார் என்பது பற்றி நாம் அதிகமாக புரிந்து கொள்ள வேண்டும்

முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ?

You were completely born in sins, and are you teaching us?.And they cast him out. (John 9:34) Jn9:2,40; Jn7:48,49; Jn8:41; Lk11:45; Lk14:11; Lk18:10-14,17; Gal2:15; Eph2:3; 1Pet5:5; Ps51:5; Pr9:7,8; Pr26:12; Pr29:1; Isa65:5. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழவதும் பாவத்தில் பிறந்த

ஒரே சபை ஒரே மணவாட்டி

The One Church The one Bride வானத்தில் பூமியிலும் சகல அதிகாரமும் இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து தமது சபையை கட்டுவேன் என்றும் அதை பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை

இயேசு தேவனிடமிருந்து வந்தவர்.

If this Man were not from God, He could do nothing. (John 9:33) Jn9:16; Jn3:2; Jn 15:5; Act2:22; Act5:38,39. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். (யோவான் 9:33) யோவான் 9:16; யோவான் 3:2; யோவான் 15:5; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 5:38,39.

அவனிடத்தில் பொய் சொன்னான்

(1 இராஜா 13:1-10) நாம் தேவனுடைய சத்தியங்களை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும், அப்படி உணர்ந்து கொள்ளாதபட்சத்தில் நாம் தேவனை விட்டு விலகி விழுந்து போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. யெரொபெயாம் தேவனை விட்டு விலகின போது அவனை எச்சரிப்பதற்காக தேவன் ஒரு வாலிப வயதுள்ள ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி வைத்தார்.

பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவர் திறந்தாரென்று இதுவரையிலும் கேள்விப்படவில்லை.

Since the world began it has been unheard of that anyone opened the eyes of one who was born blind. ( John 9:32) Mk2:12; Mk10:52; Lk1:68-75; Jn10:21; Jn15:24; Rev16:18; Job20:4,5; Isa64:4; Ps22:5; Ps27:14. பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று

அவளால் என்ன செய்யக் கூடுமோ அதை அவள் செய்தாள்

வேதாகமத்தில் அநேக ஸ்திரீகள் இருந்தாலும் கிறிஸ்துவினிடத்தில் அவருடைய வார்த்தைகளை கேட்பதற்காக அவருடைய பாதபடியை தெரிந்து கொண்ட மரியாள் ஒரு விசேஷமான ஸ்திரீ தான். அவளுடைய விசுவாசம் முழுவதும் இயேசு கிறிஸ்து போதித்த அந்த தேவனுடைய வார்த்தையின் மீது தான் இருந்தது. மார்த்தாள் இயேசு கிறிஸ்துவை உபசரிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டது

பக்தியுள்ளவனாயிருந்து தேவனுக்கு சித்தமானவைகளைச் செய்தால் செவிகொடுப்பார்.

if anyone is a worshiper of God and does His will, He hears him. (John 9:31b) Jn11:41,42; 1Jn3:21,22; 1Kin17:20-22; Ps99:6; Ps106:23; Jer15:1; Jas5:15-18; Ps4:3; Ps5:7; Ps32:6; Jona1:9; Mal2:15; Act10:2; Jas1:26. பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச்
Powered By Indic IME