Living Water Archive

போதகர் என்ற வார்த்தைக்கு வேதாகமத்தில் முரண்பாடு இருக்கிறதா?
இன்றைக்கு நமக்கு இருக்கக்கூடிய பெரிய குழப்பம் என்னவென்றால் தேவனுடைய ஊழியத்தை செய்யக்கூடிய ஊழியர்களை போதர்கள் என்று அழைக்கலாமா என்பது தான். அநேகர் தங்களை போதகர் என்று அழைத்து கண்டாலும், அநேகர் அதை ஏற்றுக் கொள்ளுவதில்லை. ஏனென்றால் கிறிஸ்து தான் மட்டுமே போதகர் என்று அழைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்து இருக்கிறார்.

அவரைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய்? அவர் தீர்க்கதரிசி
What do you say about Him because He opened your eyes?He said,He is a prophet. (John 9:17) Jn4-:19; Jn6:14; Mt16:14; Mt21:11; Mk6:15; Lk7:16; Lk9:19; Lk24:19; Act2:22; Act3:22-26; Act10:38 மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ

வேத வசனத்தின் படி இன்றைக்கு தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்பவர்கள் யார்?
இன்றைக்கு தீர்க்கதரிசிகள் என்றால் எதிர்காலத்தில் நடக்கக்கூடியவைகளை சொல்லக்கூடியவர்கள் தான் தீர்க்கதரிசிகள் என்று அநேகர் சொல்லுகிறார்கள் அதை விசுவாசிக்கவும் செய்கிறார்கள். நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசி என்பவர்கள் யார் என்று தெளிவாக சொல்லுகிறது. தேவனுடைய வார்த்தையாகிய வேத வசனத்தை ஒருவன் கூட்டாமல் குறைக்காமல் யார் ஒருவர் பேசினாலும் அவர்கள் தான் தேவனுடைய உண்மையான

பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படி செய்வான்.
How can a man who is a sinner do such signs? And there was a division among them. (John 9:16) Jn9:24,30-33; Jn3:2; Jn5:36; Jn14:11; Jn15:24; Lk13:31-33; Act14:4; 1Cor1:10. அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து

வானவில் (RAINBOW) பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்?
மேகத்தில் வானவில் (RAINBOW) தோன்றும் போது நாம் அதின் அழகை கண்டு பிரமித்து ரசிக்கிறோம் ஆனால் அந்த வானவில்லுக்கு பின்பதாக ஒரு உலகம் அழிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? வானவில்(RAINBOW) எப்படி வருகிறது என்று இன்றைய அறிவியல் என்ன விளக்கம் வேண்டுமானால் கொடுத்து விட்டு போகட்டும் ஆனால் அதைப்பற்றி நாம் சிந்திக்காமல்

ஸ்தோத்திர பலிகளினால் என்ன நன்மை இருக்கிறது?
ஸ்தோத்திர பலிகள் செலுத்துங்கள் தேவன் உங்களை பலமடங்கு ஆசீர்வதிப்பார் என்று சொல்லிக் கொடுத்த கள்ள போதகர்களை நம்பி அநேக கிறிஸ்தவர்கள் வீட்டிலே 1000, 500, 100 10 என்ற எண்ணிக்கையில் ஸ்தோத்திரங்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது தேவனுடைய சத்தியம் தானா இதினால் என்ன பிரயோஜனம் இருக்கிறது என்று யாரும் சிந்திப்பது

உன் கண்கள் எப்படி திறக்கப்பட்டது
Therefore they said to him,How were your eyes opened? (John 9:10,11) Jn9:15,21,26; Jn3:9; Mk4:26,27; Act14:27,28; Ecc11:5; Jer36:17; Lk13:4. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். (யோவான் 9:10) அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல்

ஜீவ புஸ்தகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
எல்லாருக்கும் பரலோகம் போக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஏனென்றால் நாம் அக்கினி கடலுக்கு போவதற்கு விரும்புவதில்லை. நாம் பரிசுத்த நகரத்தில் பிரவேசிக்க வேண்டும் என்றால் தேவனுடைய ஜீவ புஸ்தகத்தில் நம்முடைய நாமம் இருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் நமக்கு நித்திய ஜீவனுக்கான பலனுமில்லை. ஜீவ புஸ்தகம் என்பது ஆட்டுக்குட்டியானவரின் புஸ்தகம்

அவனோ: நான்தான் அவன் என்றான்.
Some said,This is he.Others said,He is like him. He said,I am he. (John 8:8,9) Ru1:19; 1Sam2:8; 1Sam10:11; 1Sam21:11; Jn9:19; Act9:21. அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். (யோவான் 9:8) சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்:

ரெவரெண்ட் (REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா?
இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அநேகர் தங்களை ரெவரெண்ட் என்று அழைத்துக் கொள்ளுவதை பெருமையாக கருதுகிறார்கள். இந்த பட்டங்களை கொடுப்பதற்கு கிறிஸ்தவத்தில் பல்கலைகழகங்கள் இருக்கிறது. அங்கே படித்து இந்த பட்டங்களை வாங்கி கொள்ளுகிறார்கள். அநேக சபைகளில் ரெவரெண்ட் (REVEREND) என்று பட்டம் கொடுக்கிறார் கள். வேத வாக்கியத்தில் ரெவரெண்ட் (REVEREND) என்று யார் அழைக்கப்பட்டார்கள்