Living Water Archive

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே நாம் ஜெயங்கொள்ள வேண்டியது அவசியமா?

அநேக கிறிஸ்தவர்கள் கீழே உள்ள காரியங்களை செய்தாலே பரலோகம் போய் விடலாம்  என்று நினைக்கிறார்கள். வேதாகமம் வாசித்தால் போதும். இயேசுவை விசுவாசித்தால் போதும் . தேவனை விசுவாசித்தால் போதும். பரிசுத்த ஆவியானரை விசுவாசித்தல் போதும் . ஆராதனைக்கு கலந்து கொண்டால் போதும். காணிக்கை கொடுத்தால் போதும். கைகளை உயர்த்தி ஜெபித்தால் போதும்.

எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ?

 Are You greater than our father Abraham, who is dead? (John 8:51,52) Zec1:5,6; Heb11:13; Jn8:58; Jn4:12; Jn10:29,30;Jn 12:34; Mt12:6,41,42; Ro9:5; Heb3:2,3; Heb7:1-7; Jas2:21; Isa9:6. ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்

ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை.

 if anyone keeps My word he shall never see death. (John 8:51) Jn3:15,16,36; Jn5:24; Jn6:50;8:55; Jn11:25,26; Jn14:6; Jn15:20; 1Co2:14; Heb11:5; Ps49:9; Ps89:48. ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான்

லவோதிக்கேயா சபை : வெதுவெதுப்பான சபை

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? ஆறு சபைகளைக் குறித்த சத்தியங்களை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது லவோதிக்கேயா சபையைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம், கிறிஸ்து இந்த சபைக்கு தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? வெளி3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய

நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை, அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.

I do not seek My own glory; there is One who seeks and judges. (John 8:50) Jn5:41,20-23,45; Jn7:18; Jn12:47,48; Jn17:26. நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை, அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார். (யோவான் 8:50)  யோவான் 5:41,20-23,45; யோவான் 7:18; யோவான் 12:47,48;

பிலதெல்பியா சபை:- கிரீடத்தைப் பெற்றுக் கொண்ட சபை

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? ஏழுசபைகளைக் குறித்த சத்தியங்களை கற்றுக் கொண்டு வருகிறோம். பிலதெல்பியா சபையைக் குறித்து கிறிஸ்து என்ன சொன்னார் என்ற  சத்தியங்களை கற்றுக்கொள்ளுவோம். இந்த சபைக்கு கிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? வெளி 3:7 பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின்

நான் பிதாவைக் கனம் பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்.

Jesus,I do not have a demon; but I honor My Father,and you dishonor Me. (John 8:49) Jn11:4; Jn12:28; Jn13:31,32; Jn14:13; Jn17:4; Mt3:15-17; Phi2:6-11; Ps119:23,61; Ps69:19; Pr26:4,5; Isa42:21; Isa49:3; 1Sam2:30; Jn5:23. அதற்கு இயேசு: நான் பிசாசுபிடித்தவனல்ல, நான் என் பிதாவைக்

சர்தை சபை:- உயிருள்ள சபை என்று பெயர் பெற்றும் செத்த சபை

சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? ஏழு சபைகளைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம் இப்போது சர்தை சபையைக் குறித்து சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து இந்த சபைக்கு தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? வெளி 3:1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு

உன்னைச் சமாரியனென்றும், பிசாசு பிடித்தவனென்றும் சொல்லுகிறோம்.

Do we not say rightly that You are a Samaritan and have a demon? (John 8:48) Jn8:52; Jn4:9; Jn7:20; Jn10:20; Mt10:25; Mt12:24,31; Ro15:3; Heb12:3; Heb13:13; 1Pet4:14; Ps22:6; Ps31:18; Ps89:51. அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள்

தியத்தீரா சபை:- கள்ள உபதேசங்களை ஏற்றுக் கொண்ட சபை

தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? ஏழு சபைகளில் இருந்து தேவனுடைய சத்தியங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம். ஏற்கனவே மூன்று சபைகளைக் குறித்து பார்த்து இருக்கிறோம். இப்போது தியத்தீரா சபைக்கு இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார் என்பதை பார்ப்போம். இயேசு கிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்?  வெளி 2:18 தியத்தீரா
Powered By Indic IME