Living Water Archive

பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார் இயேசு

Jesus passed by, He saw a man who was blind from birth.(John 9 :1) Jn9:22; Mt9:27-29; Mt20:29-34; Mk9:21; Lk8:43; Jn5:5; Act3:1,2; Act9:33; Act14:8. அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். (யோவான் 9:1) யோவான் 9:22; மத்தேயு 9:27-29;

ஆபேலுடைய காணிக்கையைத் தேவன் ஏன் ஏற்றுக் கொண்டார்?

தேவன் ஆபேலுடைய காணிக்கையை அங்கிகரித்ததைக் குறித்து கிறிஸ்தவத்தில் பல குழப்பான விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். என்றைக்குமே நாம் தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டு  சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய விசுவாசமும் எப்போதும் தேவனுடைய வார்த்தைகள் மீதுதான் இருக்க வேண்டும். மனுஷருடைய யூகங்களுக்கும் சுய விளக்கங்களுக்கும் செவி கொடுப்போம் என்றால் சரியான சத்தியத்தை நாம்

இயேசு மறைந்து, அவர்கள் நடுவிலே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

Jesus hid Himself and went out of the temple, going through the midst of them,and so passed by. (John 8:59) Jn5:13; Jn10:39,40; Jn11:54; Lk4:29,30; Lk24:31; Act8:39,40; Gen19:11; 2Kin6:18-20; Ps22:21; Jer36:26. அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து,

ஆண்கள் உடைகளை (வஸ்திரங்களை) பெண்கள் அணியலாமா?

நோவாவின் காலத்தில் தேவன் உலகமுழுவதும் ஜனங்களை சிதறி போகப்பண்ணினாலும் உடை கலாச்சாரம் நாடுகளுக்கு நாடுகள் வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு தேசத்தின் அடிப்படையில் வஸ்திரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் பெரும்பாலான ஜனங்கள் தங்கள் புறம்பான அழகை காண்பிக்கவே உடை அணிகிறார்கள். நிர்வாணத்தை மறைப்பதற்காகவே உடையே தவிர உடல் அழகை கவர்ச்சியாக காட்டுவதற்காக உடை அணியக்கூடாது.

ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.

Jesus said,Most assuredly,I say to you,before Abraham was,I Am. (John 8:58) Jn1:1,2; Jn17:5,24; Col1:15-18; Heb1:10-12; Heb13:8; Rev1:11,17,18; Rev2:8; Pr8:28-30; Mic5:2; Ex3:14; Isa3:13; Isa44:6,8; Isa48:12. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆவிக்குரிய காரியங்களுக்காக கவலைப்படுங்கள்

நாம் கர்த்தருக்குரியவைகளுக்காக கவலைப்பட வேண்டுமா? 1கொரிந்தியர் 7:32 …. விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 1கொரிந்தியர் 7:34 …. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; …. தேவனுடைய சித்தத்தின்படி செய்வதற்கு கணவன் மனைவியின் மீதும் மனைவி கணவன் மீதும் கவலைப்பட வேண்டும். விவாகமில்லாதவர்கள் சரீரத்திலும் ஆத்துமாவிலும்

உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்

இன்றைக்கு கவலைப்படாத மனிதன் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. எல்லாருக்கும் ஏதோ ஒரு கவலை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஐசுவர்யமுள்ள மனிதன் முதல் தரித்திரன் வரை கவலைகள் இருக்கிறது. ஆனால் கவலைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. தேவன் நம்மை பூமிக்குரிய கவலையற்றவர்களாக இருக்க வேண்டும் என்று

நான் அவரை அறிந்து அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

I do know Him and keep His word. (John 8:55) Jn1:18; Jn6:46; Jn7:29; Jn10:15; Mt11:27; Lk10:22; Jn6:60; 1Jn1:1-10. ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன், அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன், அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக்

அல்லேலூயா என்றால் அர்த்தம் என்ன?

இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தைகளில் ஒன்று அல்லேலூயா என்ற வார்த்தை. இந்த வார்த்தைகான அர்த்தம் தெரியாமல் அநேகர் இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதை நாம் பார்க்க முடியும். அல்லேலூயா என்ற வார்த்தைகான அர்த்தம் என்ன என்பதை நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லேலூயா என்ற வார்த்தை வேதாகமத்தில் எத்தனை

என்பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர்.

If I honor Myself,My honor is nothing.It is My Father who honors Me, (John 8:54) Jn5:22-29,41; Jn7:29; Jn13:31,32; Jn16:14,15; Jn17:2,5; Act3:13; Eph1:20-23; Phi2:9-11; 1Pet1:11,21; 2Pet1:17; Ps2:6-12; Ps110:1-4; Dan7:13,14. இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என்
Powered By Indic IME