Living Water Archive

நாம் இந்த பூமியிலே அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறோமா?

நம்மை பார்த்து யாராவது பரதேசி என்று சொல்லி விட்டால் நாம் அவர்களிடம் சண்டைக்கே போய் விடுவோம். ஏனென்றால் பரதேசி என்றால் இந்த பூமியிலே நிலையற்று அலைகிறவர்களை தான் அப்படி அழைப்பும. அந்நியன் என்றால் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடம் அவர்களுக்கு சொந்தமில்லாதது  என்று அர்த்தம். தேவன் நம்மை இந்த

ஜெபஆலயத்துக்கு புறம்பாக்க வேண்டுமென்று யூதர்கள் கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.

Jews had agreed already that if anyone confessed that He was Christ, he would be put out of the synagogue. (John 9:22) Jn9:34; Jn12:42; Jn16:2; Lk6:22; Act4:18; Act5:40; 1Cor5:1-5; Deu29:21; Mt8:12; Mt25:30. அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச்

கிறிஸ்தவன் வேலை செய்யாமல் சாப்பிடலாமா?

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்து காலம் கடத்துகிறார்கள். தேவன் தம்முடைய பிள்ளைகள் சோம்பேறிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இல்லை. அவர்கள் வேலை செய்து பாடுபட வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார். அவர்கள் வேலை செய்து அதன்மூலமாக வரக்கூடிய வருமானத்தில் தான் தங்களுடைய எல்லா தேவைகளையும்

யூதர்களுக்கு பயந்ததினால் தாய்தகப்பன்மார் இப்படிச் சொன்னார்கள்.

His parents said these things because they feared the Jews. (John 9:22) Jn7:13; Jn12:42,43; Jn19:38; Jn20:19; Lk12:4-9; Lk2:56-61; Act5;11-13; Gal2:11-13; Rev21:8; Ps27:1,2; Pr29:25; Isa51:12; 57;11. அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை

டைனோசர் பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன சொல்லி கொடுத்து இருக்கிறோம்?

இன்றைக்கு உலகம் மிக பிரமாண்டமான ஒரு ஜீவராசியைப் பற்றி பேசுகிறது என்றால் அது பெரும்பாலும் டயோனசர் பற்றி தான் இருக்கும். இந்த டயோனசர் பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் என்ன சொல்லி கொடுத்து இருக்கிறோம். நம்முடைய பிள்ளைகளுடைய பாடபுத்தகங்களில் டயோனசர் 500மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பதாக  வாழ்ந்தாகவும் அந்த காலத்திற்கு ஜுராஸிக் காலம்

இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்கு தெரியாது.

But by what means he now sees we do not know,or who opened his eyes we do not know. (John 9:20,21) Ex10:25; 1Sam3:17; 1sam17:25; Ecc11:2; Zec4:5; Mt5:37; Mt10:27; Mt21:27; Mt26:70; Jn3:8; Jn9:25; Act23:5; Eze33:1-16. தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன்

மனுஷனுடைய காலில் விழுந்து வணங்கலாமா?

இன்றைக்கு அநேகர் மனுஷனுடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். கிறிஸ்தவர்களும் கூட இந்த காரியங்களை இன்றைக்கு செய்து கொண்டு இருக்கிறார்கள். காலில் விழும் கலாச்சாரம் எல்லா தேசங்களிலும் இருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் காலில் விழுந்தோ அல்லது அவர்களுடைய பாதங்களை தொட்டு வணங்கியோ காரியங்களை செய்தால் அது ஆசீர்வாதமானது என்கிறார்கள். இப்படிப்பட்ட கலாச்சாரத்தை

அவன் இவன்தானா? இவனானால் இப்பொழுது எப்படி பார்வையடைந்தான்?

Is this your son, who you say was born blind? How then does he now see?(John 9:19) Acts3:10; Acts4:14. அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். (யோவான்

பாவம் என்ற வார்த்தைக்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன?

பாவம் என்றால் என்ன என்பதைப் பற்றிய அறிவு நமக்கு இருக்க வேண்டும். பாவம் என்றால் என்ன என்று கேட்டால் கிறிஸ்தவர்கள் வேத வாக்கியங்களை மேற்கோள் காண்பித்து இது எல்லாம் பாவம் இதை நாம் செய்யக்கூடாது என்பார்கள் அது உண்மை தான். தேவன் எதெல்லாம் பாவம் என்று சொல்லுகிறரோ அதை நாம் ஒருபோதும்

அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல்.

Jews did not believe concerning him, that he had been blind and received his sight, (John 9:18) Jn5:44; Jn12:37-40; Lk16:31; Heb1:18-20; Heb3:15-19; Heb4;11-14; Gen18:11-15; Isa26:11; Isa53:1. அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து, (யோவான் 9:18) யோவான்
Powered By Indic IME