Author Archive

அன்பு என்பதற்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன?
அன்பு என்ற வார்த்தைக்கு உலகத்தார் ஒவ்வொரு விளக்கங்களை கொடுக்கிறார்கள். நமக்கு பிரியமானவர்களை பார்க்கும் போதும், அவர்களோடு பேசும் போதும், அவர்களுக்கு உதவி செய்யும் போதும் நம்முடைய சரீரத்திற்குள் ஏற்படக்கூடிய ஒருவித உணர்ச்சி தான் அன்பு என்று அநேகர் சொல்லுகிறார்கள். நம்முடைய புதிய ஏற்பாட்டில் அன்பு என்றால் என்னவென்று பரிசுத்த ஆவியானவர் மூலமாக

கிறிஸ்துவின் வருகையில் மரித்தவர்கள் எதற்காக எழுந்திருப்பார்கள் ?
இயேசு கிறிஸ்து வானங்களைத் திறந்து வருகின்ற போது பூமியிலுள்ள உயிரோடு இருக்கிற ஒவ்வொருவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள். பிரேதக் குழியில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தமாய் இருக்கிறது. இந்த பூமியில் பிறந்து மரித்த ஒவ்வொரு மனுஷனும் உயிர்த்தெழுவான். அவர்கள் எப்படி மரித்து இருந்தாலும் உயிர்த்தெழுவார்கள்.

இயேசு கிறிஸ்து தம்முடைய வருகையில் வரும் போது என்ன சம்பவிக்கும்?
இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் கூட இயேசு கிறிஸ்துவின் வருகையை விசுவாசிப்பது இல்லை. இந்த பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் வருகை இருக்காது என்று அநேக பரியாசக்காரர்கள் பரியாசம் பண்ணுவார்கள் என்று தேவன் முன்னுரைத்து இருக்கிறார். 2பேதுரு 3:3 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்:

இயேசு கிறிஸ்து எதற்காக மறுபடியும் வருகிறார்?
நம்முடைய வேத வாக்கியம் நித்திய நியாத்தீர்ப்பின் நாள் எப்படி இருக்கும் என்று மிக துல்லியமாக போதிக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் வேத வாக்கியத்தின் ஒவ்வொரு எழுத்தும் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனுடையது. கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும் நியாயந்தீர்க்கப்படுவதற்காக நிற்க வேண்டும். இன்றைக்கு அநேகர் இயேசு கிறிஸ்துவை

நித்திய நியாயத்தீர்ப்பின் நாள்
நித்திய நியாயத்தீர்ப்பின் நாளைக் குறித்து நம்மில் எத்தனை பேர் பயப்படுகிறோம்? நாம் தேவனுடைய சகல சத்தியங்களையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார். அநேகர் நாம் பத்து வசனத்தைக் கற்றுக் கொண்டு அதில் நிலைத்து இருந்தால் போதும் பரலோகம் போய் விடலாம் என்கிறார்கள். நாம் பத்து வசனம்

கிறிஸ்துவுக்குள் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட பிறகு பெயர் மாற்றம் அவசியமா?
இன்றைக்கு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட உடனே நம்முடைய பெயரை மாற்ற வேண்டும் என்று அநேகர் சொல்லுகிறார்கள் அது அவசியமா? எதற்காக நம்முடைய பெயரை மாற்ற வேண்டும் என்கிறார்கள்? எதற்காக பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்? அதற்கு அவர்கள் சொல்லக் கூடிய காரணம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் கொடுத்த பிரமாணத்தை தான்

குடும்ப பிரச்சனைகள்
குடும்ப பிரச்சனைகளின் நிமித்தம் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுப்பது சரியா? இன்றைக்கு உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டு தங்கள் ஆத்துமாவை நஷ்டப்படுத்திக் கொள்ளுகிறார்கள். நமக்கு என்ன பிரச்சனைகளுக்காக தற்கொலை எண்ணங்கள் வருகிறதோ அதை வசனத்தைக் கொண்டு அந்த பிரச்சனைகளை எப்படி மேற்கொள்ளுவது என்பதைக் கற்றுக் கொண்டோம்.

காதல் தோல்வி பிரச்சனைகள்
காதல் தோல்வி நிமித்தமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுப்பது சரியா? இன்றைக்கு உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் அற்பமான காரியங்களுக்காக எல்லாம் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு வாலிப பிள்ளைகள் காதல் தோல்வி பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளுவது வழக்கமாக இருக்கிறது. வாலிப பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களையும்

சரீரத்தின் அவயவங்கள் ஊனமாய் இருப்பதற்கான பிரச்சனைகள்
சரீரத்தில் இருக்கக்கூடிய அங்க பெலவீனத்தின் நிமித்தம் வாழ முடியாது என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா? இன்றைக்கு உலகத்தில் வாழக்கூடியவர்களில் சிலர் ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் வைத்து இனிமேல் என்னால் வாழ முடியாது என்று தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் எந்த பிரச்சனைகள் வந்தாலும் எந்த சூழ்நிலைகள்

மீள முடியாத துக்க பிரச்சனைகள்
நமக்கு பிரியமானவர்கள் மரித்து போய் விட்டார்கள் என்பதற்காக நாமும் தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா? தேவனுடைய பிள்ளைகள் எந்த சூழ்நிலைகள் வந்தாலும் போராட்டங்கள் வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம். போராட்டங்களையும் பிரச்சனைகளையும் அவமானங்களையும் சகிக்க முடியாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். எந்த