Author Archive

பாதாளத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கிறது?
அக்கினி கடலில் (நரகத்தில்) இன்றைக்கு யாரும் அங்கே இல்லை என்பதையும் மனிதன் கிறிஸ்துவின் நியாயதீர்ப்பு நாளுக்கு பிறகு தான் அநீதிமானாய் இருந்தால் அங்கே போவான் என்று கற்றுக் கொண்டு இருக்கிறோம். மனிதன் மரித்த பின் எங்கே போகிறான்? எல்லா மனிதர்களும் மரித்த பின் பாதாளத்திற்கு தான் போகிறார்கள். தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களை

இன்றைக்கு நரகத்தில் யார் இருக்கிறார்கள்?
இன்றைக்கு அநேகர் ஒரு மனுஷன் மரிக்கும் போது அவன் ஒன்று நரகத்திற்கு போகிறான் அல்லது பரலோகத்திற்கு போகிறான் என்று போதிக்கிறார்கள். இது சத்தியமா? ஒருவன் மரிக்கும் போது நரகத்திற்கும் (அக்கினி கடல்) பரலோகத்திற்கும் போவான் என்றால் எதற்காக நியாயத்தீர்ப்பு நாள் என்று ஒன்று இருக்கிறது? இயேசு கிறிஸ்து எல்லாரையும் நியாயத்தீர்ப்பார் என்கிற

கொரோனோ வைரஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளமா?
இன்றைக்கு உலக முழுவதும் பயந்து கொண்டு இருக்கிற வார்த்தை கொரோனோ வைரஸ் என்ற வார்த்தை தான். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய அநேகர் இந்த கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அநேகர் மரித்தும் இருக்கிறார்கள். இந்த கொரோனோ வைரஸ் தாக்கம் வந்த போது அநேக பிரசங்கியார்கள் இது இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான

நேபாத்தின் குமாரன் யெரொபெயாம்
(1 இராஜாக்கள் 12:26-33) ஒரு ராஜா செய்த செயல் பல நுற்றாண்டுகளுக்கு மிகவும் பெரிய பாதிப்பதை ஏற்படுத்தி இருந்தது. அந்த ராஜா தான் நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம். கிறிஸ்து வருவதற்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலைக் கர்த்தர் இரண்டாக பிரித்தார். இரண்டாவது ராஜ்யத்தின் முதல் ராஜாவாக தேவன் நேபாத்தின் குமாரனான

வெளிப்படுத்துதலா அல்லது உணர்ந்து கொள்ளுதலா?
உணர்ந்து கொள்ளுதலை தருவதில் தேவனுடைய வேலை என்ன? தனிப்பட்ட மனிதனிடத்திலும் உலகத்திலிடத்திலும் தேவனுடைய வேலையைப் பற்றி பார்க்க போகிறோம் தேவனுக்கு ஒரு தீர்மானம் உள்ளது அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடு;க்க யாராலும் முடியாது Rom 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

யார் இரட்சிக்கப்படப் போகிறார்கள்?
Who Will be Saved? (வெளி 3:14-17) பூமியில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கிற எல்லா மனிதர்களுக்கும் நியாயத்தீர்ப்பு ஒன்று இருக்கிறது. அந்த நியாயத்தீர்ப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது எல்லாரும் நியாயந்தீர்க்கப்பட்டு அவர்களுக்கேற்ற பலனை அடைவார்கள். எல்லா ஜனங்களும் என்ன விசுவாசிக்கிறார்கள்? அநேகர் நியாயத்தீர்ப்பு என்பதை ஏற்றுக் கொள்ளுவதில்லை அதை மறுக்கிறார்கள்.

நித்தியமான சுதந்திரம்
The Eternal Inheritance. நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாய் இருப்பதற்கும் பலன் இருக்கிறது. தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்குத்தத்தங்களையும் ஆசீர்வாதங்களையும் நித்தியத்திலே சுதந்திரமாக வைத்து இருக்கிறார். யார் தேவனுடைய எல்லா கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தேவன் அநேக பலன்களை வைத்து இருக்கிறார். தேவனுடைய பிள்ளைகள் எப்படி

நித்தியமான கீழ்ப்படிதல்
தேவன் நம்மை நித்தியமான கீழ்ப்படிதலுக்குத் தான் அழைத்து இருக்கிறார். ஏதோ கிறிஸ்தவர்களாக கொஞ்ச காலம் இருந்தோம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. நாம் கிறிஸ்துவின் வருகைபரியந்தம் அல்லது நம்முடைய மரணபரியந்தம் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார். நாம் கிறிஸ்துவின் சீஷர்களாய் இருக்கிறபடியால் தொடர்ந்து நாம் குருவாகிய அவருக்கு

தேவனுடைய ராஜ்யத்திற்கு வெளியே இருக்கிற ஒருவன் இரட்சிக்கப்படக் கூடுமா?
நம்பிக்கையினால் இரட்சிக்கப்படுகிறோம். நம்பிக்கைக்கு எதிர் சொல் அவநம்பிக்கை. நாம் ஒரு போதும் அவநம்பிக்கையுடையவர்களாகவோ அல்லது நம்பிக்கை இழந்தவர்களாகவோ இருக்கக்கூடாது. தேவன் மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை உறுதியாக பற்றிப்பிடித்து கொண்டு இருக்க வேண்டும். நம்பிக்கைக்கு எதிர்சொல் அவ நம்பிக்கை. ரோமர் 8:24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல;

நமது இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியமா?
Is Baptism Necessary for Salvation? ஞானஸ்நானம் இல்லாமல் ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட முடியுமா? பெரும்பாலான பிரிவினைக் கூட்டங்கள் ஆம் இரட்சிக்கப்பட முடியும் என்று சொல்லுகிறது. ஆனால் வேத வாக்கியங்கள் இல்லை என்று போதிக்கிறது. பிதாவுக்கு கீழ்ப்படிகிறவன் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு கிறிஸ்து போதித்தார். மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்