Author Archive

நாம் தேவனைப் பின்பற்றுகிறமோ அல்லது மனுஷர்களுடைய பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறோமா?

Following God or Traditions அநேக குழுவினர் தேவனைப் பிரியப்படுத்துவதாக விசுவாசிக்கிறார்கள். ஆனால் அவர்களில் அநேகர் தவறாய் இருக்கிறார்கள் என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார். குறிக்கோள் இல்லாத போது மனிதன் தன் பார்வைக்கு சரியானது எதுவோ அதை தான் செய்வான். நியாயாதிபதிகள் 17:6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்

தேவனுடைய சித்தத்தை நாம் அறிந்து கொள்ளுவது எப்படி?

தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும்? அவருடைய சிருஷ்டிப்புகளில் இருந்து நாம் அதை கண்டுபிடிக்க முடியும். தேவனுடைய நித்திய வல்லமை அவருடைய தன்மைகளைப் பற்றி நாம் சிருஷ்டிப்புகளில் இருந்து நாம் கண்டு பிடிக்க முடியும். ரோமர் 1:19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு

ஞானி கர்த்தரின் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளுவான்

நீதி 1:25-30 மற்ற சீஷர்களை விட கர்த்தர் பேதுருவை தெரிந்து கொண்டு கனப்படுத்தியது ஏன்? மத்தேயு 10:2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், புதிய ஏற்பாட்டில் மற்றவர்களை விட பேதுரு அதிக தவறுகள்

கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்?

கிறிஸ்து ஏன் சிலுவைக்கு போனார் என்பதற்கு வேத வாக்கியத்தில் அநேக பதில்கள் இருக்கிறது கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பது அநேகருடைய பெதுவான பதிலாக இருக்கிறது, இது உண்மைதான் ஆனாலும் இதுவே முழு பதில் அல்ல தேவன் ஏன் சிலுவையை தெரிந்தெடுத்தார் என்பது பற்றி நாம் அதிகமாக புரிந்து கொள்ள வேண்டும்

ஒரே சபை ஒரே மணவாட்டி

The One Church The one Bride வானத்தில் பூமியிலும் சகல அதிகாரமும் இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து தமது சபையை கட்டுவேன் என்றும் அதை பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை

அவனிடத்தில் பொய் சொன்னான்

(1 இராஜா 13:1-10) நாம் தேவனுடைய சத்தியங்களை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும், அப்படி உணர்ந்து கொள்ளாதபட்சத்தில் நாம் தேவனை விட்டு விலகி விழுந்து போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. யெரொபெயாம் தேவனை விட்டு விலகின போது அவனை எச்சரிப்பதற்காக தேவன் ஒரு வாலிப வயதுள்ள ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி வைத்தார்.

அவளால் என்ன செய்யக் கூடுமோ அதை அவள் செய்தாள்

வேதாகமத்தில் அநேக ஸ்திரீகள் இருந்தாலும் கிறிஸ்துவினிடத்தில் அவருடைய வார்த்தைகளை கேட்பதற்காக அவருடைய பாதபடியை தெரிந்து கொண்ட மரியாள் ஒரு விசேஷமான ஸ்திரீ தான். அவளுடைய விசுவாசம் முழுவதும் இயேசு கிறிஸ்து போதித்த அந்த தேவனுடைய வார்த்தையின் மீது தான் இருந்தது. மார்த்தாள் இயேசு கிறிஸ்துவை உபசரிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டது

கிறிஸ்தவர்களாகிய நாம் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிவது அவசியமா?

அநேக கிறிஸ்தவதவர்கள் இன்றைக்கு அரசியல் என்று வரும் போது அதை நான் வெறுக்கிறேன் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லுகிறார்கள். அநேகர் அரசாங்கத்திற்கு விரோதமாக துணிகரமாய் பேசுகிறாரகள் . அதோடு மாத்திரம் அல்ல அரசு அதிகாரிகளையும் மோசமான வார்த்தைகளாலும் கெட்ட வார்த்தைகளாலும்  பேசுகிறார்கள். நாம் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தலாமா? உலகத்தில் இருக்கிற

யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப் போடலாமா?

இன்றைக்கு அநேகர் தங்களுடைய சிநேகிதர்களோ அல்லது தங்களுடைய சொந்தபந்தங்களோ அல்லது அந்நியர்களோ கடன் (வங்கியிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ) வாங்கும் போது  ஜாமீன் கையெழுத்து போடுகிறார்கள். கடன் வாங்கியவர்கள்  இவர்களை ஏமாற்றி விட்டு ஓடி விட்டாலோ அல்லது கடனை கட்டாமல் மரித்து விட்டாலோ ஜாமீன் கையெழுத்து போட்டவர்கள் பெரும் கடன் தொல்லையில்

கிறிஸ்தவர்கள் திரைப்படங்களையும் நாடகங்களையும் விரும்பலாமா?

உலகத்தில் மோசமான பாவங்களை செய்யக்கூடியவர்களை பார்த்து குற்றம் சாட்டக்கூடிய கிறிஸ்தவர்கள் அதை காட்டிலும் மோசமான பாவத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அநேக கிறிஸ்தவர்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை  திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். பிசாசானவன் இன்றைக்கு இப்படிப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் மூலமாக பெரும்பாலும் எல்லா
Powered By Indic IME