Author Archive

ஸ்தோத்திர பலிகளினால் என்ன நன்மை இருக்கிறது?
ஸ்தோத்திர பலிகள் செலுத்துங்கள் தேவன் உங்களை பலமடங்கு ஆசீர்வதிப்பார் என்று சொல்லிக் கொடுத்த கள்ள போதகர்களை நம்பி அநேக கிறிஸ்தவர்கள் வீட்டிலே 1000, 500, 100 10 என்ற எண்ணிக்கையில் ஸ்தோத்திரங்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது தேவனுடைய சத்தியம் தானா இதினால் என்ன பிரயோஜனம் இருக்கிறது என்று யாரும் சிந்திப்பது

ஜீவ புஸ்தகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
எல்லாருக்கும் பரலோகம் போக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஏனென்றால் நாம் அக்கினி கடலுக்கு போவதற்கு விரும்புவதில்லை. நாம் பரிசுத்த நகரத்தில் பிரவேசிக்க வேண்டும் என்றால் தேவனுடைய ஜீவ புஸ்தகத்தில் நம்முடைய நாமம் இருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் நமக்கு நித்திய ஜீவனுக்கான பலனுமில்லை. ஜீவ புஸ்தகம் என்பது ஆட்டுக்குட்டியானவரின் புஸ்தகம்

ரெவரெண்ட் (REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா?
இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அநேகர் தங்களை ரெவரெண்ட் என்று அழைத்துக் கொள்ளுவதை பெருமையாக கருதுகிறார்கள். இந்த பட்டங்களை கொடுப்பதற்கு கிறிஸ்தவத்தில் பல்கலைகழகங்கள் இருக்கிறது. அங்கே படித்து இந்த பட்டங்களை வாங்கி கொள்ளுகிறார்கள். அநேக சபைகளில் ரெவரெண்ட் (REVEREND) என்று பட்டம் கொடுக்கிறார் கள். வேத வாக்கியத்தில் ரெவரெண்ட் (REVEREND) என்று யார் அழைக்கப்பட்டார்கள்

கிறிஸ்தவர்களே யூத மார்க்கத்திற்கு(மதம்) எச்சரிக்கையாயிருங்கள்
இன்றைக்கு உலக முழுவதும் ஒவ்வொரு அமைப்புகளும் கிறிஸ்தவத்திற்கு எதிராக பிரசாரம் செய்து கிறிஸ்தவ மார்க்கத்தை அழித்துப் போட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் ஆனால் யூதர்கள் தங்கள் யூத மார்க்கத்தை பரப்புவதற்காக கிறிஸ்தவர்கள் போல நடித்து பல சபைகளில் இவர்கள் சத்தமில்லாமல் புகுந்து அந்த சபைகளை யூதமார்க்கத்தை பின்பற்றும்

பாஸ்டர்(pastor) என்றால் என்ன அர்த்தமென்று உங்களுக்கு தெரியுமா?
மத்தேயு 11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். வெளி 3:6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. இன்றைக்கு கையில் பைபிள் எடுத்தவர்கள் எல்லாம் தங்களை பாஸ்டர்(pastor) என்ற அழைத்துக் கொள்ளுவதை பார்த்து இருப்பீர்கள். அநேக ஊழியக்காரர்களும் தங்களை பாஸ்டர் என்று அழைத்துக் கொள்ளுவதை விரும்புகிறார்கள். ஆனால், புதிய ஏற்பாட்டு ஆங்கில

எந்த ஒரு மனுஷனையும் வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது தூஷிக்காதீர்கள்
உலகத்தாருக்கு உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. உலகத்திலிருந்து தேவனால் பிரித்தெடுக்கப்பட்ட நாம் உலகத்தார் செய்யக்கூடிய துர்க்கிரியைகளை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது. உலகத்தாரைப் போல கிறிஸ்தவர்களும் தங்களுக்கு பிடிக்காதவர்களை வார்த்தைகளினாலும் கிரியைகளினால் தூஷிக்கிறார்கள். இப்படிப்பட்ட காரியங்கள் தேவனுக்கு பிரியமாய் இருக்குமோ என்று என்றைக்காவது நாம் சிந்தித்து பார்த்து இருக்கிறோமா?

உபவாசத்தைப் பற்றி தேவனுடைய சத்தியம் என்ன?
கிறிஸ்தவர்களாகிய நமக்கு உபவாசம் இருக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருக்கிறது. தேவன் புதிய ஏற்பாட்டில் உபவாசத்தைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் உபவாசம் இருந்த ஜனங்களிடத்தில் தேவன் என்ன எதிர்பார்த்தார் என்பதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் ஒரு

இன்றைக்கு அநேகர் தங்களை அப்போஸ்தலர்கள் என்று அழைத்து கொள்ளுகிறார்களே அது சரியா?
இன்றைக்கு அநேகர் தங்களுடைய பெயருக்கு முன்பதாகவோ அல்லது பின்பதாகவோ அப்போஸ்தலர்கள் என்று எழுதிக் கொள்ளுவதையும் அழைத்துக் கொள்ளுவதையும் பெருமையாக எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களை போல பாடுபடுவதற்கு யாரும் விரும்புவதில்லை எல்லாரும் சுகபோக அப்போஸ்தலர்களாக தான் இருக்க விரும்புகிறார்கள். இந்த அப்போஸ்தலர்களுடைய பட்டங்களை கொடுப்பதற்கு நிறைய பேர் எழும்பி

ஆபேலுடைய காணிக்கையைத் தேவன் ஏன் ஏற்றுக் கொண்டார்?
தேவன் ஆபேலுடைய காணிக்கையை அங்கிகரித்ததைக் குறித்து கிறிஸ்தவத்தில் பல குழப்பான விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். என்றைக்குமே நாம் தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டு சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய விசுவாசமும் எப்போதும் தேவனுடைய வார்த்தைகள் மீதுதான் இருக்க வேண்டும். மனுஷருடைய யூகங்களுக்கும் சுய விளக்கங்களுக்கும் செவி கொடுப்போம் என்றால் சரியான சத்தியத்தை நாம்

ஆண்கள் உடைகளை (வஸ்திரங்களை) பெண்கள் அணியலாமா?
நோவாவின் காலத்தில் தேவன் உலகமுழுவதும் ஜனங்களை சிதறி போகப்பண்ணினாலும் உடை கலாச்சாரம் நாடுகளுக்கு நாடுகள் வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு தேசத்தின் அடிப்படையில் வஸ்திரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் பெரும்பாலான ஜனங்கள் தங்கள் புறம்பான அழகை காண்பிக்கவே உடை அணிகிறார்கள். நிர்வாணத்தை மறைப்பதற்காகவே உடையே தவிர உடல் அழகை கவர்ச்சியாக காட்டுவதற்காக உடை அணியக்கூடாது.