Author Archive

கிறிஸ்தவர்களாகிய நாம் இன்றைக்கு வியாதிப்படும் போது மருத்துவமனைக்கு போகலாமா?

இன்றைக்கு அநேகர் வியாதிப்படும் போது மருத்துவனைக்கு செல்லக் கூடாது. ஏனென்றால் தேவனை விசுவாசிக்காமல் மருத்துவனைக்கு செல்லும் போது தேவ கோபத்திற்குள்ளாகி விடுவோம் என்று அநேகர் போதிக்கிறார்கள். அதை செயல்படுத்தவும் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் காண்பிக்கும் வசனம் இது தான். இந்த ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு மருந்து மாத்திரைகளை சாப்பிடக்கூடாது

நாம் அண்ணகர்களாய் இருக்கிறோமா?

அண்ணகன் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா? ஆண் தன்மையும், பெண் தன்மையும் கலந்து இருப்பவர்களை தான் இந்த உலகம் அரவாணிகள் என்றும் தற்போது திருநங்கைகள் என்றும் அழைக்கிறது. நம்முடைய வேதாகமம் இவர்களை அண்ணகர்கள் என்று அழைக்கிறது. நம்மைப் பார்த்து யாராவது அண்ணகன் சொன்னால் நமக்கு கோபம் வரும். ஆனால்

நாம் இந்த பூமியிலே அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறோமா?

நம்மை பார்த்து யாராவது பரதேசி என்று சொல்லி விட்டால் நாம் அவர்களிடம் சண்டைக்கே போய் விடுவோம். ஏனென்றால் பரதேசி என்றால் இந்த பூமியிலே நிலையற்று அலைகிறவர்களை தான் அப்படி அழைப்பும. அந்நியன் என்றால் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடம் அவர்களுக்கு சொந்தமில்லாதது  என்று அர்த்தம். தேவன் நம்மை இந்த

கிறிஸ்தவன் வேலை செய்யாமல் சாப்பிடலாமா?

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்து காலம் கடத்துகிறார்கள். தேவன் தம்முடைய பிள்ளைகள் சோம்பேறிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இல்லை. அவர்கள் வேலை செய்து பாடுபட வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார். அவர்கள் வேலை செய்து அதன்மூலமாக வரக்கூடிய வருமானத்தில் தான் தங்களுடைய எல்லா தேவைகளையும்

டைனோசர் பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன சொல்லி கொடுத்து இருக்கிறோம்?

இன்றைக்கு உலகம் மிக பிரமாண்டமான ஒரு ஜீவராசியைப் பற்றி பேசுகிறது என்றால் அது பெரும்பாலும் டயோனசர் பற்றி தான் இருக்கும். இந்த டயோனசர் பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் என்ன சொல்லி கொடுத்து இருக்கிறோம். நம்முடைய பிள்ளைகளுடைய பாடபுத்தகங்களில் டயோனசர் 500மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பதாக  வாழ்ந்தாகவும் அந்த காலத்திற்கு ஜுராஸிக் காலம்

மனுஷனுடைய காலில் விழுந்து வணங்கலாமா?

இன்றைக்கு அநேகர் மனுஷனுடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். கிறிஸ்தவர்களும் கூட இந்த காரியங்களை இன்றைக்கு செய்து கொண்டு இருக்கிறார்கள். காலில் விழும் கலாச்சாரம் எல்லா தேசங்களிலும் இருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் காலில் விழுந்தோ அல்லது அவர்களுடைய பாதங்களை தொட்டு வணங்கியோ காரியங்களை செய்தால் அது ஆசீர்வாதமானது என்கிறார்கள். இப்படிப்பட்ட கலாச்சாரத்தை

பாவம் என்ற வார்த்தைக்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன?

பாவம் என்றால் என்ன என்பதைப் பற்றிய அறிவு நமக்கு இருக்க வேண்டும். பாவம் என்றால் என்ன என்று கேட்டால் கிறிஸ்தவர்கள் வேத வாக்கியங்களை மேற்கோள் காண்பித்து இது எல்லாம் பாவம் இதை நாம் செய்யக்கூடாது என்பார்கள் அது உண்மை தான். தேவன் எதெல்லாம் பாவம் என்று சொல்லுகிறரோ அதை நாம் ஒருபோதும்

போதகர் என்ற வார்த்தைக்கு வேதாகமத்தில் முரண்பாடு இருக்கிறதா?

இன்றைக்கு நமக்கு இருக்கக்கூடிய பெரிய குழப்பம் என்னவென்றால் தேவனுடைய ஊழியத்தை செய்யக்கூடிய ஊழியர்களை போதர்கள் என்று அழைக்கலாமா என்பது தான். அநேகர் தங்களை போதகர் என்று அழைத்து கண்டாலும், அநேகர் அதை ஏற்றுக் கொள்ளுவதில்லை. ஏனென்றால் கிறிஸ்து தான் மட்டுமே போதகர் என்று அழைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்து இருக்கிறார்.

வேத வசனத்தின் படி இன்றைக்கு தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்பவர்கள் யார்?

இன்றைக்கு தீர்க்கதரிசிகள் என்றால் எதிர்காலத்தில் நடக்கக்கூடியவைகளை சொல்லக்கூடியவர்கள் தான் தீர்க்கதரிசிகள் என்று அநேகர் சொல்லுகிறார்கள் அதை விசுவாசிக்கவும்  செய்கிறார்கள். நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசி என்பவர்கள் யார் என்று தெளிவாக சொல்லுகிறது. தேவனுடைய வார்த்தையாகிய வேத வசனத்தை ஒருவன் கூட்டாமல் குறைக்காமல் யார் ஒருவர் பேசினாலும் அவர்கள் தான் தேவனுடைய உண்மையான

வானவில் (RAINBOW) பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்?

மேகத்தில் வானவில் (RAINBOW)  தோன்றும் போது நாம் அதின் அழகை கண்டு பிரமித்து ரசிக்கிறோம் ஆனால் அந்த வானவில்லுக்கு பின்பதாக ஒரு உலகம் அழிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? வானவில்(RAINBOW)  எப்படி வருகிறது என்று இன்றைய அறிவியல் என்ன விளக்கம் வேண்டுமானால் கொடுத்து விட்டு போகட்டும் ஆனால் அதைப்பற்றி நாம் சிந்திக்காமல்
Powered By Indic IME