Author Archive

எபேசு சபை: ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட சபை
எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? வெளிப்படுத்தின விசேஷத்தில் வருகிற ஆசியாவில் இருக்கிற ஏழு சபைகளில் இருந்து சில சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து இந்த சபைக்கு தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? வெளி 2:1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில்

மரித்தோர் எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்கள்?
இயேசு கிறிஸ்துவைதேவன் ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிரோடு எழுப்பினார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். 1கொரிந்தியர் 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். கிறிஸ்து மரித்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுதலில் முதற்பலன் என்பதை விசுவாசிக்க வேண்டும். 1கொரிந்தியர் 15:23 அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து,,,,,, இயேசுகிறிஸ்து வரும்

நாம் உயிர்த்தெழுதலில் யாருக்கு ஒப்பாக இருப்போம்?
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருந்து அநேக ஆதாரங்களையும் சத்தியங்களையும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஆவிக்குரிய உயிர்த்தெழுதலில் நாம் ஆவிக்குரிய சரீரத்தோடு உயிர்த்தெழுவோம். நாம்உயிர்த்தெழுதலில் பரலோகத்தில் உள்ள தேவ தூதர்களைப் போல இருப்போம். மத்தேயு 22:30 உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; பரலோகத்தில் தூதர்கள் எப்படி இருக்கிறார்கள்?

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு மாம்சத்தோடும் எலும்புகளோடும் அப்போஸ்தலர்களுக்கு ஏன் தரிசனமானார்?
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் தான் எழுந்தார் என்று அநேக வேத வாக்கியங்களை ஆதாரமாக பார்த்து இருக்கிறோம். இயேசு கிறிஸ்து எதற்கு நாற்பது நாள் தம்மை உயிரோடு இருக்கிறவராக அநேக தெளிவான ஆதாரங்களோடு (திருஷ்டாந்தங்கள்) காண்பிக்க வேண்டும்? அப்போஸ்தலர் 1:3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி,…. அநேகம் தெளிவான

கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் தோமாவுக்கு தரிசனம்
இயேசு கிறிஸ்து வித்தியாசமான ரூபங்களில்சீஷர்களுக்கும் மரியாளுக்கும் தரிசனமானதைக் குறித்து நாம் பார்த்து இருக்கிறோம். அநேகர் இயேசு கிறிஸ்துமாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று வாதிடுகிறார்கள். மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பவர்களுக்கு ஒரு கேள்வி கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவருடைய ரூபம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? ஏசாயா 53:2 இளங்கிளையைப்போலவும்,

இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட சரீரத்தோடு மரியாளுக்கும் தம்முடைய சீஷர்களுக்கும் தரிசனமானார்?
கதவு பூட்டப்பட்ட வீட்டுக்குள் எப்படி இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு தரிசனமானார் என்பதை நாம்கற்றுக் கொண்டு இருக்கிறோம். இயேசு கிறிஸ்து தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தை எப்படி மறுரூபப்படுத்தி அப்போஸ்தலர்களுக்கும் மற்றவர்களுக்கும் தரிசனமானார் என்பதை கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து முதன்முதலில் மரியாளுக்கு தரிசனமாகும் போது ஒரு தோட்டக்காரனைப்போல தரிசனமானார். யோவான் 20:15 இயேசு

இயேசுகிறிஸ்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் எப்படி தரிசனமானார்?
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அநேக வசன ஆதாரங்களை பார்த்து இருக்கிறோம். இப்போது இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பூட்டப்பட்டு இருந்த வீட்டுக்குள் சீஷர்களின் நடுவில் திடீரென்று தரிசனமானது அதை நிரூபிக்கிறது. கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது என்பதை வேத வசனங்கள் ஏதோ தெரியாமல் சொல்லுகிறதா? இல்லை

கிறிஸ்து உயிர்த்தெழுந்து மூடப்பட்டிருந்த கல்லறையில் இருந்து எப்படி வெளியே வந்தார்?
இயேசு ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அவருடைய பிரேத சீலை சாட்சியாக இருந்தது அதைக்குறித்து நாம் பார்த்து இருக்கிறோம் (இரண்டாவது பகுதி). கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும், லாசருவின் உயிர்த்தெழுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை வேத வாக்கியங்களை கொண்டு முன்பதாகவே பார்த்து இருக்கிறோம் (மூன்றாவது பகுதி). இப்போது கிறிஸ்து மூடப்பட்ட கல்லறையில் இருந்து எப்படி வெளியே

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் லாசருவின் உயிர்த்தெழுதலுக்கும் என்ன வித்தியாசம்?
இயேசு கிறிஸ்து எப்படி உயிர்த்தெழுந்தார் என்பதைப் பற்றி சத்தியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசிக்கவில்லை என்றால் அவன் கிறிஸ்தவனாய் இருப்பதினால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. பூமியில் உயிரோடு எழுப்பட்டவர்களுக்கும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. கிறிஸ்து உயிர்த்தெழுதலில் முதற்பலனாக இருக்கிறார்.

இயேசுகிறிஸ்து என்ன சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்?
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பிரேத சீலைசாட்சியாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து நான்கு சுவிசேஷ புத்தகங்களில்ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நிறைய வேத ஆதாரங்கள் இருக்கிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு முதல் ஆதாரம் கிறிஸ்துவின் பிரேத சீலை. இன்றைக்கு உலகத்தார் போதிக்கும் போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த