Author Archive

யூதாவின் ராஜாவாகிய உசியா செய்த சுய இஷ்டமான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். சிலர் செய்த சுய இஷ்டமான ஆராதனையைக் குறித்தும்அந்த ஆராதனைகள் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். உசியா செய்த சுயஇஷ்டமான ஆராதனையைக் குறித்தும் தேவன் அதை ஏற்றுக் கொண்டாரா என்று பார்ப்போம். யூதாவின்

இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் செய்த சுய இஷ்டமான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து படித்துக் கொண்டு வருகிறோம். இப்போது சுய இஷ்டமான ஆராதனை செய்தால் தேவன் அதை ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று சில உதாரணங்களை பார்த்து இருக்கிறோம். இன்னும் சில உதாரணங்களை பார்ப்போம். இஸ்ரேவேல் ஜனங்கள் தேவனிடத்தில் எங்களுக்கு ராஜா வேண்டும் என்ற கேட்ட

நாதாப் ஆபியூ (ஆரோனின் குமாரர்கள்) பண்ணின சுயஇஷ்டமான ஆராதனை பற்றி உங்களுக்கு தெரியுமா?
தேவனுக்கு வீணான ஆராதனை பண்ணினால் தேவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அநேக வேத வாக்கியங்களை கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது சுய இஷ்டமான ஆராதனையை தேவன் ஏற்றுக்கொள்ளுவாரா என்று பார்ப்போம். நியாயப்பிரமாணத்தில் தேவன் தன்னை ஆராதனை செய்யும் ஆரோனின் குமாரர்களை பிரித்து எடுத்து இருந்தார். Exo 28:1

மீகாவின் வீணான ஆராதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனைப் பற்றிய சத்தியங்களைப் பற்றிக் கற்றுக் கொண்டு வருகிறோம். வீணான ஆராதனையைக் குறித்து சில உதாரணங்களை பார்த்து இருக்கிறோம். இந்த வீணான ஆராதனையை செய்யாதபடிக்கு நீங்கள் கவனமாய் இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் செய்யக்கூடிய ஆராதனை ஒருவேளை வீணான ஆராதனை இருந்தால் உங்கள் நித்திய ஜீவனை நீங்கள்

யெரொபெயாம் இஸ்ரவேலர்களுக்கு ஏற்படுத்தின வீணான ஆராதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இஸ்ரவேல் தேசத்தில் ஞானியாகிய சாலமோனுக்கு பிறகு தேவனுடைய திட்டத்தின்படி பத்து கோத்திரத்திற்கு ராஜாவாக ஏற்படுத்தப்பட்டவர்தான் இந்த யெரொபெயாம். இரண்டு கோத்திரத்திற்கு ரெகொபெயமும் ஆட்சி செய்தார். இஸ்ரவேலின் பத்துக் கோத்திரங்களுக்கு யெரொபெயாமும், இரண்டு கோத்திரங்களுக்கு ரெகொபெயாமும் ஆட்சி செய்தார்கள். தேவன் யெரொபெயாமிடம் என்ன கட்டளை கொடுத்து இருந்தார்? 1Ki 11:37 நீ உன்

இஸ்ரவேலர்கள் செய்த வீணான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். வீணான ஆராதனை என்ன என்பதைக் குறித்து வேதவாக்கியங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம். எது வீணான ஆராதனைக்குறித்து சில உதாரணங்களைக் கற்றுக் கொள்ளுவோம். இஸ்ரவேலர்கள் எப்படி தேவனுக்கு வீணான ஆராதனையை தேவனுக்கு செய்தார்கள். மோசே தேவனுடைய பிரமாணத்தை

நாம் பிதாவாகிய தேவனை எப்படி ஆராதிக்க (தொழுது கொள்ள) வேண்டும்?
ஒன்றான மெய் சபையிலே யாரை ஆராதிக்க வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பிதாவாகிய தேவனுக்கு ஆராதனை செய்தார்கள் என்பதைக் குறித்து அநேக வேத வசனங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் ஐந்து வகையான ஆராதனைகள் இருக்கிறது. வீணான

உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யாரை ஆராதிக்க (தொழுது கொள்ள) வேண்டும்?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். முற்பிதாக்களும் இஸ்ரவேல் ஜனங்களும் யெகோவா தேவனை ஆராதித்தார்கள் என்பதைக் குறித்து வேத வாக்கியங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம். உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யாரை ஆராதிக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து யாரை

இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்கு ஆராதனை (தொழுது கொள்ளுதல்) செய்தார்கள்?
ஒன்றான மெய் சபையிலே எப்படி தேவனை தொழுது(ஆராதனை) கொள்ள வேண்டும் என்ற சத்திங்களை வேத வாக்கியங்களோடு கற்றுக் கொண்டு வருகிறோம். முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு போன்றவர்கள் கர்த்தராகிய (யெகோவா)தேவனை தொழுது கொண்டார்கள் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்கு (தொழுதுகொள்ளுதல்) ஆராதனை செய்தார்கள் என்பதைக்

முற்பிதாக்கள் (ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு) யாரைத்தொழுது (ஆராதனை) கொண்டார்கள்?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்ற சத்தியங்களை வேத வாக்கியத்தோடு கற்றுக் கொண்டு வருகிறோம். இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே இருந்தபோது ஜனங்கள் அவரை எப்படித் தொழுது (ஆராதனை) கொண்டார்கள் என்பதைப் பற்றி கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது பழைய ஏற்பாட்டில் யாரை தொழுது கொண்டார்கள் என்பதை குறித்து