Author Archive

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை தொழுது (ஆராதனை) கொண்டார்களா?
ஆராதனை (தொழுது கொள்ளுதல்) என்ன என்பதைக்குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். புதிய ஏற்பாட்டில் ஆராதனை என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை கிரேக்க வார்த்தைகளோடு நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். வேத வாக்கியங்களுக்கு நாம் செவி கொடுத்து கீழ்ப்படியும் போது நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம். ஆராதனை என்ற வார்த்தைக்கு பிரிவினைக் கூட்டங்கள்

ஆராதனை என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து படித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் இப்போது புதிய ஏற்பாட்டில் ஆராதனை என்கிற வார்த்தை எல்லாம் .என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை கற்றுக் கொள்ளுவோம் ஆராதனை என்ற வார்த்தையை ஒரே அர்த்தமாக நாம் எடுத்துக் கொண்டால் அது நமக்கு

ஆராதனை என்றால் அர்த்தம் என்ன?
ஒன்றான மெய் சபைக் குறித்த அநேக சத்தியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். அந்த ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி வேதவாக்கியங்களோடு கற்றுக் கொள்ளப்போகிறோம். நாம் பிதாவாகிய தேவனுக்கு ஆராதனை செய்கிறோம் என்றால் ஆராதனையை பற்றி அறிவு கிறிஸ்தவர்களாகிய நமக்கு இருக்க வேண்டும்,அப்படி இல்லாதபட்சத்தில் நாம்

ஒன்றானமெய் சபையைக் குறித்து இதுவரை நாம் என்ன கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
ஒன்றான மெய் சபைஅப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. நாம் சீஷராகி ஞானஸ்நானம் பெறுகின்ற போது கர்த்தர் அந்த சபையிலே சேர்க்கிறார். ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் இரத்தத்தால் வாங்கப்பட்டது. கிறிஸ்துவின் சபையின் விசுவாசிகள் கிறிஸ்துவின் சீஷர்கள் என்றும்,கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒன்றான மெய் சபை கிறிஸ்து மூலைக்கல்லாகவும் அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் அஸ்திபாரமாக

தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கிற நாம் கிறிஸ்துவின் சட்டத்திட்டங்களை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்?
தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கிற நாம் கிறிஸ்துவின் சட்டத்திட்டங்களை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்? ஒன்றான மெய் சபை தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்றும் அந்த ராஜ்யத்தில் கிறிஸ்து ராஜாவாக இருக்கிறார் என்றும் நாம் குடிமக்களாக இருக்கிறோம் என்றும் பார்த்து இருக்கிறோம். நாம் நியாயப்பிரமாணத்திற்கு நாம் கீழ்படிய வேண்டிய அவசியம் இல்லை என்று

தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாய் இருக்கிற நாம் எந்த சட்டத்திட்டங்களை பின்பற்ற வேண்டும்?
தேவனுடைய ராஜ்யத்தில் கிறிஸ்து ராஜாவாக இருக்கிறார் என்றும் அந்த ராஜ்யத்தில் நாம் குடிமக்களாக இருக்கிறோம் என்று பார்த்து இருக்கிறோம். இப்போது அந்த ராஜ்யத்திற்கான சட்டத்திட்டங்களைக் குறித்துநாம் கற்றுக் கொள்ளுவோம். இந்திய தேசத்தில் குடிமக்களாய் இருக்கிற நாம் எந்த சட்டத்திங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறோம்? இந்திய சட்டத்திட்டங்களுக்கா? அல்லது அமெரிக்க சட்டத்திட்டங்களுக்கா? நாம் இந்திய

தேவனுடைய ராஜ்யத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?
அந்த தேவனுடைய ராஜ்யத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் எனபதைக் கற்றுக் கொள்ளுவோம் நாம் அந்த தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாக இருக்கிறோம். Eph 2:19 (KJV+) Now686 therefore3767 ye are2075 no more3765 strangers3581 and2532 foreigners,3941 but235 fellow citizens4847 with the3588 saints,40 and2532 of the household3609

தேவனுடைய ராஜ்யத்தில் கிறிஸ்து என்னவாக இருக்கிறார்?
ஒன்றான மெய் சபையை தேவனுடைய வீடாக இருக்கிறது என்றும் அந்த வீட்டில் நாம் என்னவாக இருக்கிறோம் என்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது ஒன்றான மெய் சபை தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்று கற்றுக் கொள்ளுவோம். எது ராஜ்ஜியமாக இருக்கிறது? ராஜா இருக்க வேண்டும்.

ஒலிவ மரத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?
நாம் தேவனுடைய வீட்டில் பிள்ளைகளாகவும் தேவன் பிதாவாகவும் இயேசு கிறிஸ்து மூத்த குமாரனாகவும் இருக்கிறார் என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். நாம் ஒலிவ மரத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்? இஸ்ரவேல் ஜனங்கள் பழைய ஏற்பாட்டில் ஒலிவ மரங்களாக பேசப்பட்டு இருக்கிறார்கள். Jer 11:16 நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான

நாம் தேவனுடைய வீட்டில் பிள்ளைகளாய் இருக்கிறோமா?
ஒன்றான மெய் சபை தேவனுடைய வீடாக இருக்கிறது என்றும் இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் அந்த வீட்டில் என்னவாக இருக்கிறார்கள் என்றும் பார்த்து இருக்கிறோம். இப்போது நாம் அந்த தேவனுடைய வீட்டில் என்னவாக இருக்கிறோம் என்பதை பார்ப்போம். நாம் தேவனுடைய வீட்டில் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். 1Jo3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே