Author Archive

ஒன்றான மெய் சபை என்பது தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒன்றான மெய் சபை என்பதும் தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறதா என்று வேத வசனத்தோடு கற்றுக் கொண்டு வருகிறோம். அநேகர் சாத்தானுக்கு இந்த பூமியில் ராஜ்யம் இருக்கிறது என்றால் நம்புகிறார்கள். ஆனால் தேவனுக்கு இந்தபூமியில் ராஜ்யம் இருக்கிறது என்றால் நம்மை பார்த்து பரியாசம் செய்கிறார்கள். இந்த பூமியில் மனிதர்களுக்கு ராஜ்யம் இருக்கிறது சாத்தானுக்கு

தேவனுடைய ராஜ்யம் ஒன்றான மெய் சபையாக இருக்கும் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?

தேவனுடைய ராஜ்யம் ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா என்பதை குறித்து நாம் கற்றுக் கொண்டு வருகிறோம். தேவனுடைய ராஜ்யம் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்றும் ஒன்றான மெய் சபையானது எப்போது ஸ்தாபிக்கப்பட்து என்று வேத வசனங்களோடு கற்றுக் கொள்ளுவோம். தேவன் தானியேல் தீர்க்கதரிசியின் மூலம் தம்முடைய ராஜ்யத்தை எப்போது ஸ்தாபிப்பேன் என்பதைக் குறித்து

தேவனுடைய ராஜ்யம் என்பது ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா?

ஒன்றான மெய்சபையைக் குறித்தும் அந்த சபையிலே பிரவேசிப்பதற்கு ஞானஸ்நானம் மாத்திரமே வழியாக இருக்கிறது என்பதை அநேக வேதவாக்கியங்களை ஆதாரமாக பார்த்து இருக்கிறோம். இப்போது தேவனுடைய ராஜ்யம் அல்லது பரலோக ராஜ்யம் என்பது ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா என்பதை பார்ப்போம். தானியேல் 2ம் அதிகாரம் 44ம் வசனத்தில் தேவன்ராஜ்யத்தைப் பற்றி தீர்க்கதரிசனமாக

அகிரிப்பா ராஜாவுக்கு பவுல் என்ன போதித்தார்?

ஒன்றான மெய்சபைக் குறித்தான சத்தியங்களை கற்றுக்கொண்டு வருகிறோம். ஆளுநராகிய பேலிக்ஸ்க்கு முன்பாக பவுல் இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் நீதியையும் குறித்தும் இச்சையடக்கத்தை குறித்தும் இனிவரும் நியாயத்தீர்ப்பை குறித்தும் பிரசங்கித்தார் என்பதை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது அகிரிப்பா ராஜாவுக்கு என்ன போதித்தார் என்பதை கற்றுக் கொள்ளுவோம். அக்கிரிப்பாராஜா யூதருடைய சகல முறைமைகளையும் அறிந்தவராய்

பவுல் ஆளுநர்களுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் என்ன பிரசங்கம் பண்ணினார்?

ஒன்றான மெய் சபையிலே ஞானஸ்நானம் பெறும் போது தான் கர்த்தர் சபையிலே சேர்க்கிறார் என்பதையும் அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகம்முழுவதும் அதற்கான ஆதாரங்களை வேத வாக்கியத்தோடு பார்த்து இருக்கிறோம். இப்போது பவுலை அப்போஸ்தலனாக இயேசு கிறிஸ்து தேர்ந்தெடுத்ததற்கு நோக்கம் இருந்தது, அது என்னவென்பதை கிறிஸ்துவே வெளிப்படுத்தி இருக்கிறார். Act 9:15 அதற்குக் கர்த்தர்:

கொரிந்துபட்டணத்திலும் மற்ற பட்டணங்களிலும் பவுல் என்ன பிரசங்கித்தார்?

அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் போதகர்களும் சபையின் விசுவாசிகளும் எங்கும் திரிந்து சுவிசேஷத்தை தான் பிரசங்கித்தார்கள். அதற்கு காரணம் அந்த சுவிசேஷத்தில் தான் மனந்திரும்புதலும் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானமும் தான் உள்ளடக்கமாக இருந்தது. கொரிந்தியர்கள் அநேகர் சுவிசேஷத்தை கேட்டு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள். Act 18:8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும்

அப்போஸ்தலனாகிய பவுல் மார்ஸ்மேடையில் என்ன பிரசங்கித்தார்?

ஒன்றான மெய் சபைக் குறித்தும் அந்த சபையிலே ஞானஸ்நானத்தின் மூலமாக தான் பிரவேசிக்க முடியும் என்பதை அநேக வேத ஆதாரங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது அப்போஸ்தலனாகிய பவுல் ஒன்றான மெய் தேவனைப் பற்றி அறியாத தங்களை ஞானிகள் என்று சொல்லிக் கொண்ட கிரேக்க தேசத்து மக்களிடத்தில் எப்படி பிரசங்கம் பண்ணினார்

ஒவ்வொரு பட்டணத்திலும் பவுல் ஞானஸ்நானத்தை குறித்து போதித்தாரா?

ஞானஸ்நானத்தைக் குறித்து அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்திலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம். அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் பூமியெங்கும் அநேக பட்டணங்களுக்கு சென்று சுவிசேஷத்தை அறிவித்து பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று பார்த்து இருக்கிறோம். இப்போது பிலிப்பு பட்டணத்திலும் இன்னும் சில பட்டணங்களிலும் எப்படி சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது என்று பார்ப்போம். லீதியாள்

ஞானஸ்நானம் என்பது சுவிசேஷத்தின் முக்கியமான பகுதியா?

ஒன்றான மெய் சபையில் சேர்க்கப்படுவதற்கு ஞானஸ்நானம் தான் உதவி செய்கிறது என்பதை குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்னும் அநேக வேத ஆதாரங்கள் இருக்கிறது 1) அப்போஸ்தலனாகிய பவுல் ஞானஸ்நானம் பெற்றுதான் பாவங்கள் போக கழுவப்பட்டார். Act 22:15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச்

அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் முதல் நூற்றாண்டு காலத்தில் என்ன பிரசங்கித்தார்கள்?

ஒன்றான மெய் சபை உபதேசங்களை கற்றுக் கொண்டு வருகிறோம். இன்றைக்கு நாம் எல்லாரும் சபையின் அஸ்திபாரமாகிய அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் உபதேசத்தில் தான் நாம் இருக்கிறோம், இவர்கள் முதல் நுற்றாண்டு காலத்தில் உலகம் எங்கும் போய் என்னதான் பிரசங்கித்தார்கள்? அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகளுக்கு நாம் செவி கொடுக்க வேண்டும் என்று தான் கிறிஸ்துவும்
Powered By Indic IME