Author Archive

தேவனுடைய வீட்டில் நாம் என்னவாக இருக்கிறோம்?

ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்றும் நாம் அதில் அவயவங்களாக இருக்கிறோம் என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது ஒன்றான மெய் சபை தேவனுடைய வீடாக எப்படி இருக்கிறது என்று கற்றுக் கொள்ளுவோம். தேவனுடைய வீடு எங்கே ஸ்தாபிக்கப்பட்டது? எருசலேமிலே தேவனுடைய வீட்டை ஸ்தாபிப்பேன் என்று தேவன் தீர்க்கதரிசனமாக

கிறிஸ்துவின் சரீரத்தில் நம்மை அவயவங்களாக வைத்தவர் யார்?

ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்றும் நாம் ஞானஸ்நானத்தின் மூலமாக தான் பிரவேசித்து அதில் அவயவங்களாக இருக்கிறோம் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தில் எப்படி அவயவங்களாக இருக்கிறோம் என்றும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் கற்றுக்கொள்ளுவோம். நாம் கிறிஸ்துவின் சரீரமாகவும்

கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் எப்படி அவயவங்களாக இருக்கிறோம்?

ஒன்றான மெய் சபை வேதாகமத்தில் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். கிறிஸ்துவின் சபை தேவனுடைய ஆலயமாகவும் தேவனுடைய மந்தையாகவும் இருக்கிறது என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது ஒன்றான மெய் சபை எப்படி கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்பதை குறித்து நாம் கற்றுக் கொள்ளுவோம். கிறிஸ்துவின்

தேவனுடைய மந்தையில் வேறு வழியாக ஏறுகிறவர்கள் கள்ளனும் கொள்ளைக்காரனுமாய் இருக்கிறார்கள்.

ஒன்றான மெய் சபை தேவனுடைய மந்தையாக இருக்கிறது என்று பார்த்து இருக்கிறோம். தேவனுடைய மந்தையில் இருக்கிற நாம் கள்ளனும் கொள்ளைகாரனுமாக இருக்கிற கள்ளப்போதகர்களுக்கும் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை குறித்து இப்போது பார்ப்போம்.  இன்றைக்கு உலகத்தில் அநேக கள்ளப்போதகர்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் அடையாளம் கண்டுபிடித்து அவர்களை

தேவனுடைய மந்தையில் நாம் என்னவாக இருக்கிறோம்?

ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டியாகவும் தேவனுடைய ஆலயமாகவும் இருக்கிறது என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒன்றான மெய் சபை தேவனுடைய மந்தையாகவும் அந்த மந்தையில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதையும் கற்றுக் கொள்ளுவோம். தேவன்(கிறிஸ்து) தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட சபையை மந்தை என்று பரிசுத்த ஆவியானவர் அழைக்கிறார். Act

தேவனுடைய ஆலயத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?

ஒன்றான மெய் சபை திராட்ச தோட்டமாகவும் அதில் பிதா திராட்ச தோட்டக்காரராகவும் கிறிஸ்து திராட்ச செடியாகவும் நாம் கொடியாகவும் இருக்கிறோம் என்பதை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது நாம் தேவனுடைய ஆலயத்தில் எப்படி இருக்கிறோம் என்பதை கற்றுக் கொள்ளுவோம். நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். 2Co 6:16 நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய

தேவனுடைய திராட்சத் தோட்டத்தில் நாம் திராட்சக் கொடியாக இருக்கிறோமா?

ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டி என்பதை குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் திராட்ச கொடியாக எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம். திராட்சத் தோட்டத்தில் என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம். Joh 15:1 நான் மெய்யான திராட்சச்செடி, என்

ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கிறதா?

கிறிஸ்துவின் சபையில் நாம் எப்படி சேர்க்கப்படுகிறோம்? என்றும் அதே வேளையில் தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி பிரவேசிக்கிறோம் என்றும் நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். கிறிஸ்துவின் சபையில் ஞானஸ்நானத்தின் மூலமாக சேர்க்கப்படுகிறோம் தேவனுடைய ராஜ்யத்தில்  ஞானஸ்நானத்தின் மூலமாக பிரவேசிக்கிறோம் என்பதையும் நாம் வேத வாக்கியத்தைக் கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது அந்த

தேவனுடைய ராஜ்யத்தில் ஒருவன் எப்படி பிரவேசிக்க முடியும்?

ஆவிக்குரிய அந்த தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி ஒருவன் பிரவேசிக்க முடியும்? இயேசு கிறிஸ்து நிக்கொதேமு என்னும் பரிசேயனிடத்தில் ஒருவன் தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி பிரவேசிக்க முடியும் என்று போதித்தார். நமக்கு இரண்டு ஆவிக்குரிய பிறப்புகள் இருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தை காண்பதற்கு ஒருவன் பரத்திலிருந்து ஒருவன் பிறக்க வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு

பரலோக ராஜ்யம் அல்லது தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்று அப்போஸ்தலர்கள் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு பிரசங்கித்தார்களா?

அநேகர் இன்றைக்கு இனிமேல் தேவனுடைய ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படும் என்று விசுவாசிக்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின்  ராஜ்யம் இந்த  பூமிக்குரியது அல்ல (மாம்சத்திற்குரியதல்ல) என்பதை இயேசு கிறிஸ்து தெளிவுபடுத்தினார். Joh 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே;
Powered By Indic IME