Author Archive

காணிக்கை செலுத்துவதின் மூலமாக தேவனை எப்படி தொழுது கொள்ளுகிறோம்?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் உடன்படிக்கையில் இருக்கிற நாம் காணிக்கை செலுத்துவதின் மூலமாக நாம் எப்படி தொழுது கொள்ளுகிறோம்? இன்றைக்கு அநேக சபைகளில் இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கையிலே சொல்லப்பட்ட தசமபாக காணிக்கை செலுத்தி

கர்த்தருடைய பந்தி (இராபோஜனம்) மூலம் தேவனை எப்படி ஆராதிக்கிறோம்?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த கர்த்தருடைய பந்தியை எப்போது அநுசரிக்கவேண்டும் எப்படி அநுசரிக்க வேண்டும் என்று அநேகருக்கு தெரிவதில்லை. அநேக சபைகளில் மாதத்தில் முதல் வாரத்திலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், ஆறு மாத்த்திற்கு ஒரு முறையும்

ஜெபத்தின் மூலமாக தேவனை எப்படி ஆராதிக்கிறோம்?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். பாடல் மூலமாக நாம் எப்படி ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லிக் கொள்ளுகிறோம். அதன் மூலமாக தேவனை தொழுது கொள்ளுகிறோம் என்பதையும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஆராதனையில் ஒரு பாகமாக இருக்கிற பாடலைக்குறித்துக் கற்றுக்

பாடல் மூலமாக நாம் எப்படி தேவனை தொழுது கொள்ள வேண்டும்?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ளவேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். ஆவியோடு தொழுது கொள்ள வேண்டும் என்பது நம்முடைய உள்ளான மனுஷனுடைய பாகமாகிய இருதயத்தோடு தொழுது கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து ஏற்கனவே கற்றுக் கொண்டு இருக்கிறோம். பழைய ஏற்பாட்டில் முற்பிதாக்களும் இஸ்ரவேல் ஜனங்களும் பூமிக்குரிய

இஸ்ரவேலர்கள் தேவனுக்கு எப்படி ஆராதனை செய்தார்கள்?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். ஆபிரகாம் எப்படி தேவனை தொழுது கொண்டார் என்பதைக் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இஸ்ரவேலர்கள் எப்படி தேவனை ஆராதனை செய்தார்கள் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ளுவோம். தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பஸ்காவை ஆசாரிக்கும்படி கொடுத்து இருந்தார்.

ஆபிரகாம் தேவனை எப்படி தொழுது கொண்டார்? அல்லது ஆராதனை செய்தார்?
ஒன்றான மெய் சபையிலே எப்படி ஆராதனை இருக்க வேண்டும் என்கிற சத்தியத்தை படித்துக் கொண்டு வருகிறோம். ஆபேல் விசுவாமுள்ள இருதயத்தோடும் மேன்மையான பலியோடும் தேவனை தொழுது கொண்ட போது தேவன் அந்த ஆராதனையை ஏற்றுக் கொண்டார். காயீன் விசுவாசமில்லாமல் பலி செலுத்தி தேவனைதொழுது கொள்ள முயற்சி செய்தார் அந்த ஆராதனையை தேவன்

ஆபேல் தேவனை எப்படி தொழுது கொண்டார்?
ஒன்றான மெய் சபையிலே பிதாவாகிய தேவனை எப்படிஆவியோடு உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். புதிய ஏற்பாட்டில் எப்படி தொழுது (ஆராதனை) கொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுவதற்கு முன்பதாக பழைய ஏற்பாட்டில் எப்படி தேவனை உண்மையாக தொழுது கொண்டார்கள் என்பதைக் கற்றுக் கொள்ளுவோம். நம்முடைய வேதாகமத்தில்

பிதாவாகிய தேவனை சத்தியத்தோடு (உண்மையோடு) தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். நாம் ஏற்கனவே ஆவியோடு தொழுது கொள்ளுதல் என்பது நம்முடைய உள்ளான மனுஷனில் ஆவிக்குரிய இருதயத்தில் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளவேண்டும் என்பதை அநேக வேதவாக்கியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது பிதாவாகிய தேவனை

பிதாவாகிய தேவனை ஆவியோடு தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். வித்தியாசப்பட்ட ஆராதனைகளை குறித்து நாம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். இப்போது ஆவியோடும் உண்மையோடும் எப்படி தொழுதுகொள்ள வேண்டும் என்பதைக் குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம். பிதாவாகிய தேவனை ஆவியோடு தொழுது கொள்ளுதல் என்பது என்னவாக இருக்கிறது? Joh

பிதாவை ஆவியோடும் சத்தியத்தோடும் (உண்மையோடும்) தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன?
ஒன்றான மெய் சபையிலே பிதாவை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்பதை வேத வாக்கியங்களோடு கற்றுக் கொள்ளப்போகிறோம். புதிய ஏற்பாட்டில்யாருக்கு ஆராதனை செய்ய வேண்டும் எப்படி ஆராதனை செய்ய வேண்டும் என்பதை குறித்து வேதவாக்கியங்களோடு கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வருகிறது என்று தீர்க்கதரிசனமாக