Author Archive

ஆவிக்குரிய காரியங்களுக்காக கவலைப்படுங்கள்
நாம் கர்த்தருக்குரியவைகளுக்காக கவலைப்பட வேண்டுமா? 1கொரிந்தியர் 7:32 …. விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 1கொரிந்தியர் 7:34 …. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; …. தேவனுடைய சித்தத்தின்படி செய்வதற்கு கணவன் மனைவியின் மீதும் மனைவி கணவன் மீதும் கவலைப்பட வேண்டும். விவாகமில்லாதவர்கள் சரீரத்திலும் ஆத்துமாவிலும்

உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்
இன்றைக்கு கவலைப்படாத மனிதன் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. எல்லாருக்கும் ஏதோ ஒரு கவலை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஐசுவர்யமுள்ள மனிதன் முதல் தரித்திரன் வரை கவலைகள் இருக்கிறது. ஆனால் கவலைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. தேவன் நம்மை பூமிக்குரிய கவலையற்றவர்களாக இருக்க வேண்டும் என்று

அல்லேலூயா என்றால் அர்த்தம் என்ன?
இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தைகளில் ஒன்று அல்லேலூயா என்ற வார்த்தை. இந்த வார்த்தைகான அர்த்தம் தெரியாமல் அநேகர் இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதை நாம் பார்க்க முடியும். அல்லேலூயா என்ற வார்த்தைகான அர்த்தம் என்ன என்பதை நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லேலூயா என்ற வார்த்தை வேதாகமத்தில் எத்தனை

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே நாம் ஜெயங்கொள்ள வேண்டியது அவசியமா?
அநேக கிறிஸ்தவர்கள் கீழே உள்ள காரியங்களை செய்தாலே பரலோகம் போய் விடலாம் என்று நினைக்கிறார்கள். வேதாகமம் வாசித்தால் போதும். இயேசுவை விசுவாசித்தால் போதும் . தேவனை விசுவாசித்தால் போதும். பரிசுத்த ஆவியானரை விசுவாசித்தல் போதும் . ஆராதனைக்கு கலந்து கொண்டால் போதும். காணிக்கை கொடுத்தால் போதும். கைகளை உயர்த்தி ஜெபித்தால் போதும்.

லவோதிக்கேயா சபை : வெதுவெதுப்பான சபை
லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? ஆறு சபைகளைக் குறித்த சத்தியங்களை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது லவோதிக்கேயா சபையைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம், கிறிஸ்து இந்த சபைக்கு தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? வெளி3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய

பிலதெல்பியா சபை:- கிரீடத்தைப் பெற்றுக் கொண்ட சபை
பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? ஏழுசபைகளைக் குறித்த சத்தியங்களை கற்றுக் கொண்டு வருகிறோம். பிலதெல்பியா சபையைக் குறித்து கிறிஸ்து என்ன சொன்னார் என்ற சத்தியங்களை கற்றுக்கொள்ளுவோம். இந்த சபைக்கு கிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? வெளி 3:7 பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின்

சர்தை சபை:- உயிருள்ள சபை என்று பெயர் பெற்றும் செத்த சபை
சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? ஏழு சபைகளைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம் இப்போது சர்தை சபையைக் குறித்து சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து இந்த சபைக்கு தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? வெளி 3:1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு

தியத்தீரா சபை:- கள்ள உபதேசங்களை ஏற்றுக் கொண்ட சபை
தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? ஏழு சபைகளில் இருந்து தேவனுடைய சத்தியங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம். ஏற்கனவே மூன்று சபைகளைக் குறித்து பார்த்து இருக்கிறோம். இப்போது தியத்தீரா சபைக்கு இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார் என்பதை பார்ப்போம். இயேசு கிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? வெளி 2:18 தியத்தீரா

பெர்கமு சபை: சாத்தானுடைய சிங்காசனம் இருந்த இடத்திலே இருந்த சபை
பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் உள்ள ஏழு சபைகளில் சொல்லப்பட்ட சத்தியத்தை நாம் கற்றுக் கொண்டு வருகிறோம். எபேசு சபையைக் குறித்தும் சிமிர்னா சபையைக்குறித்தும் நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது பெர்கமு சபையைக் குறித்தும் அதினுடைய சத்தியங்களைக் குறித்தும் கற்றுக் கொள்ளுவோம். கிறிஸ்து இந்த

சிமிர்னா சபை: உபத்திரவங்களைச் சகித்த சபை
சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்ன? ஆசியாவிலுள்ள ஏழு சபைகளில் இருந்து சத்தியங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம். எபேசு சபையிலிருந்து சில சத்தியங்களைக் கற்றுக்கொண்டோம். இப்போது சிமிர்னா சபையிலிருந்து சில சத்தியங்களைக் கற்றுக் கொள்ளுவோம். இந்த சபையிலே கிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்தினார்? வெளி 2:8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது