Author Archive

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தாரா?
இன்றைக்கு ஒரு பிரிவினை மதத்தினர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று அநேக வீடியோ ஆடியோ கேசட்டுகளை வெளியிட்டு கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை ஒழித்து போட முயற்சி செய்கிறார்கள். ஏன் கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று போதிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? கிறிஸ்தவர்களின் முழு விசுவாசமும் நம்பிக்கையும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டு இருக்கிற ஏழு ஞானஸ்நானங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நம்முடைய புதிய ஏற்பாட்டில் ஏழு ஞானஸ்நானங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது அது என்ன என்பதையும் எந்த ஞானஸ்நானம் நமக்கு இன்றைக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது என்பதையும் வேத வாக்கியத்தைக் கொண்டு அறிந்துகொள்வோம். நோவா தன் குடும்பத்தோடு பேழைக்குள்ளாக பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் நோவாவின் காலத்தில் தேவன் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி உலகத்தை தேவன் அழித்தார், பேழை

பிதா குமாரன் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்கிற விசயத்தில் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கட்டளையை மீறினார்களா?
நாம் ஏற்கனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுகின்ற போது பிதா குமாரன் (இயேசுகிறிஸ்து) பரிசுத்த ஆவியானவர் ஆகியோரின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதற்கு கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் எடுக்கிறோம் என்பதை பார்த்து இருக்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பிதா என்ன கிரியைகளை செய்தார் என்பதையும் குமாரன் என்ன கிரியைகளை

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் (பெறும் போது) போது ஏன் பரிசுத்த ஆவியின் நாமத்தை பயன்படுத்த வேண்டும்?
நாம் பாவமன்னிப்புக்காக ஞானஸ்நானம் பெறும் போது பிதாவுடைய நாமத்தை பயன்படுத்தும் போது பிதாவுடைய அதிகாரத்திற்கும் குமாரனுடைய நாமத்தை பயன்படுத்தும் போது குமாரனுடைய அதிகாரத்திற்கும் கீழ்ப்படிகிறோம் என்பதைக்குறித்து பார்த்து இருக்கிறோம். இப்போது ஏன் ஞானஸ்நானம் பெறும் போது பரிசுத்த ஆவியானவரின் நாமத்தை பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து வசன ஆதாரங்களோடு பார்ப்போம். பரிசுத்த

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஏன் குமாரனின் (இயேசுகிறிஸ்து) நாமத்தை பயன்படுத்த வேண்டும்?
இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட பிதா குமாரன்பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் (தண்ணீருக்குள்ளாக முழ்குதல்). ஞானஸ்நானம் பெறும் (கொடுக்கும்) போது ஏன் பிதாவின் நாமத்தை (அதிகாரத்தை) பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து நாம் பார்த்து இருக்கிறோம். இப்போது ஞானஸ்நானம் பெறும் போது ஏன் குமாரனின் நாமத்தை (அதிகாரத்தை) பயன்படுத்த வேண்டும் என்பதை வசன

பிதாகுமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை யார் கொடுத்து இருக்கிறார்கள்?
இன்றைக்கு ஒரு குழுவை சேர்ந்த மக்கள் மேலே சொல்லப்பட்ட வாக்கியத்தை கேட்கிறார்கள். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்பதற்கு வசன ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். திரித்துவ உபதேசத்தை போதிக்கிறார்கள் தங்கள் சபை மக்களிடத்தில் இயேசுவின் நாமத்தினால் தான் அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானம் கொடுத்து இருக்கிறார்கள். அதனால் தான்

ஞானஸ்நானம் என்பது தேவனுடைய கட்டளையா அல்லது சடங்காசாராமா?
ஒரு சிலர் ஞானஸ்நானம் என்பது ஒன்றுமில்லை என்கிறார்கள் வேறு சிலர் அது சடங்காசாராம் என்கிறார்கள். தேவனுடைய கட்டளையை கைக்கொள்ளுவதே முக்கியம் என்கிறார்கள் இன்னும் சிலர் ஞானஸ்நானம் முக்கியமில்லை என்கிறார்கள். இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் ஒரு அடையாளம் மாத்திரம் என்கிறார்கள். இதுதெல்லாம் உண்மையா என்று வேத வாக்கியங்களை கொண்டு கற்றுக் கொள்ளுவோம். நாம் இப்போது

எந்த நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற வேண்டும்?
இன்றைக்கு அநேகர் யாருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதை குறித்து சில குழப்பமான விளக்கங்களை கொடுக்கிறார்கள். 1) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம். 2) இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம். இந்த இரண்டு வகையான ஞானஸ்நானத்தில் எந்த நாமத்தில் ஞானஸ்நானத்தை நாம் பெற வேண்டும். முதலில் நாமம் என்ற

ஆவிக்குரிய சபை அல்லது ஆவிக்குரிய தொழுது கொள்ளுதல் என்றால் என்ன அர்த்தம்?
ஒன்றான மெய் சபையிலே பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுதலை குறித்து அநேக சத்தியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு அநேகர் நீங்கள் ஆவிக்குரிய சபையை சேர்ந்தவரா என்று கேட்கிறார்கள். ஆவிக்குரிய சபை என்று இவர்கள் எதை அழைக்கிறார்கள்? 1) அந்நிய பாஷைகளை பேசுகிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசுதல். 2)

வாரத்தின் முதல் நாள் மாத்திரம் ஆராதனை நாள் என்று எந்த வேத வாக்கியம் போதிக்கிறது?
இன்றைக்கு அநேகர் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்று கிழமை மாத்திரம் தான் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று போதிக்கிறார்கள் அதை விசுவாசிக்கவும் செய்கிறார்கள். வாரத்தின் முதல்நாளில் (ஞாயிறு) நாம் செய்ய வேண்டிய இரண்டு கட்டளையின் நிமித்தமாக தான் நாம் கூடிவருகிறோம். கர்த்தருடைய பந்தி(இராபோஜன பந்தி): Act 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம்