Author Archive

பேதுரு பாவமன்னிப்புக்காக என்ன செய்யும்படி ஜனங்களுக்கு கட்டளையிட்டார்?

ஒன்றான மெய் சபையைக் குறித்ததான சத்தியங்களைக்கற்றுக் கொண்டு வருகிறோம். முதல் சுவிசேஷ பிரசங்கத்தை போதித்த அப்போஸ்தலனாகிய பேதுருவின் பிரசங்கத்திலிருந்து அநேக காரியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது பாமன்னிப்புக்காக என்ன செய்ய வேண்டும் என்று பேதுரு போதித்தார் என்று பார்ப்போம். பேதுரு நீங்கள் சிலுவையில் அறைந்து இயேசுவை தான் தேவன் ஆண்டவரும்

சபைஸ்தாபிக்கப்பட்ட நாளில் பேதுரு இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களைப்பற்றி பிரசங்கித்தாரா?

ஒன்றான மெய்சபையைக் குறித்தும் அதனுடைய உபதேசங்களையும் குறித்தும் கற்றுக் கொண்டு வருகிறோம். இன்றைக்கு கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டங்களில் சுவிசேஷம் என்று கிறிஸ்துவின் அற்புதங்கள் மாத்திரமே பிரசங்கிக்கப்படுகிறது. ஆனால், சுவிசேஷம் என்பது கிறிஸ்து செய்த அற்புதங்கள் அல்ல ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவதற்கான தேவனுடைய வார்த்தைகளே சுவிசேஷமாக இருக்கிறது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபை

சபை ஸ்தாபிக்கப்பட்ட நாளிலே பேதுரு என்ன பிரசங்கம் செய்தார்?

ஒன்றான மெய் சபையைக் குறித்த சத்தியத்தியங்களை கற்றுக் கொண்டு வருகிறோம் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபையானது ஸ்தாபிக்கப்பட்டத்தைக் குறித்து வசன ஆதாரத்தோடு பார்த்து இருக்கிறோம். இப்போது பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு அங்கே இருந்த யூதர்கள் எப்படி தேவனுடைய ராஜ்யமாகிய சபையிலே சேர்க்கப்பட்டார்கள் என்பதைக்  குறித்து பார்ப்போம். கிறிஸ்து பரமேறி போகும் போது என்ன கட்டளையிட்டார்?

ஒன்றான மெய்யான சபை எப்போது ஸ்தாபிக்கப்பட்டது?

சபையானது என்ன நாமத்தில் எல்லாம் அழைக்கப்பட்டது என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தத்தின்படி சபையானது எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம். இயேசுகிறிஸ்து தம்முடைய சபையைக்குறித்து வாக்குத்தத்தம் செய்தார். Mat 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து

ஒன்றானமெய் சபை என்ன நாமத்தில் எல்லாம் வேதாகமத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது?

சபையைக் குறித்து அநேக சத்தியங்களைக் கற்றுக்கொண்டு வருகிறோம் சபைக்காக கிறிஸ்து என்ன செய்தார் என்பதைக் குறித்து பார்த்தோம். அப்போஸ்தலர்களால் அப் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சபை என்ன நாமத்தில் எல்லாம் வேதாகமத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது என்று பார்ப்போம். ஒன்றான மெய் சபையானது தேவனுடைய சபை என்று அழைக்கப்படுகிறது. 1Co 1:2 பரிசுத்தவான்களாகும்படி

இயேசு கிறிஸ்து ஒன்றான மெய் சபைக்காக என்ன செய்தார்?

அநேகர் இன்றைக்கு சபையினுடைய நாமங்களைக் (பெயரைக்) குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. அநேகர் எல்லாரும் தேவனைத்தானே தொழுதுகொள்ளுகிறோம் எல்லாருக்காகவும் கிறிஸ்து தானே மரித்து இருக்கிறார் அதனால் எந்த சபைக்கு போனால் என்ன? எல்லாரும் தேவனுடைய வார்த்தையை தானே அறிவிக்கிறார்கள். அவர்களும் வேதாகமத்தில் இருந்து தானே போதிக்கிறார்கள் என்று தங்களுக்கு தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு

ஒன்றான மெய் சபை ஏன் கிறிஸ்துவின் நாமத்தில் அழைக்கப்பட வேண்டும்?

அநேகர் சபையானது எந்த நாமத்தில்(பெயரில்) அழைக்கப்பட்டால் என்ன? எல்லாம் தேவனுடைய சபைதானே என்று கேட்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எந்த மனிதனும் அவருடைய சபைக்கு உரிமையாளராக முடியாது. ஏனென்றால் இயேசு கிறிஸ்து அந்த சபைக்கு தம்முடைய இரத்தத்தை(ஜீவனை) கொடுத்தபடியினால் அவர் தான் அதன் உரிமையாளராக இருக்கிறார். நம்முடைய ஆண்டவராகிய

ஒன்றான மெய் சபை யாருடைய நாமத்தில் அழைக்கப்படுகிறது?

கிறிஸ்து என்ற கன்மலையின் தன் சபையைக் கட்டப்போவதாக இயேசு வாக்குத்தத்தம் செய்து இருந்ததைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று ஒரு கேள்வி கேட்டார். Mat 16:13 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில்

இயேசு தன்னுடைய சபையை எந்த கல்லின் மேல் கட்டினார்?

நாம் தொடர்ந்து சபையைக் குறித்த சத்தியங்களை கற்றுக் கொண்டு வருகிறோம் பேதுரு என்றால் அதற்கான அர்த்தம் சிறிய கல் என்று பார்த்து இருக்கிறோம் G4074 Πέτρος Petros pet’-ros Apparently a primary word; a (piece of) rock (larger than G3037); as a name, Petrus, an

மெய்யான சபையின் அடையாளம் என்ன?

இன்றைக்கு உலகத்தில் இருக்கக்கூடிய சபைகளை இரண்டு பிரிவாக பிரித்துக் கொள்ளலாம். 1) தேவன் ஸ்தாபித்த மெய்யான ஒரே சபை. 2) மனுஷர்கள் ஸ்தாபித்த சபைகள். இப்பொழுது கேள்வி என்ன வென்றால் நாம் இந்த இரண்டு பிரிவில் எதில் நாம் இருக்கிறோம் என்பதே. தேவன் ஸ்தாபித்த ஒன்றான மெய் சபையில் நாம் இருந்து
Powered By Indic IME