Author Archive

கிறிஸ்தவம் என்பது மார்க்கமா அல்லது மதமா?

அநேகர் தங்களை கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மதத்திற்கும் மார்க்கத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? மதத்தில் என்ன இருக்கிறது? 1)இதில் பல கடவுள் இருக்கிறார்கள். 2)பல ஜாதிகள் இருக்கிறது. 3)மனுஷனுக்குள்ளே ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது. 4)மதத்திற்கு என்று எந்த நித்திய நோக்கமும் இருப்பதில்லை. 5)இதில் சுய ஒழுக்கம் என்பதைப்

நமது உடலில் உள்ள இரத்தத்தைத் தேவன் எப்படி உருவாக்கியுள்ளார்?

நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளும் பிரமிக்கத்தக்க ஆச்சரியத்தை கொடுக்கும். மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்று பரிணாம கொள்கையாளர்கள் கூறுகிறார்கள். சிருஷ்டிகர் ஒருவர் இல்லை எல்லாம் அதுவாக உண்டானது என்று சொல்லுகிறார்கள். அப்படி பேசுகிறவர்கள் ஆதாரத்தை தேடி உலகம் எங்கும் அலைந்து இருக்கிறார்கள். இப்போதும் அலைந்து கொண்டும் தேடி கொண்டும்

நாம் போஜனப் பிரியராய் இருக்கலாமா?

உலகத்தில் அநேகர் போதை வஸ்துகளுக்கும் விபசாரத்திற்கும் வேசித்தனத்திற்கும் அடிமையாக இருக்கிறார்கள். நாம் இப்படிப்பட்ட பாவங்களுக்கு நம்மை விலகி காத்துக் கொண்டாலும் பாவம் இல்லாதது என்கிற எந்த விசயத்தில் அடிமையாக இருந்தாலும் அதுவும் பாவமாய் இருக்கிறது. இன்றைக்கு அநேகர் போஜனத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். ஆதாமுடைய காலகட்டத்தில் இருந்து நோவாவுடைய கால கட்டம் வரை

உங்களுக்கு அக்கினி அபிஷேகம் வேண்டுமா?

அக்கினி அபிஷேகம் என்ற வார்த்தை கிறிஸ்தவத்தில் அதிகம் நாம் கேட்கக்கூடிய வார்த்தை. உங்களுக்கு அக்கினி அபிஷேகம் வேண்டும் என்றால் வாருங்கள் என்று அக்கினி அபிஷேக பெருவிழா என்று பெயர் வைத்து அநேகரை அழைக்கிறார்கள். அக்கினி அபிஷேகம் தாரும் தேவா என்று இன்று வரை பாடல் எல்லாம் பாடுகிறார்கள். அநேக ஜனங்களும் இப்படிப்பட்ட

உபவாசத்தைப் பற்றி வேத வாக்கியங்கள் நமக்கு என்னக் கற்றுக் கொடுக்கிறது?

இன்றைக்கு அநேகர் உபவாசத்தினால் தான் நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று போதித்து அநேகரை உபவாச அடிமையாக வைத்து இருக்கிறார்கள். ஆதியாக புஸ்தகத்தில் இருந்த பரிசுத்தவான்கள் உபவாசம் இருந்தார்கள் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆனால் அந்த புஸ்தகத்தில் இருந்த எல்லா பரிசுத்தவான்களையும் தேவன் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு

மழையைப் பெய்யப் பண்ணுகிறவர் யார்?

மரம் இருப்பதினால் மழை வருகிறதா அல்லது தேவனால் வருகிறதா? இன்றைய விஞ்ஞானம் சொல்லுகிறது மரம் வளர்த்தால் தான் மழை பெய்யும் என்று சொல்லுகிறது. அதற்கு நிறைய அறிவியல் காரணங்களை எடுத்து முன்வைக்கிறார்கள். மரம் மழையைக் கொடுக்கும் என்றால் எப்படி மின்னல் வருகிறது இடி இடிக்கிறது? இது எல்லாம் மரம் தான் செய்கிறதா?

பூமி உள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் ஒழிந்து போகுமா?

இன்றைய காலகட்டத்தில் அநேகர் சொல்லக்கூடிய வார்த்தைகள் விவசாயம் அழிந்து இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் உணவுக்கு கூட வழியில்லாத நிலை உருவாகும் என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா? தேவன் உலகத்தை சிருஷ்டித்த போது நிலத்தை பண்படுத்த மனுஷன் இல்லை. ஆதியாகமம் 2:5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப்

இயேசு கிறிஸ்து உன்னதத்திற்கு ஏறி சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்பதின் அர்த்தம் என்ன?

எபேசியர் 4:8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். எபேசியர் ஐ4:9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? எபேசியர் 4:10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். கேள்வி இது

பாதாளத்தில் என்ன தான் சம்பவிக்கிறது? அதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள கூடிய சத்தியம் என்ன?

மரிக்கிற எல்லா மனிதர்களும் அவர்கள் நீதிமான்களாக இருந்தாலும் சரி அல்லது அநீதிமான்களாக இருந்தாலும் சரி எல்லாரும் பாதாளத்திற்கு தான் போகிறார்கள் என்பதை அநேக வேத வாக்கியங்களைக் கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம். நீதிமான்கள் மேலான பாதாளத்திற்கும் அநீதியுள்ளவர்கள் கீழான பாதாளத்திற்கும் போகிறார்கள். ஐஸ்வர்யவான் லாசரு சம்பவத்தில் இருந்து பாதாளத்தில் என்ன நடக்கிறது

லாசரு ஐஸ்வர்யவான் சம்பவம் உண்மை சம்பவமா?

பாதாளத்தைக் குறித்த சத்தியங்களை வேத வாக்கியங்களின் ஆதாரங்களோடு கற்றுக் கொண்டு வருகிறோம். இன்றைக்கு அநேகர் லாசரு ஐஸ்வர்யவான் சம்பவம் உண்மை சம்பவம் இல்லை என்றும் அது உவமை என்றும் போதிக்கிறார்கள். லாசரு ஐஸ்வர்யவான் சம்பவம் உவமை என்று எந்தவொரு வசனத்திலும் இயேசு கிறிஸ்து குறிப்பிடவில்லை. இயேசு கிறிஸ்து பேசின ஒவ்வொரு உவமைகளாக
Powered By Indic IME