Living Water Archive

தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள்.
If God were your Father, you would love Me, for I proceeded forth and came from God. (John 8:42) Jn5:23,43; Jn7:28,29; Jn12:49; Jn14:10; Jn15:23,24; Jn16:27,28; Jn17:8,25; 1Cor16:22; Gal4:4,5; 1Jn4:9,10,14; 1Jn5:1,2. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில்

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு மாம்சத்தோடும் எலும்புகளோடும் அப்போஸ்தலர்களுக்கு ஏன் தரிசனமானார்?
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் தான் எழுந்தார் என்று அநேக வேத வாக்கியங்களை ஆதாரமாக பார்த்து இருக்கிறோம். இயேசு கிறிஸ்து எதற்கு நாற்பது நாள் தம்மை உயிரோடு இருக்கிறவராக அநேக தெளிவான ஆதாரங்களோடு (திருஷ்டாந்தங்கள்) காண்பிக்க வேண்டும்? அப்போஸ்தலர் 1:3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி,…. அநேகம் தெளிவான

அவர் உயிர்த்தெழுந்தார்.
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள், அவர் உயிர்த்தெழுந்தார்: அவர் இங்கேயில்லை: இதோ, அவரை வைத்த இடம். (மாற்கு 16:6) இயேசுகிறிஸ்து அடிக்கடி தாம் சிலுவை சுமப்பதையும், மரிப்பதையும், அடக்கம் செய்யப்படுவதையும், மூன்றாம் நாள் உயிரோடெழுவதையும் கூறியிருந்தார். மத்தேயு 28:6. அவர் உயிரோடெழும்பியதினால்தான் கிறிஸ்தவம் உலகமெங்கும்

கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் தோமாவுக்கு தரிசனம்
இயேசு கிறிஸ்து வித்தியாசமான ரூபங்களில்சீஷர்களுக்கும் மரியாளுக்கும் தரிசனமானதைக் குறித்து நாம் பார்த்து இருக்கிறோம். அநேகர் இயேசு கிறிஸ்துமாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று வாதிடுகிறார்கள். மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பவர்களுக்கு ஒரு கேள்வி கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவருடைய ரூபம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? ஏசாயா 53:2 இளங்கிளையைப்போலவும்,

இயேசுவின் மரணம்.
Death of Jesus: Mt20:18; Mt26:38; Mt27:3; Jn12:33; Jn18:32; Ro5:6,8,10,17; Ro6:3,4,5; Ro8:10; 1Cor11:26; 1Cor15:54; Phi2:8; Phi3:10; Heb2:9,14,15; Heb5:7; Rev1:18; Rev20:14. மத்தேயு 20:18; மத்தேயு 26:38; மத்தேயு 27:3; யோவான் 12:33; யோவான் 18:32; ரோமர் 5:6,8,10,17; ரோமர் 6:3,4,5; ரோமர் 8:10; 1கொரிந்தியர் 11:26;

இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட சரீரத்தோடு மரியாளுக்கும் தம்முடைய சீஷர்களுக்கும் தரிசனமானார்?
கதவு பூட்டப்பட்ட வீட்டுக்குள் எப்படி இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு தரிசனமானார் என்பதை நாம்கற்றுக் கொண்டு இருக்கிறோம். இயேசு கிறிஸ்து தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தை எப்படி மறுரூபப்படுத்தி அப்போஸ்தலர்களுக்கும் மற்றவர்களுக்கும் தரிசனமானார் என்பதை கற்றுக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து முதன்முதலில் மரியாளுக்கு தரிசனமாகும் போது ஒரு தோட்டக்காரனைப்போல தரிசனமானார். யோவான் 20:15 இயேசு

சிலுவையே என் மேன்மை.
Cross: Mt10:38; Mt16:24; Mt26:2; Mt27:22,31,32,38; Mt28:5; Jn10:31; Act2:23,36; Ro6:6; 1Cor1:17,18; 1Cor2:2; 2Cor13:4; Gal2:20; Gal5:11,24; Gal6:12; Eph2:16; Phi2:8; Col1:20; Col2:15; Heb6:6; Heb12:2; 1Pet2:24. மத்தேயு 10:38; மத்தேயு 16:24; மத்தேயு 26:2; மத்தேயு 27:22,31,32,38; மத்தேயு 28:5; யோவான் 10:31; அப்போஸ்தலர் 2:23,36; ரோமர்

இயேசுகிறிஸ்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் எப்படி தரிசனமானார்?
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அநேக வசன ஆதாரங்களை பார்த்து இருக்கிறோம். இப்போது இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பூட்டப்பட்டு இருந்த வீட்டுக்குள் சீஷர்களின் நடுவில் திடீரென்று தரிசனமானது அதை நிரூபிக்கிறது. கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது என்பதை வேத வசனங்கள் ஏதோ தெரியாமல் சொல்லுகிறதா? இல்லை

தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தைச் சொன்ன என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்.
u seek to kill Me,a Man who has told u truth which I heard from God. (John 8:40) Lk4:29; Lk6:41; Jn3:34; Jn8:26,37,38,56; Jn14:10; Jn17:17; Gal4:16,29; 1Jn3:12-15; Rev12:4,12,13,17; Ps37:12,32; Pr26:28; Isa48:1,2; Isa57:1,2. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய

கிறிஸ்து உயிர்த்தெழுந்து மூடப்பட்டிருந்த கல்லறையில் இருந்து எப்படி வெளியே வந்தார்?
இயேசு ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அவருடைய பிரேத சீலை சாட்சியாக இருந்தது அதைக்குறித்து நாம் பார்த்து இருக்கிறோம் (இரண்டாவது பகுதி). கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும், லாசருவின் உயிர்த்தெழுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை வேத வாக்கியங்களை கொண்டு முன்பதாகவே பார்த்து இருக்கிறோம் (மூன்றாவது பகுதி). இப்போது கிறிஸ்து மூடப்பட்ட கல்லறையில் இருந்து எப்படி வெளியே