Living Water Archive

ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன்.
We were not born of fornication; we have one Father God. (John 8:41) Ex4:22; Deu14:1; Isa63:16; Isa64:8; Jer3:19; Jer31:20; Mal1:6; Mal2:10; Mk7:6. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல, ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர்

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் லாசருவின் உயிர்த்தெழுதலுக்கும் என்ன வித்தியாசம்?
இயேசு கிறிஸ்து எப்படி உயிர்த்தெழுந்தார் என்பதைப் பற்றி சத்தியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசிக்கவில்லை என்றால் அவன் கிறிஸ்தவனாய் இருப்பதினால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. பூமியில் உயிரோடு எழுப்பட்டவர்களுக்கும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. கிறிஸ்து உயிர்த்தெழுதலில் முதற்பலனாக இருக்கிறார்.

நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்கள்.
If u were Abraham children,u would do works of Abraham. (John 8:39) Jn8:37; Mt3:9; Mt5:45; Ro2:28,29; Ro4:12,16; Ro9:7; Gal2:15; Gal3:7,29; Jas2:21-24; Eze33:24; Mic2:7; Mal2:10. அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின்

இயேசுகிறிஸ்து என்ன சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்?
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பிரேத சீலைசாட்சியாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து நான்கு சுவிசேஷ புத்தகங்களில்ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நிறைய வேத ஆதாரங்கள் இருக்கிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு முதல் ஆதாரம் கிறிஸ்துவின் பிரேத சீலை. இன்றைக்கு உலகத்தார் போதிக்கும் போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த

நான் என் பிதாவிடம் கண்டதைச் சொல்கிறேன், நீங்களும் உங்கள் பிதாவிடம் கண்டதைச் செய்கிறீர்கள்.
I speak what I have seen with My Father,and you do what you have seen with your father. (John 8:38) Jn8:26; Jn3:32; Jn5:19,30; Jn12:49,50; Jn14:10,24; Jn17:8; Jn8:41,44; Mt3:7; 1Jn3:8-12. நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில்

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தாரா?
இன்றைக்கு ஒரு பிரிவினை மதத்தினர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று அநேக வீடியோ ஆடியோ கேசட்டுகளை வெளியிட்டு கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை ஒழித்து போட முயற்சி செய்கிறார்கள். ஏன் கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று போதிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? கிறிஸ்தவர்களின் முழு விசுவாசமும் நம்பிக்கையும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து

உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால்.
You seek to kill Me, because My word has no place in you. (John 8:37) Jn8:33,6,40,59,43,45-47; Jn5:16-18; Jn7:1,19,25,44; Jn10:31; Jn11:53; Jn12:39-43; Mt13:1519-22; Act13:26; Ro9:7; 1Co2:14 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன், ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டு இருக்கிற ஏழு ஞானஸ்நானங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நம்முடைய புதிய ஏற்பாட்டில் ஏழு ஞானஸ்நானங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது அது என்ன என்பதையும் எந்த ஞானஸ்நானம் நமக்கு இன்றைக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது என்பதையும் வேத வாக்கியத்தைக் கொண்டு அறிந்துகொள்வோம். நோவா தன் குடும்பத்தோடு பேழைக்குள்ளாக பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் நோவாவின் காலத்தில் தேவன் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி உலகத்தை தேவன் அழித்தார், பேழை

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை ஆவீர்கள்.
if the Son makes you free, you shall be free indeed. (John 8:36) Jn8:31,32; Lk4:18,19; Ro8:2; 2Cor3:17; Gal5:1; Ps19:13; Ps119:32,133; Isa49:24,25; Isa61:1f; Zec9:11,12. ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36) யோவான் 8:31,32; லூக்கா 4:18,19; ரோமர் 8:2;

பிதா குமாரன் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்கிற விசயத்தில் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கட்டளையை மீறினார்களா?
நாம் ஏற்கனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுகின்ற போது பிதா குமாரன் (இயேசுகிறிஸ்து) பரிசுத்த ஆவியானவர் ஆகியோரின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதற்கு கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் எடுக்கிறோம் என்பதை பார்த்து இருக்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பிதா என்ன கிரியைகளை செய்தார் என்பதையும் குமாரன் என்ன கிரியைகளை