Living Water Archive

ஒலிவ மரத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?
நாம் தேவனுடைய வீட்டில் பிள்ளைகளாகவும் தேவன் பிதாவாகவும் இயேசு கிறிஸ்து மூத்த குமாரனாகவும் இருக்கிறார் என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். நாம் ஒலிவ மரத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்? இஸ்ரவேல் ஜனங்கள் பழைய ஏற்பாட்டில் ஒலிவ மரங்களாக பேசப்பட்டு இருக்கிறார்கள். Jer 11:16 நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான

பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
Pharisees answered them, Are you also deceived? (John 7:47) Lk21:8; 1Cor6:9; 1Cor15:33; Gal6:7; Tit3:3; Rev18:23; Jn7:12; Jn9:27-34; Mt27:63; 2Co6:8; 2Kin18:29,32; 2Chr32:15. அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? (யோவான் 7:47) லூக்கா 21:8; 1கொரிந்தியர் 6:9; 1கொரிந்தியர் 15:33; கலாத்தியர் 6:7; தீத்து 3:3;

நாம் தேவனுடைய வீட்டில் பிள்ளைகளாய் இருக்கிறோமா?
ஒன்றான மெய் சபை தேவனுடைய வீடாக இருக்கிறது என்றும் இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் அந்த வீட்டில் என்னவாக இருக்கிறார்கள் என்றும் பார்த்து இருக்கிறோம். இப்போது நாம் அந்த தேவனுடைய வீட்டில் என்னவாக இருக்கிறோம் என்பதை பார்ப்போம். நாம் தேவனுடைய வீட்டில் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். 1Jo3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே

சேவகர்: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை.
The officers answered,No man ever spoke like this Man. (John7:45,46) Mt7:28; Mt22:33; Mk1:22; Mk11:18; Mk12:37; Lk2:47; Lk19:48; Jn4:41,42; Jn7:15; Act6:10; Act13:12; Col4:5,6. சேவகர். அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை. (யோவான் 7:45,46) மத்தேயு 7:28; மத்தேயு 22:33; மாற்கு 1:22;

தேவனுடைய வீட்டில் நாம் என்னவாக இருக்கிறோம்?
ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்றும் நாம் அதில் அவயவங்களாக இருக்கிறோம் என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது ஒன்றான மெய் சபை தேவனுடைய வீடாக எப்படி இருக்கிறது என்று கற்றுக் கொள்ளுவோம். தேவனுடைய வீடு எங்கே ஸ்தாபிக்கப்பட்டது? எருசலேமிலே தேவனுடைய வீட்டை ஸ்தாபிப்பேன் என்று தேவன் தீர்க்கதரிசனமாக

ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை
Now some of them wanted to take Him,but no one laid hands on Him. (John 7:44) Jn7:30; Jn8:20; Jn18:5,6; Jn10:39,40; Mk12:12; Lk19:47,48; Act18:10,11; Act23:7-11; Act27:23-25; Isa54:15-17. அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள், ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. (யோவான் 7:44)

கிறிஸ்துவின் சரீரத்தில் நம்மை அவயவங்களாக வைத்தவர் யார்?
ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்றும் நாம் ஞானஸ்நானத்தின் மூலமாக தான் பிரவேசித்து அதில் அவயவங்களாக இருக்கிறோம் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தில் எப்படி அவயவங்களாக இருக்கிறோம் என்றும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் கற்றுக்கொள்ளுவோம். நாம் கிறிஸ்துவின் சரீரமாகவும்

இவ்விதமாய் ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து பிரிவினையுண்டாயிற்று.
So there was a division among the people because of Him. (Jn7:40-43) Jn7:31,32,52; Mt16:14-16; Jn9:16; Jn10:19; Mt10:35; Lk12:51; Act14:4; Act23:7-10; 1cori1:10 இவ்விதமாய் ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து பிரிவினையுண்டாயிற்று. (யோவான் 7:40-43) யோவான் 7:31,32,52; மத்தேயு 16:14-16; யோவான் 9:16; யோவான் 10:19; மத்தேயு 10:35;

கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் எப்படி அவயவங்களாக இருக்கிறோம்?
ஒன்றான மெய் சபை வேதாகமத்தில் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். கிறிஸ்துவின் சபை தேவனுடைய ஆலயமாகவும் தேவனுடைய மந்தையாகவும் இருக்கிறது என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது ஒன்றான மெய் சபை எப்படி கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்பதை குறித்து நாம் கற்றுக் கொள்ளுவோம். கிறிஸ்துவின்

இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.
Holy Spirit was not yet given, because Jesus was not yet glorified. (John 7:39) Jn12:16; Jn13:31,32; Jn14:13; Jn17:5; Jn16:7; Lk24:49; Act3:13; Act2:17,33; 2Cor3:8; Ps68:18; Isa32:15; Isa49:10; Isa58:11; Isa59:21; Zec14:8. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால்