Living Water Archive

அகிரிப்பா ராஜாவுக்கு பவுல் என்ன போதித்தார்?
ஒன்றான மெய்சபைக் குறித்தான சத்தியங்களை கற்றுக்கொண்டு வருகிறோம். ஆளுநராகிய பேலிக்ஸ்க்கு முன்பாக பவுல் இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் நீதியையும் குறித்தும் இச்சையடக்கத்தை குறித்தும் இனிவரும் நியாயத்தீர்ப்பை குறித்தும் பிரசங்கித்தார் என்பதை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது அகிரிப்பா ராஜாவுக்கு என்ன போதித்தார் என்பதை கற்றுக் கொள்ளுவோம். அக்கிரிப்பாராஜா யூதருடைய சகல முறைமைகளையும் அறிந்தவராய்

நானே அவரை அறிந்திருக்கிறேன்.
I know Him, for I am from Him, and He sent Me. (John 7:29) Jn1:18; Jn3:16,17; Jn6:46; Jn8:14,42,55; Jn10:15; Jn11:42; Jn13:3; Jn14:10; Jn16:27,28; Jn17:3,18,25,26; 1Jn1:2; 1Jn4:9,14. நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். (யோவான்

பவுல் ஆளுநர்களுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் என்ன பிரசங்கம் பண்ணினார்?
ஒன்றான மெய் சபையிலே ஞானஸ்நானம் பெறும் போது தான் கர்த்தர் சபையிலே சேர்க்கிறார் என்பதையும் அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகம்முழுவதும் அதற்கான ஆதாரங்களை வேத வாக்கியத்தோடு பார்த்து இருக்கிறோம். இப்போது பவுலை அப்போஸ்தலனாக இயேசு கிறிஸ்து தேர்ந்தெடுத்ததற்கு நோக்கம் இருந்தது, அது என்னவென்பதை கிறிஸ்துவே வெளிப்படுத்தி இருக்கிறார். Act 9:15 அதற்குக் கர்த்தர்:

கிறிஸ்து வரும்போது இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவரும் அறியார்.
we know where this Man is from;but when the Christ comes,no one knows where He is from. (John 7:25-27) Mt13:54-57; Mk6:3; Lk4:22; Jn7:41,42; Jn8:14; Jn9:29; Act3:17; Act8:33; Ps40:7,8; Isa11:1,2; Isa45:19; Isa53:8; Jer23:5; Jer30:21. இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று

கொரிந்துபட்டணத்திலும் மற்ற பட்டணங்களிலும் பவுல் என்ன பிரசங்கித்தார்?
அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் போதகர்களும் சபையின் விசுவாசிகளும் எங்கும் திரிந்து சுவிசேஷத்தை தான் பிரசங்கித்தார்கள். அதற்கு காரணம் அந்த சுவிசேஷத்தில் தான் மனந்திரும்புதலும் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானமும் தான் உள்ளடக்கமாக இருந்தது. கொரிந்தியர்கள் அநேகர் சுவிசேஷத்தை கேட்டு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள். Act 18:8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும்

தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள்.
Do not judge according to appearance,but judge with righteous judgment. (John 7:24) Jn8:15; Act7:19; 1Co4:3; 2Co10:7; Jas2:1,4,9; Deu1:16,17; Deu16:18,19; Ps58:1,2; Ps82:2; Ps94:20,21; Pr24:23; Pr31:9; Isa5:23; Isa11:1-9. தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார். (யோவான் 7:24) யோவான் 8:15; அப்போஸ்தலர் 7:19;

அப்போஸ்தலனாகிய பவுல் மார்ஸ்மேடையில் என்ன பிரசங்கித்தார்?
ஒன்றான மெய் சபைக் குறித்தும் அந்த சபையிலே ஞானஸ்நானத்தின் மூலமாக தான் பிரவேசிக்க முடியும் என்பதை அநேக வேத ஆதாரங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது அப்போஸ்தலனாகிய பவுல் ஒன்றான மெய் தேவனைப் பற்றி அறியாத தங்களை ஞானிகள் என்று சொல்லிக் கொண்ட கிரேக்க தேசத்து மக்களிடத்தில் எப்படி பிரசங்கம் பண்ணினார்

நீங்கள் ஓய்வுநாளிலும் விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள்.
Moses therefore gave you circumcision,and you circumcise a man on the Sabbath. (John 7:22)Gen17:10-14; Gen21:4; Lev12:3; Mt12:5; Jn5:18; Act7:8; Act15:1; Ro4:9-11; Gal3:17; Phil3:5; Col2:11,13; Col3:11. விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று, பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான், நீங்கள் ஓய்வுநாளிலும்

ஒவ்வொரு பட்டணத்திலும் பவுல் ஞானஸ்நானத்தை குறித்து போதித்தாரா?
ஞானஸ்நானத்தைக் குறித்து அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்திலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம். அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் பூமியெங்கும் அநேக பட்டணங்களுக்கு சென்று சுவிசேஷத்தை அறிவித்து பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று பார்த்து இருக்கிறோம். இப்போது பிலிப்பு பட்டணத்திலும் இன்னும் சில பட்டணங்களிலும் எப்படி சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது என்று பார்ப்போம். லீதியாள்

ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து ஆச்சரியப்படுகிறீர்கள்.
Jesus answered and said to them,I did one work, and you all marvel. (John 7:21) Jn5:9-11; Jn9:14f; Mt12:2f; Lk13:10-17; Act8:13 இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள். (யோவான் 7:21) யோவான் 5:9-11; யோவான் 9:14f; மத்தேயு 12:2f;