Living Water Archive

ஒன்றான மெய்யான சபை எப்போது ஸ்தாபிக்கப்பட்டது?

சபையானது என்ன நாமத்தில் எல்லாம் அழைக்கப்பட்டது என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தத்தின்படி சபையானது எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம். இயேசுகிறிஸ்து தம்முடைய சபையைக்குறித்து வாக்குத்தத்தம் செய்தார். Mat 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து

என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.

Jesus My doctrine is not Mine, but His who sent Me. (John 7:16)Jn8:38,47; Jn12:49,50; Jn14:10; Jn17:8,14; Mt13:54; 1Sam10:12; Pr4:2; Isa29:11,12; Isa59:26. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. (யோவான் 7:16)  யோவான் 8:38,47; யோவான் 12:49,50; யோவான் 14:10; யோவான்

ஒன்றானமெய் சபை என்ன நாமத்தில் எல்லாம் வேதாகமத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது?

சபையைக் குறித்து அநேக சத்தியங்களைக் கற்றுக்கொண்டு வருகிறோம் சபைக்காக கிறிஸ்து என்ன செய்தார் என்பதைக் குறித்து பார்த்தோம். அப்போஸ்தலர்களால் அப் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சபை என்ன நாமத்தில் எல்லாம் வேதாகமத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது என்று பார்ப்போம். ஒன்றான மெய் சபையானது தேவனுடைய சபை என்று அழைக்கப்படுகிறது. 1Co 1:2 பரிசுத்தவான்களாகும்படி

அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் அறிந்துகொள்ளுவான்.

If anyone wills to do His will, he shall know concerning the doctrine. ( John 7:17) Jn8:31,32,43,47; Mt6:22; Lk8:15; Act10:1-6; Act11:13,14; Act17:11; Phi3:15,16; Ps25:8,9,12; Ps119:10,101,102; Isa35:8; Jer31:33,34; Hos6:3; Mi4:2; Mal4:2. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம்

இயேசு கிறிஸ்து ஒன்றான மெய் சபைக்காக என்ன செய்தார்?

அநேகர் இன்றைக்கு சபையினுடைய நாமங்களைக் (பெயரைக்) குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. அநேகர் எல்லாரும் தேவனைத்தானே தொழுதுகொள்ளுகிறோம் எல்லாருக்காகவும் கிறிஸ்து தானே மரித்து இருக்கிறார் அதனால் எந்த சபைக்கு போனால் என்ன? எல்லாரும் தேவனுடைய வார்த்தையை தானே அறிவிக்கிறார்கள். அவர்களும் வேதாகமத்தில் இருந்து தானே போதிக்கிறார்கள் என்று தங்களுக்கு தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு

சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான்.

He who speaks from himself seeks his own glory. (John 7:18) Jn5:41; Jn8:49,50; 1Cor10:31-33; Gal6:12-14; Phil2:3-5; 1The2:6; 1Pet4:11. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. (யோவான் 7:18)  யோவான் 5:41; யோவான் 8:49,50; 1கொரிந்தியர்

ஒன்றான மெய் சபை ஏன் கிறிஸ்துவின் நாமத்தில் அழைக்கப்பட வேண்டும்?

அநேகர் சபையானது எந்த நாமத்தில்(பெயரில்) அழைக்கப்பட்டால் என்ன? எல்லாம் தேவனுடைய சபைதானே என்று கேட்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எந்த மனிதனும் அவருடைய சபைக்கு உரிமையாளராக முடியாது. ஏனென்றால் இயேசு கிறிஸ்து அந்த சபைக்கு தம்முடைய இரத்தத்தை(ஜீவனை) கொடுத்தபடியினால் அவர் தான் அதன் உரிமையாளராக இருக்கிறார். நம்முடைய ஆண்டவராகிய

இயேசு தேவாலயத்துக்குப் போய் உபதேசம் பண்ணினார்.

Now about the middle of the feast Jesus went up into the temple and taught. (John  7:8-14)  Ps 26:8; Ps40:8; Isa42:1-3; Pr29:25; Gal2:12,13; 2Tim2:9-13; Num29:12,13,17,20,23-40; Hag2:7-9; Mal3:1; Mt21:12-16; Jn8:2; Jn18:20. இயேசு தேவாலயத்துக்கு போய் உபதேசம் பண்ணினார். (யோவான் 7:8-14)

ஒன்றான மெய் சபை யாருடைய நாமத்தில் அழைக்கப்படுகிறது?

கிறிஸ்து என்ற கன்மலையின் தன் சபையைக் கட்டப்போவதாக இயேசு வாக்குத்தத்தம் செய்து இருந்ததைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று ஒரு கேள்வி கேட்டார். Mat 16:13 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில்

உலகத்தின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறது.

But it hates Me because I testify of it that its works are evil. (John 7:7) Jn3:19; Jn15:18,19; Lk11:39-54; Act5:28-33; Act7:51-54;’ Rom8:7; Gal4:16; 1Jn3:12,13; Rev11:5-11. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது, அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. (யோவான்
Powered By Indic IME