Living Water Archive

ஞானஸ்நானம் என்பது சுவிசேஷத்தின் முக்கியமான பகுதியா?
ஒன்றான மெய் சபையில் சேர்க்கப்படுவதற்கு ஞானஸ்நானம் தான் உதவி செய்கிறது என்பதை குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்னும் அநேக வேத ஆதாரங்கள் இருக்கிறது 1) அப்போஸ்தலனாகிய பவுல் ஞானஸ்நானம் பெற்றுதான் பாவங்கள் போக கழுவப்பட்டார். Act 22:15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச்

நீ பிசாசு பிடித்தவன் என்று இயேசுவை குற்றப்படுத்தினர்.
People answered and said, “You have a demon. Who is seeking to kill You? (John 7:20) Jn8:48,52; John 10:20; Mt10:25; Mt11:18,19; Mt12:24; Mk3:21,22,30; Lk11:15; Act26:24. ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன், உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள். (யோவான் 7:20)

அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் முதல் நூற்றாண்டு காலத்தில் என்ன பிரசங்கித்தார்கள்?
ஒன்றான மெய் சபை உபதேசங்களை கற்றுக் கொண்டு வருகிறோம். இன்றைக்கு நாம் எல்லாரும் சபையின் அஸ்திபாரமாகிய அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் உபதேசத்தில் தான் நாம் இருக்கிறோம், இவர்கள் முதல் நுற்றாண்டு காலத்தில் உலகம் எங்கும் போய் என்னதான் பிரசங்கித்தார்கள்? அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகளுக்கு நாம் செவி கொடுக்க வேண்டும் என்று தான் கிறிஸ்துவும்

உங்களில் ஒருவனும் அந்த நியாயபிரமாணத்தின்படி நடக்கிறதில்லை.
Did not Moses give you the law, yet none of you keeps the law? (John 7:19) Jn1:17; Jn5:45; Jn9:28,29; Mt23:2-4; Act7:38; Ro2:12,13,17-29; Jn3:10-23; Ga3:19; Ga6:13; Heb3:3-5; Ex24:2,3; Deu1:17; Deu33:4; 2Ki23:25; Ne10:29. யோவான் 1:17; யோவான் 5:45; யோவான் 9:28,29;

பேதுரு பாவமன்னிப்புக்காக என்ன செய்யும்படி ஜனங்களுக்கு கட்டளையிட்டார்?
ஒன்றான மெய் சபையைக் குறித்ததான சத்தியங்களைக்கற்றுக் கொண்டு வருகிறோம். முதல் சுவிசேஷ பிரசங்கத்தை போதித்த அப்போஸ்தலனாகிய பேதுருவின் பிரசங்கத்திலிருந்து அநேக காரியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது பாமன்னிப்புக்காக என்ன செய்ய வேண்டும் என்று பேதுரு போதித்தார் என்று பார்ப்போம். பேதுரு நீங்கள் சிலுவையில் அறைந்து இயேசுவை தான் தேவன் ஆண்டவரும்

அவனிடத்தில் அநீதியில்லை.
And no unrighteousness is in Him. (John 7 :18)Deu32:4; Job6:30; Job27:3; Job34:10; Ps51:5; Ps92:14; Ps119:134; Dan6:22; Rom6:13; 2Cor6:14; Heb6:10. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. (யோவான் 7:18) உபாாகமம் 32:4; யோபு6:30; யோபு27:3;

சபைஸ்தாபிக்கப்பட்ட நாளில் பேதுரு இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களைப்பற்றி பிரசங்கித்தாரா?
ஒன்றான மெய்சபையைக் குறித்தும் அதனுடைய உபதேசங்களையும் குறித்தும் கற்றுக் கொண்டு வருகிறோம். இன்றைக்கு கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டங்களில் சுவிசேஷம் என்று கிறிஸ்துவின் அற்புதங்கள் மாத்திரமே பிரசங்கிக்கப்படுகிறது. ஆனால், சுவிசேஷம் என்பது கிறிஸ்து செய்த அற்புதங்கள் அல்ல ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவதற்கான தேவனுடைய வார்த்தைகளே சுவிசேஷமாக இருக்கிறது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபை

தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான்.
He who seeks the glory of the One who sent Him is true. (John 7 :18)Jn3:26-30; Jn11:4; Jn12:28; Jn13:31,32; Jn17:4,5; Mt6:9; Mt22:16; Ex32:10-13; Num11:29; Pr25:27. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.

சபை ஸ்தாபிக்கப்பட்ட நாளிலே பேதுரு என்ன பிரசங்கம் செய்தார்?
ஒன்றான மெய் சபையைக் குறித்த சத்தியத்தியங்களை கற்றுக் கொண்டு வருகிறோம் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபையானது ஸ்தாபிக்கப்பட்டத்தைக் குறித்து வசன ஆதாரத்தோடு பார்த்து இருக்கிறோம். இப்போது பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு அங்கே இருந்த யூதர்கள் எப்படி தேவனுடைய ராஜ்யமாகிய சபையிலே சேர்க்கப்பட்டார்கள் என்பதைக் குறித்து பார்ப்போம். கிறிஸ்து பரமேறி போகும் போது என்ன கட்டளையிட்டார்?

இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்?
Jews marveled, saying,How does this Man know letters,having never studied? (John 7 :15) 1Sam10:11; Ps22:6-9; Isa29:10-14; Isa50:4-10; Am7:14,15; Mt7:28,29; Mt13:53-58; Mt22:22,33; Mk6:2,3; Lk4:22; Jn7:46; Act2:7-13; Act4:11-13; 1Co14:12-20. அப்பொழுது யூதர்கள்:இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். (யோவான்