Living Water Archive

தேவனுடைய ராஜ்யத்தில் ஒருவன் எப்படி பிரவேசிக்க முடியும்?
ஆவிக்குரிய அந்த தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி ஒருவன் பிரவேசிக்க முடியும்? இயேசு கிறிஸ்து நிக்கொதேமு என்னும் பரிசேயனிடத்தில் ஒருவன் தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி பிரவேசிக்க முடியும் என்று போதித்தார். நமக்கு இரண்டு ஆவிக்குரிய பிறப்புகள் இருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தை காண்பதற்கு ஒருவன் பரத்திலிருந்து ஒருவன் பிறக்க வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு

நீங்கள் என்னை தேடுவீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரலாகாது.
You will seek Me and not find Me,and where I am you cannot come. (John 7:34)Jn8:21-24; Jn13:33-36; Jn14:3,6; Jn17:24; Mt23:39; Mk2:20; Lk13:24,25,34,35; Lk17:22,23; Pr1:24-31; Ps32:6; Isa55:6; Hos5:6. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள்

பரலோக ராஜ்யம் அல்லது தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்று அப்போஸ்தலர்கள் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு பிரசங்கித்தார்களா?
அநேகர் இன்றைக்கு இனிமேல் தேவனுடைய ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படும் என்று விசுவாசிக்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம் இந்த பூமிக்குரியது அல்ல (மாம்சத்திற்குரியதல்ல) என்பதை இயேசு கிறிஸ்து தெளிவுபடுத்தினார். Joh 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே;

இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனே இருப்பேன்.
I shall be with you a little while longer,and then I go to Him who sent Me. (John 7:33) Jn12:35,36; Jn13:1,3,33; Jn14:19; Jn16:5,16-22; Jn17:11,13; Mk2:20; Mk16:19; Lk17:22. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு

ஒன்றான மெய் சபை என்பது தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபை என்பதும் தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறதா என்று வேத வசனத்தோடு கற்றுக் கொண்டு வருகிறோம். அநேகர் சாத்தானுக்கு இந்த பூமியில் ராஜ்யம் இருக்கிறது என்றால் நம்புகிறார்கள். ஆனால் தேவனுக்கு இந்தபூமியில் ராஜ்யம் இருக்கிறது என்றால் நம்மை பார்த்து பரியாசம் செய்கிறார்கள். இந்த பூமியில் மனிதர்களுக்கு ராஜ்யம் இருக்கிறது சாத்தானுக்கு

அவரைப் பிடித்து வரும்படி சேவகரை அனுப்பினார்கள்.
Pharisees heard the crowd murmuring, sent officers to take Him. (John 7:32) Jn11:47,48; Jn12:19; Jn15:20; Jn18:3; Mt12:23,24; Mt23:13; Mk10:2; Lk22:52,53; Act5:26. ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். (யோவான் 7:32)

தேவனுடைய ராஜ்யம் ஒன்றான மெய் சபையாக இருக்கும் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?
தேவனுடைய ராஜ்யம் ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா என்பதை குறித்து நாம் கற்றுக் கொண்டு வருகிறோம். தேவனுடைய ராஜ்யம் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்றும் ஒன்றான மெய் சபையானது எப்போது ஸ்தாபிக்கப்பட்து என்று வேத வசனங்களோடு கற்றுக் கொள்ளுவோம். தேவன் தானியேல் தீர்க்கதரிசியின் மூலம் தம்முடைய ராஜ்யத்தை எப்போது ஸ்தாபிப்பேன் என்பதைக் குறித்து

கிறிஸ்து வரும்போது, அற்புதங்கள் அதிகம் செய்வாரோ?
When the Christ comes,will He do more signs than these which this Man has done? (John 7:31) Mt11:3-6; Mt12:22,23; Mk2:11,12; Lk8:13; Jn2:23,24; Jn3:2; Jn4:39; Jn6:2,14,15; Jn8:30-32; Jn9:16; Jn10:25,41,42; Jn12:42; Act2:22; Act8:13; Jas2:26. ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து

தேவனுடைய ராஜ்யம் என்பது ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா?
ஒன்றான மெய்சபையைக் குறித்தும் அந்த சபையிலே பிரவேசிப்பதற்கு ஞானஸ்நானம் மாத்திரமே வழியாக இருக்கிறது என்பதை அநேக வேதவாக்கியங்களை ஆதாரமாக பார்த்து இருக்கிறோம். இப்போது தேவனுடைய ராஜ்யம் அல்லது பரலோக ராஜ்யம் என்பது ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா என்பதை பார்ப்போம். தானியேல் 2ம் அதிகாரம் 44ம் வசனத்தில் தேவன்ராஜ்யத்தைப் பற்றி தீர்க்கதரிசனமாக

அவர் வேளை இன்னும் வராததினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
They sought to take Him;but no one laid a hand on Him,because His hour had not yet come. (John 7:30)Jn7:6,8,44-46; Jn8:20; Jn9:4; Jn11:9,10; Mt26:18; Jn13:1; Jn17:1,2; Jn19:11; Lk13:32,33; Lk22:53; Isa46:10; Ecc7:29; Ecc3:11. அப்பொழுது அவரைப் பிடிக்கவகைதேடினார்கள், ஆனாலும் அவருடைய