Living Water Archive

தேவனுடைய மந்தையில் வேறு வழியாக ஏறுகிறவர்கள் கள்ளனும் கொள்ளைக்காரனுமாய் இருக்கிறார்கள்.
ஒன்றான மெய் சபை தேவனுடைய மந்தையாக இருக்கிறது என்று பார்த்து இருக்கிறோம். தேவனுடைய மந்தையில் இருக்கிற நாம் கள்ளனும் கொள்ளைகாரனுமாக இருக்கிற கள்ளப்போதகர்களுக்கும் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை குறித்து இப்போது பார்ப்போம். இன்றைக்கு உலகத்தில் அநேக கள்ளப்போதகர்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் அடையாளம் கண்டுபிடித்து அவர்களை

தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகும் ஆவியைக் குறித்து கூறினார்.
He spoke concerning the Spirit, whom those believing in Him would receive. (John 7:39) Jn14:16,17,26; Lk3:16; Lk24:49; Act1:4-8; Act2:4,17,38; Act4:31; Ro8:9; Eph1:13,14; Eph4:30; Pr1:23; Isa12:3; Isa32:15; Isa44:3; Joe2:28. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி

தேவனுடைய மந்தையில் நாம் என்னவாக இருக்கிறோம்?
ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டியாகவும் தேவனுடைய ஆலயமாகவும் இருக்கிறது என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒன்றான மெய் சபை தேவனுடைய மந்தையாகவும் அந்த மந்தையில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதையும் கற்றுக் கொள்ளுவோம். தேவன்(கிறிஸ்து) தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட சபையை மந்தை என்று பரிசுத்த ஆவியானவர் அழைக்கிறார். Act

விசுவாசிக்கிறவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.
He who believes in Me,as the Scripture has said, out of his heart will flow rivers of living water. (John 7:38) Jn4:14; Gal5:22,23; Eph5:9; 1Pet2:6; 1Jn5:6; Rev7:17; Rev21:6; Rev22:1; Job32:18,19; Pr10:11; Pr18:4; Isa12:3; Isa44:3; Isa58:11; Isa59:21; Eze47:1-12;

தேவனுடைய ஆலயத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?
ஒன்றான மெய் சபை திராட்ச தோட்டமாகவும் அதில் பிதா திராட்ச தோட்டக்காரராகவும் கிறிஸ்து திராட்ச செடியாகவும் நாம் கொடியாகவும் இருக்கிறோம் என்பதை கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது நாம் தேவனுடைய ஆலயத்தில் எப்படி இருக்கிறோம் என்பதை கற்றுக் கொள்ளுவோம். நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். 2Co 6:16 நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய

தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்.
Jesus stood and cried out,saying,If anyone thirsts,let him come to Me and drink. (John 7:37) Jn4:10; Jn6:35,36; Ps36:8,9; Ps42:1,2; Ps63:1; Ps143:6; Song5:1; Isa12:3; Isa41:17,18; Isa44:3; Isa55:1,3; 1Co10:4,21; 1co11:25; Eph5:189; Rev21:6; Rev22:1,7. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று,

தேவனுடைய திராட்சத் தோட்டத்தில் நாம் திராட்சக் கொடியாக இருக்கிறோமா?
ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டி என்பதை குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் திராட்ச கொடியாக எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம். திராட்சத் தோட்டத்தில் என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம். Joh 15:1 நான் மெய்யான திராட்சச்செடி, என்

தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
What is this thing that He said,You will seek Me and not find Me,and where I am you cannot come. (John 7:36) Jn3:4,9; Jn 6:41,42,52,60; Jn10:6; Jn12:34; Jn16:17,18; Act17:20; 1Cor2:14. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும்,

ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கிறதா?
கிறிஸ்துவின் சபையில் நாம் எப்படி சேர்க்கப்படுகிறோம்? என்றும் அதே வேளையில் தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி பிரவேசிக்கிறோம் என்றும் நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். கிறிஸ்துவின் சபையில் ஞானஸ்நானத்தின் மூலமாக சேர்க்கப்படுகிறோம் தேவனுடைய ராஜ்யத்தில் ஞானஸ்நானத்தின் மூலமாக பிரவேசிக்கிறோம் என்பதையும் நாம் வேத வாக்கியத்தைக் கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது அந்த

இவரை நாம் காணக்கூடாதபடிக்கு எங்கே போவார்?
Jews.Where does He intend to go that we shall not find Him? (John 7:35)Isa11:12; Isa27:12,13; Zep3:10; Ps67:1,2; Ps98:2,3; Isa49:6; Mt12:21; Lk2:30-32; Act11:18; Act13:46-48; Act22:21; Eph3:8; 1Ti2:6,7. அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு