Living Water Archive

உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது.
The world cannot hate you. (John 7:7) Jn15:19; Lk6:26; Jas4:4; 1Jn2:15-17; 1Jn4:5; Gen37:2f; Ex20:5; 2Chr18:1-34. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது, அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. (யோவான் 7:7) யோவான் 15:19; லூக்கா 6:26; யாக்கோபு 4:4; 1யோவான் 2:15-17; 1யோவான்

என் வேளை இன்னும் வரவில்லை.
My time has not yet come, (John 7 :6) Jn7:8,30; Jn2:4; Jn8:20; Jn13:1; Jn17:1; Mt26:18; Lk12:50; Act1:7; Ps31:15; Ps102:13; Ecc3:1-15. இயேசு அவர்களை நோக்கி: என்வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. (யோவான் 7:6) யோவான் 7:8,30; யோவான் 2:4; யோவான்

இயேசுவின் தாயாகிய மரியாளைப் பார்க்கிலும் நாம் பாக்கியவான்களா?
இயேசுவின் தாயாகிய மரியாளைப் பார்க்கிலும் நாம் அதிக பாக்கியவான்களாக இருக்க முடியும். நாம் எப்படி மரியாளைப் பார்க்கிலும் அதிக பாக்கியவான்களாக இருக்க முடியுமா எப்படி? மரியாள் ஸ்திரீகளுக்குள்ளே ஏன் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறாள்?Luk 1:28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ

நீர் இப்படிபட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும்.
If You do these things, show Yourself to the world. (John 7:4) 1Kin22:13; Pro18:1,2; Mt4:6; Mt6:1,2,5,16; Mt23:5; Lk4:23; Lk6:45; Jn6:15; Jn11:54; Act2:4-12. பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்ய மாட்டான், நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். (யோவான்

யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினர்
because the Jews sought to kill Jesus. (John 7:1) John 5:16-18; Jn 7:19,25; Jn 10:39,40; Jn11:53,54; Mt 10:23; Mt 12:14,15; Mt 21:38; Lk 6:11; Lk13:31-33; Act 10:38; Act12:17. இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல்

உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்
Jesus,Did I not choose you,the twelve,and one of you is a devil? (John 6:70)Jn6:64; Jn8:44; Jn13:2,18,21,27; Jn17:12;M t10:4; Mt27:3-8; Lk6:16; Act1:16-20; Act13:10; 1Tim3:11; Tit2:3; 1Jn3:8; Rev3:9,10; Ps41:9; Ps55:12-15; Ps109:4-20 உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான். (யோவான்6:70)யோவான் 6:64; யோவான் 8:44; யோவான்

நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்து அறிந்துள்ளோம்.
we have come to believe and know that You are the Christ,the Son of the living God. (John 6:69)Jn1:29,41,45,49; Jn11:27; Jn20:28,31; Mt16:16-18; Mk1:1; Mk8:29; Lk9:20; Act8:37; 1Jn5:1,20. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகள்
1கொரிந்தியர் 2:9. “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகள்”… தேவன் உமக்காய் செய்து வைத்திருக்கிறவைகள் உண்மையானால், அதை பார்க்கும் கண்கள் உமக்கு இருக்குமானால், அதை பெற்றுக்கொள்ளும் இருதயம் உமக்கு இருக்குமானால், அதை நடைமுறைபடுத்தும் தூய்மையான திட்டங்கள் இருக்குமானால், நீர் அந்நிய தெய்வங்கள்- அந்நிய நுகங்கள்- அந்நிய மார்க்கம் போன்றவற்றைவிட்டு ஜீவ தேவனிடம்

கடந்ததை மறந்துவிடு; நடக்கபோவதை ஏறிடு.
ஆபிரகாம் லோத்தை தேவ விருப்பத்துக்கு மாறாக அழைத்துச் சென்றான். (ஆதியாகமம் 12:5)ஏன்? தனக்கு பிள்ளையில்லாததினால் தன் தம்பி மகனை சுவீகாரமாக ஆக்கியிருந்தான். ஆதியாகமம் 13 ல் லோத்து ஆபிரகாமைவிட்டு பிரிந்து சென்றான். ஆபிரகாம் அவனை பிரிந்து செல்லும்படி கூறினான். இதனை ஆபிரகாம் முழு மனவிருப்பத்தின்படி கூறினான் எனகூறமுடியாது. சண்டைகளினிமித்தம் கூறினான். அதனால்தான்

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
Simon Peter,Lord,to whom shall we go? You have the words of eternal life. (John 6:68)Jn5:24,39,40; Act4:12; Act5:20; Act7:38; 1Jn5:11-13; Jos24:15; 1Chr12:18; Ps73:25; Ps133:3; Pr4:13; Pr16:22. சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. (யோவான்