Author Archive

யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினர்

because the Jews sought to kill Jesus. (John 7:1) John 5:16-18; Jn 7:19,25; Jn 10:39,40; Jn11:53,54; Mt 10:23; Mt 12:14,15; Mt 21:38; Lk 6:11; Lk13:31-33; Act 10:38; Act12:17.  இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல்

உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்

Jesus,Did I not choose you,the twelve,and one of you is a devil? (John 6:70)Jn6:64; Jn8:44; Jn13:2,18,21,27; Jn17:12;M t10:4; Mt27:3-8; Lk6:16; Act1:16-20; Act13:10; 1Tim3:11; Tit2:3; 1Jn3:8; Rev3:9,10; Ps41:9; Ps55:12-15; Ps109:4-20 உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான். (யோவான்6:70)யோவான் 6:64; யோவான் 8:44; யோவான்

நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்து அறிந்துள்ளோம்.

we have come to believe and know that You are the Christ,the Son of the living God. (John 6:69)Jn1:29,41,45,49; Jn11:27; Jn20:28,31; Mt16:16-18; Mk1:1; Mk8:29; Lk9:20; Act8:37; 1Jn5:1,20. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகள்

1கொரிந்தியர் 2:9. “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகள்”… தேவன் உமக்காய் செய்து வைத்திருக்கிறவைகள் உண்மையானால், அதை பார்க்கும் கண்கள் உமக்கு இருக்குமானால், அதை பெற்றுக்கொள்ளும் இருதயம் உமக்கு இருக்குமானால், அதை நடைமுறைபடுத்தும் தூய்மையான திட்டங்கள் இருக்குமானால், நீர் அந்நிய தெய்வங்கள்- அந்நிய நுகங்கள்- அந்நிய மார்க்கம் போன்றவற்றைவிட்டு ஜீவ தேவனிடம்

கடந்ததை மறந்துவிடு; நடக்கபோவதை ஏறிடு.

ஆபிரகாம் லோத்தை தேவ விருப்பத்துக்கு மாறாக அழைத்துச் சென்றான். (ஆதியாகமம் 12:5)ஏன்? தனக்கு பிள்ளையில்லாததினால் தன் தம்பி மகனை சுவீகாரமாக ஆக்கியிருந்தான். ஆதியாகமம் 13 ல் லோத்து ஆபிரகாமைவிட்டு பிரிந்து சென்றான். ஆபிரகாம் அவனை பிரிந்து செல்லும்படி கூறினான். இதனை ஆபிரகாம் முழு மனவிருப்பத்தின்படி கூறினான் எனகூறமுடியாது. சண்டைகளினிமித்தம் கூறினான். அதனால்தான்

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.

Simon Peter,Lord,to whom shall we go? You have the words of eternal life. (John 6:68)Jn5:24,39,40; Act4:12; Act5:20; Act7:38; 1Jn5:11-13; Jos24:15; 1Chr12:18; Ps73:25; Ps133:3; Pr4:13; Pr16:22. சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. (யோவான்

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

Then Jesus said to the twelve,Do you also want to go away? (John 6:67)Deu4:3,4; Jos24:15-22; Ru1:11-18; 2Sam15:19,20; 2Kin2:2; 1Chr12:18; Ps62:5; Son1:7; Mt24:10; Lk14:25-33; Lk22:28; Jn20:3-8,24-29. நீங்களும் போகிறீர்களோ? அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். (யோவான் 6:67) 

அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.

From that time many of His disciples went back and walked with Him no more. (John 6:66)Jn6:60; Jn8:31; Mt12:38-45; Mt13:20,21; Mt19:22; Mt27:20-25; Lk9:62; 2Tim1:15; 2Tim4:10; Heb10:38; 2Pet2:20-22; 1Jn2:19.  அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.  (யோவான்

ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்.

No one can come to Me unless it has been granted to him by My Father. (John 6:65)Jn6:37,44,45; Jn10:16,26,27; Jn12:37-41; Eph2:8,9; Phil2:13; 1Tim1:14; 2Tim2:25,26; Tit3:3-7; Heb12:2; Jas1:16-18. ஒருவன் என் பிதாவின் அருளைப்பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன்

விசுவாசியாதவர்களை ஆதிமுதல் இயேசு அறிந்திருந்தார்.

Jesus knew from the beginning who they were who did not believe, and who would betray Him. (John 6 :64)Jn6:70,71; Jn2:24,25; Jn8:58; Jn13:11; Act15:18; Ro8:29,30; 2Tim2:19; Heb4:13; Ps139:2-4. ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார், விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக்
Powered By Indic IME