Author Archive

இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்?

Jews marveled, saying,How does this Man know letters,having never studied? (John 7 :15) 1Sam10:11; Ps22:6-9; Isa29:10-14; Isa50:4-10; Am7:14,15; Mt7:28,29; Mt13:53-58; Mt22:22,33; Mk6:2,3; Lk4:22; Jn7:46; Act2:7-13; Act4:11-13; 1Co14:12-20. அப்பொழுது யூதர்கள்:இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். (யோவான்

என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.

Jesus My doctrine is not Mine, but His who sent Me. (John 7:16)Jn8:38,47; Jn12:49,50; Jn14:10; Jn17:8,14; Mt13:54; 1Sam10:12; Pr4:2; Isa29:11,12; Isa59:26. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. (யோவான் 7:16)  யோவான் 8:38,47; யோவான் 12:49,50; யோவான் 14:10; யோவான்

அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் அறிந்துகொள்ளுவான்.

If anyone wills to do His will, he shall know concerning the doctrine. ( John 7:17) Jn8:31,32,43,47; Mt6:22; Lk8:15; Act10:1-6; Act11:13,14; Act17:11; Phi3:15,16; Ps25:8,9,12; Ps119:10,101,102; Isa35:8; Jer31:33,34; Hos6:3; Mi4:2; Mal4:2. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம்

சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான்.

He who speaks from himself seeks his own glory. (John 7:18) Jn5:41; Jn8:49,50; 1Cor10:31-33; Gal6:12-14; Phil2:3-5; 1The2:6; 1Pet4:11. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. (யோவான் 7:18)  யோவான் 5:41; யோவான் 8:49,50; 1கொரிந்தியர்

இயேசு தேவாலயத்துக்குப் போய் உபதேசம் பண்ணினார்.

Now about the middle of the feast Jesus went up into the temple and taught. (John  7:8-14)  Ps 26:8; Ps40:8; Isa42:1-3; Pr29:25; Gal2:12,13; 2Tim2:9-13; Num29:12,13,17,20,23-40; Hag2:7-9; Mal3:1; Mt21:12-16; Jn8:2; Jn18:20. இயேசு தேவாலயத்துக்கு போய் உபதேசம் பண்ணினார். (யோவான் 7:8-14)

உலகத்தின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறது.

But it hates Me because I testify of it that its works are evil. (John 7:7) Jn3:19; Jn15:18,19; Lk11:39-54; Act5:28-33; Act7:51-54;’ Rom8:7; Gal4:16; 1Jn3:12,13; Rev11:5-11. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது, அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. (யோவான்

உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது.

The world cannot hate you.  (John 7:7) Jn15:19; Lk6:26; Jas4:4; 1Jn2:15-17; 1Jn4:5; Gen37:2f; Ex20:5; 2Chr18:1-34. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது, அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. (யோவான் 7:7)  யோவான் 15:19; லூக்கா 6:26; யாக்கோபு 4:4; 1யோவான் 2:15-17; 1யோவான்

என் வேளை இன்னும் வரவில்லை.

My time has not yet come,  (John 7 :6) Jn7:8,30; Jn2:4; Jn8:20; Jn13:1; Jn17:1; Mt26:18; Lk12:50; Act1:7; Ps31:15; Ps102:13; Ecc3:1-15. இயேசு அவர்களை நோக்கி: என்வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. (யோவான் 7:6)  யோவான் 7:8,30; யோவான் 2:4; யோவான்

நீர் இப்படிபட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும்.

If You do these things, show Yourself to the world. (John 7:4) 1Kin22:13; Pro18:1,2; Mt4:6; Mt6:1,2,5,16; Mt23:5; Lk4:23; Lk6:45; Jn6:15; Jn11:54; Act2:4-12. பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்ய மாட்டான், நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். (யோவான்

நீர் செய்கிற கிரியைகளை உம் சீஷர்கள் பார்க்கும்படி யூதேயாவுக்குப்போம்

Jn7:3.Depart from here and go into Judea, that Your disciples also may see the works that You are doing.Gen37:5-11,20; 1 Sam17:28; Dan 5:13f; Jer12:6 Mt 12:46-50; Mt 22:16,17; Mk 3:21,31-35; Lk 4:23; Lk 8:20,21; Act 2:14f. யோவான்
Powered By Indic IME