Author Archive

புசித்து, பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. கடைசிநாளில் எழுப்புவேன்
Whoever eats My flesh and drinks My blood has eternal life,I will raise him up at last day. (John 6:54)Jn6:27,40; Jn11:26; Jn17:2; Ro8:10; 1Co15:45; Gal2:20; Phil3:7-10; 1Tim1:16; 1Jn2:25; 1Jn 3:24. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன்

புசியாமலும், பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள் ஜீவனில்லை.
unless you eat the flesh of the Son of Man and drink His blood, you have no life in you. (John6:53) Mt5:18; Mt18:3; Mt26:26-28; Mk14:21-26; Ro3:25,26; 1Co1:23; 1Co10:16,17; 1Co11:24-32 ;1Jn5:12,13. அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும்,

தங்களுக்குள்ளே வாக்குவாதம் பண்ணினார்கள்.
The Jews therefore quarreled among themselves, saying,How can this Man give us His flesh to eat? (John 6 :52)Ge13:8; Ge26:20,21,22; Nu20:3,13; Nu27:14; Mt12;19; Lk9:46; Lk22:24; Jn3:25; Jn7:40-43; Jn9:16; Jn10:19; Act11:3; Act15:2; Act17:18; Act23:7;R o1:29; Ro13:13; 1Co3:3; 1Cor11

நான் கொடுக்கும் அப்பம் உலகின் ஜீவனுக்காய் நான் கொடுக்கும் என் மாம்சம்.
The bread that I shall give is My flesh, which I shall give for the life of the world. (John 6:51)Mt20:28; Lk22:19; Ro7:4; 1Co11:27; 2Co5:19,21; Eph5:1,2,25-27; 1Tim2:6; Ti2:14; 1Jn2:2; 1Jn4:9,14. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம், இந்த அப்பத்தைப் புசிக்கிறவன்

இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம்.
This is the bread which comes down from heaven, that one may eat of it and not die. (John6:50) Nu6:15; Ps133:3; Mt22:4; Lk22:16; Jn6:32,33,42,51,58; Jn8:51; Jn11:25,26; Ro5:10-12; Ro6:23; Ro8:10; Ro10:6; Eph5:29. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. (யோவான்

உங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவை புசித்திருந்தும் மரித்தார்கள்.
Your fathers ate the manna in the wilderness,and are dead. (John 6:49) Exo16:12-36; Num26:65; Pro9:1-6; Zec1:5; 1Cor6:13; 1Cor 10:3-5; Heb3:15-19; Juda1:5. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். (யோவான் 6:49) யாத்திராகமம் 16:12-36; எண்ணாகமம் 26:65; நீதிமொழிகள் 9:1-6; சகரியா 1:5; 1கொரிந்தியர்

ஜீவ அப்பம் நானே
I am the bread of life. ( John 6:47) Ps22:26; Ps105;40; Isa55:2; Mt5:6; Mk14:17-26; Jn6:33-35,41,51; 1Cor10:16,17; 1Cor11:23-32; Rev2:17. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 6:47) சங்கீதம் 22:26; சங்கீதம் 105;40; ஏசாயா 55:2; மத்தேயு 5:6; மாற்கு

என்னில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.
Most assuredly, I say to you, he who believes in Me has everlasting life. (John 6:47) Mt9:16; Jn3:15,16,18,36; Jn5:24; Jn6:40,54; Jn10:28; Jn14:19; Rom3:25,26; Rom5:9,10; Col3:3,4; 1Jn2:25; 1Jn5:11-13. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 6:47)

தேவனிடமிருந்து வந்தவராகிய இவரே பிதாவைக் கண்டவர்.
Not that anyone has seen the Father,except He who is from God;He has seen the Father. (John 6:46) Jn1:18; Jn5:37; Jn7:29; Jn8:19,55; Jn14:9,10; Jn15:24; Lk10:22; Col1:15; 1Tim6:15,16; 1Jn4:12. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.

பிதாவினிடத்தில் கேட்டு கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
Everyone who has heard and learned from the Father comes to Me. (John 6:45) Jn6:37,65; Jn5:38-40; Jn10:27; Jn16:14,15; Mt11:27; Mt16:17; Act16:14; 1Cor2:14; 2Cor3:15-17; Eph1:17; Eph4:20; Phil1:29; Phil2:13. எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே: ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக்