Author Archive

நான் உங்களுக்கு சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது.
The words that I speak to you are spirit, and they are life. (John 6:63)Jn6:68; Jn12:49,50; Ro10:8-10,17; 1kori2:9-14; 2kori3:6-8; 1thes2:13; Heb4:12; Jas1:18; 1Pet1:23; Deu32:47; Ps19:7-10; Ps119:50,93,130. ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும்

மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது.
The flesh profits nothing. (John 6 :63)Ro2:25; Ro3:1,2; 1Cor11:27-29; Gal5:6,16,17,19-21; Gal6:8,15; 1Tim4:8; Heb13:9; 1Pet3:21; Mt25:41; Mk14:38; Jn3:6. ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63) மத்தேயு 2:25; மத்தேயு 3:1,2; 1கொரிந்தியர் 11:27-29;

ஆவியே உயிர்ப்பிக்கிறது.
It is the Spirit who gives life. John 6:63) Gen2:7; Rom8:2; 1Cor15:45; 2Co3:6; Gal5:25; 1Pet3:18; Eze37:9,10. ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63) ஆதியாகமம் 2:7; ரோமர் 8:2; 1கொரிந்தியர் 15:45; 2கொரிந்தியர்

இயேசு ஏன் பிறந்தார்?
லூக்கா 1:27-38. மனிதனாக அவர் பிறந்ததினால் தான் நாம் இயேசுவின் பிறப்பை கொண்டாடுகிறோம். வரலாற்றில் அவர் பிறந்ததினால் நாம் அவரின் பிறப்பை கொண்டாடுகிறோம். இந்த இயேசு ஏன் மனிதனாக இந்த பூமியில் பிறந்தார் என்பதை விவிலியம் எடுத்துக்கூறும் செய்தியுடன் இணைந்து தியானிப்போம். 1தீமோத்தேயு 1:15. பாவிகளை இரட்சிக்க இயேசு வந்தார். பாவம்

மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை காண்பீர்களானால்.
What then if you should see the Son of Man ascend where He was before? (John 6:62)Jn3:13; Jn16:5,28; Jn17:4,5,11; Mk16:19; Lk9:51; Lk24:51; Act1:2,9; Eph4:8-10; 1Tim3:16; Heb9:24; 1Pet3:22. மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? (யோவான் 6:62)

இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
He said to them, “Does this offend you? (John 6 :61)Jn6:64; Jn2:24,25; Jn3:7; Jn21:17; Mt9:4; Mt11:6; Mt13:21,57; Mt24:10; Mk6:3; Heb4:13; Rev2:23. சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? (யோவான் 6:61) யோவான் 6:64; யோவான்

இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்?
Therefore many of His disciples,when they heard this, said,This is a hard saying;who can understand it? (John 6:60)Jn6:66; Jn8:31,32,43; Jn10:6; Mt11:6; Mt24:10; Mk6:2-4; Mk10:24; Lk7:23; Act17:20; Heb5:11; 2Pet3:15,16. அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார்

நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோல என்னை புசிக்கிறவன் என்னால் பிழைப்பான்.
As the living Father sent Me, and I live because of the Father, so he who feeds on Me will live because of Me. (John 6:57)Jn11:25,26; Jn14:6,19; 1Co15: 22; 2Co13:4; Gal2:20; Col3:3,4; 1The1:10; 1Jn4:9; Ps18:46; Jer10:10. ஜீவனுள்ள

என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்.
He who eats My flesh and drinks My blood abides in Me,and I in him. (John 6 :56)Jn14:20,23; Jn15:4,5; Jn17:21-23; 2Cor6:14-18; Eph3:17; 1Jn3:24; 1Jn4:12,15,16; Rom3:20; Ps90:1; Ps91:1,9; Lam3:24. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும்

என் மாம்சம் மெய்யான போஜனம், என் இரத்தம் மெய்யான பானம்.
For My flesh is food indeed, and My blood is drink indeed. (John 6 :55)Jn6:32,47,53; Jn8:31,36; Jn15:1; Heb8:2; 1Jn5:6,20; Deu32:13-15; Ps4:7. என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. (யோவான் 6:55) யோவான் 6:32,47,53; யோவான் 8:31,36; யோவான் 15:1;