Author Archive

எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள்.

It is written in the prophets, ‘And they shall all be taught by God. (John 6:45a) Ps25:5,8; Ps86:11; Ps119:33; Isa2:3; Isa54:13; Jer31:33,34; Mic4:2; Eph4:21,22; Phili2:13. எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே: ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும்

பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.

No one can come to Me unless the Father who sent Me draws him. (John 6:44) Jn3:14; Jn6:65; Jn8:43,44; Jn12:32,37-40; Mt25:10; Rom8:30,36-39; Song1:4; Jer31:3; Hos2:19; Hos11:4. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்: கடைசிநாளில் நான் அவனை

யூதர்கள் இயேசுவைக் குறித்து முறுமுறுத்தார்கள்.

The Jews then complained about Him, because He said, “I am the bread which came down from heaven. (John 6:41,42) Jn7:12; Mt20:12; Mk14:5; Lk5:30; Lk15:2; Lk19:7; Act6:1; 1Cor10:10; Jud1:16; ex15:24; Ex16:2,8; Ex17:3; Nu14:2; Nu16:41; Deu1:27; Jos9:18; Ps106:25.

கண்டு, விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவன் பெறுவான். அதுவே பிதாவின் சித்தம்.

sees the Son and believes in Him may have everlasting life;and I will raise him up at the last day. (John 6:40) Jn3:15-18,36; Jn5:24; Jn6:27,35,54; Jn10:28; Jn12:50; Jn17:2; Mk16:16; Ro5:21; Ro6:23; 1Jn2:25; 1Jn5:11-13; Jud1:21. குமாரனைக் கண்டு, அவரிடத்தில்

அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழக்கவில்லை. தேவ சித்தமாயிருக்கிறது.

All He has given Me I should lose nothing,but should raise it up at the last day. (John 6:39) Jn10:37-40; Jn17:12; Jn18:9; Col3:3,4; 1Tim5:22; 2Tim1:5,6; 1Pet1:5; Judah1:1; Ro8:11,28-39; 2Tim2:19. அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில்

என்னை அனுப்பினவரின் சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.

I have come down from heaven,not to do My own will,but the will of Him who sent Me. (John 6:38) Jn4:34; Jn5:30; Mt20:28; Mt26:39-42; Ro15:3; Phi2:7,8; Heb5:7-9; Heb10:7-9; Ps40:7,8; Isa53:10. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான்

என்னிடம் வருகிறவரை நான் புறம்பே தள்ளுவதில்லை.

The one who comes to Me I will by no means cast out. (John 6:37) Jn9:34; Mt11:28; Mt24:24; Lk23:40-43; Ro5:20; 1Tim1:16; Heb4:15; Heb7:25; 1Jn2:19; Rev22:17; Ps102:16-18; Isa1:18,19; Isa41:9; Isa42:3; Isa55:7. பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை

பிதா எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.

All that the Father gives Me will come to Me. (John 6:37) Jn6:44,65: Jn10:28,29; Jn17:2,6,8,9,11,24; Eph2:4-10; Phil1:29; 2Thes2:13,14; 2Tim2:19; Tit3:3-7; Ps110:3. பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. (யோவான் 6:37) யோவான் 6:44,65: யோவான் 10:28,29;

நீங்கள் என்னை கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

I said to you that you have seen Me and yet do not believe. (John 6:36) Jn6:26,30,40,64; Jn12:37; Jn15:24; Jn20:26-29; Lk16:28-31; 1Cor1:22; 1Pet1:8,9. நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்றும் உங்களுக்குச் சொன்னேன். ( யோவான் 6:36 ) யோவான் 6:26,30,40,64; யோவான்

என்னிடத்தில் பசியடையான், தாகமடையான்.

He who comes to Me shall never hunger,and he who believes in Me shall never thirst.(John 6:35) Jn6:37,44,45,65; Jn5:40; Jn7:37; Isa55:1-3; Mt11:28; Rev22:17; Jn4:13,14; Jn7:38; Jn11:25; Isa49:10; Lk6:21,47; Ro4:11; Eph2:8; Rev7:16. இயேசு அவர்களை நோக்கி: ஜீவஅப்பம் நானே, என்னிடத்தில்
Powered By Indic IME