Author Archive

தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சி

நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டது, ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். (ஏசாயா 60:15) ஏசாயா 49:14-23; ஏசாயா 54:6-14; சங்கீதம் 48:2;சங்கீதம் 78:54,55; ஏசாயா 30:10; ஏசாயா 61:7; எரேமியா 33:11; எபேசியர் 2:6,7 இது நிரந்தர மகிழ்ச்சி. இது பரலோகிலிருந்து வந்தது.

இரட்டிப்பான சுதந்தரம், நித்திய மகிழ்ச்சி உண்டாகும்.

உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும், இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள், அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். (ஏசாயா 61:7) இரட்டிப்பான சுதந்தரம், நித்திய மகிழ்ச்சி உண்டாகும். 1சாமுவேல் 1:5; 2 ராஜாக்கள் 2:9; சகரியா 9:12; 1தீமோத்தேயு 5:17;

எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும்

முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். (ரோமர் 2:10) சங்கீதம் 15; நீதிபதிகள் 11;17,18; ஏசாயா 32:17,18; அப்போஸ்தலர் 10:35; கலாத்தியர் 5:6; கலாத்தியர் 6:9,10; யாக்கோபு 2;21-23; யாக்கோபு 3:13. நாம் நன்மை செய்வதினால் மகிழ்ச்சி உண்டாக வேண்டும். மகிழ்ச்சி 4

உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்

வாலிபன் கன்னிகையை விவாகம் பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள், மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார். (ஏசாயா 62:5) ஏசாயா 49:18-22; ஏசாயா 62:4-7; ஏசாயா 65:18-24; உன்னதப்பாட்டு 3:11; சங்கீதம் 45:11-16; எரேமியா 32:41; எபிரேயர் 12:1-3 கர்த்தர் இஸ்ராயேல் மேல்மகிழ்ச்சியாயிருக்க யெகோவா தேவன் விரும்புகிறவைகளை

மகிழ்ச்சியாய் நீதியை செய்கிறவர்களை கர்த்தர் சந்திக்கிறார்.

மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர், நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்: இன்னமும் தப்பியிருக்கிறோம். (ஏசாயா 64:5) சங்கீதம் 25:10; சங்கீதம் 37:4; சங்கீதம் 112:1; அப்போஸ்தலர் 10:2-4; பிலிப்பியர் 3:13-15; யாத்திராகமம் 20:24; யாத்திராகமம் 25 :22; யாத்திராகமம் 29:42,43 யாத்திராகமம்

நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்

உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான், ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார். (லூக்கா 15:32) சங்கீதம் 51:8; நீதிபதிகள் 23:15; ஏசாயா 35:10; எரேமியா 31:20; எசேக்கியேல் 18:23; மீகா 7:18; மத்தேயு 18:11; லூக்கா 9:60; லூக்கா 15:11-32; 1

உம் வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது

உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.(எரேமியா 15:16). யோபு 23:12; சங்கீதம் 19:10; சங்கீதம் 119:14,72,101-103,111,127,162; லூக்கா 8:15; லூக்கா 24:32; யோவான் 6:68; யோவான் 15:7. வார்த்தையை மகிழ்ச்சியாக கொள்கிறவன்

கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர்

கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர். (ஏசாயா 65:14). ஏசாயா 25:14; ஏசாயா 52:7-9; ஏசாயா 65:13-15; யோபு 29:12-14; சங்கீதம் 66:4; எரேமியா 31:7; அப்போஸ்தலர் 5:41,42; யாக்கோபு 5;13. எவ்விதம்? 1.கர்த்தர் அவர்களை போஷிப்பதினிமித்தம் அவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர். ஏசாயா 65:13… 2.கர்த்தர் அவர்களின் ஜெபங்களை கேட்பதினிமித்தம் அவர்கள்
Powered By Indic IME