Author Archive

திரளான ஜனங்கள் பின்சென்றனர்
Then a great multitude followed Him, because they saw His signs which He performed on those who were diseased. (John 6:1-4) Mt4:24,25;8:1;12:15;13:2;14:14;15:30,31; Mt14:23;15:29;Lk6:12,13;9:28l; Jn11:55;12:1;13:1; Ex12:6-14;Lev23:5,7;Deu16:1. அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். ( யோவான் 6:2)

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்
தியான பகுதி – யோவான்5:35-39. தியான வசனம் – யோவான் 5:39. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39) ஆராய்தல் என்பது பலவிதங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. – ஒன்றை ஆராயும்படியான ஆராய்ச்சி. – ஒன்றை நம்பும்படியான ஆராய்ச்சி. – மெய்ப்பித்து காட்டும்படியான

நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால் என்னையும் விசுவாசிப்பீர்கள்
For if you believed Moses, you would believe Me; for he wrote about Me. (John 5:45-47) Act26:23; Ro10:4; Mt11:13; Lk24:44; Ro3:19-21; Ro2:12,17-29; Ro7:9-14; 2Cor3:7-11; Gal3:10; Num21:8,9; Num24:17,18; deu18:15,18,19; Deu31:9; Jer6;16. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்: அவன் என்னைக்குறித்து

தேவனால் வருகிற மகிமை – ஒருவராலொருவர் வருகிற மகிமை.
How can u believe,receive honor from one another,not seek honor that comes from only God. (John 5:44) Mt23:5; Ro8:7,8; Gal5;19-21; 1Thes2:3-6; Phil2:3; 2Tim2:1-13; Heb3:12; Jas2;1; 1Pet1:7; 2Pet2:13,14. தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?

என் பிதாவின் நாமத்தினாலே வந்தும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை
I have come in My Father’s name, and you do not receive Me; if another comes. (John 5:43) Mt24:5,23,24; Mk13:6,21; Lk21:8; Jn3:11; Jn6:38; Jn7:28; Jn8:26,28,29,42,43; Jn10:25; Jn17:4-6; Act5:34-42; Heb5:4,5; Ex5;23; Ex23:20-23. நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள்

உங்களில் தேவ அன்பு இல்லையென்று அறிந்திருக்கிறேன்
But I know you,that you do not have the love of God in you. (John 5:42) Mk7:6; Lk11:42; Lk16:15; Jn2:24,25; Jn6:64; Jn8:42,47,55; Jn15:23,24; Jn21:15-17; Ro8:7; 2Co10:18; Heb4:12,13; 2Pet1:5-8; 1Jn2:15; 1Jn3:17; 1Jn4:20; Rev2:23. உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை

நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
I do not receive honor from men. (John 5:41) Mt6:2; Mt8:4; Mk5:43; Mk10:18; Jn5:34; Jn6:15; Jn7:18; Jn8:50,54; Jn12:43; 1Tim2:6; 1Pet2:21; 2Ti1:17. நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. (யோவான் 5:41) மத்தேயு 6:2; மத்தேயு 8:4; மாற்கு 5:43; மாற்கு 10:18; யோவான் 5:34;

உங்களுக்கு ஜீவன் உண்டாக என்னிடத்தில் வர மனதில்லை.
you are not willing to come to Me that you may have life. (John 5:40) Jn8:45,46; Jn12:37-41; Jn16:9; Jn20:25; Act8:28,39; Mat22:3; Mat23:37; Lk6:47; Lk14:18; Rev22:17; Ps81:11-16; Isa55:1-3. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. (யோவான் 5:40)

என்னைக்குறித்து வேதவாக்கியங்கள் சாட்சிகொடுக்கின்றன.
in them you think you have eternal life; and these are they which testify of Me. (John 5:39b) Jn5:46; Jn12:41; Lk16:29-31; Mt19:16-20; Mk12:24; Lk4:21; Act26:22,23; Ro1:4,5; 2Ti1:1; Ti1:3; 1Pt1:10,11; Deu18:15,18; Ps16:11; Ps21:4; Ps36:9; PsDan12:2,3. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்:

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்.
You search the Scriptures, (John 5:39a) Jn7:52; Mt22:29; Mk12:10,11; Act8:32-35; Act17:11; Ro3:2; Col3:16; 2Ti3:14-17; 2Pt1:19-21; Deu11:18-20; Deu17:18,19; Pr6:23; Pr8:33,34; Isa8:20; Isa34:16. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39) யோவான் 7:52; மத்தேயு